புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆள் மாறி அடக்கம் செய்த விவகாரம்:இறந்த பெண் யார் என்பது தெரிந்தது
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
கொல்லம்;ஓராண்டுக்கு முன் மாயமாகி விட்ட, மூன்று குழந்தைகளின் தாய்
உப்பங்கழியில் பிணமாக கிடந்ததாக கருதி உடல் அடக்கம் செய்யப்பட்ட நிலையில்,
மாயமான பெண் கள்ளக்காதலனுடன் போலீசில் சிக்கினார். இவ்விஷயத்தில்
உப்பங்கழியில் பிணமாக மிதந்த பெண் யார் என்பது தற்போது தெரிய
வந்துள்ளது.கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம் பூந்தலத்தாழம் பகுதியைச்
சேர்ந்தவர் சோமன். இவரது மனைவி சுனிதி. இத்தம்பதியினரின் மகள் ஷைனி (27).
இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகளுடன் மய்யநாடு கிராமத்தில், கணவர்
சுனில் என்பவருடன் வசித்து வந்தார்.அவரது கணவர் கூலிவேலை செய்து
வருகிறார். இந்நிலையில் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் அவர் திடீரென மாயமாகி
விட்டார். அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், இரவிபுரம் போலீசில்
அவரது பெற்றோர் புகார் செய்தனர்.
இந்நிலையில் 18ம் தேதி பரவூர் போலீஸ் நிலைய பகுதியில் உப்பங்கழியில்
ஒரு பிணம் கிடந்தது. அது, மாயமாகி விட்ட ஷைனியின் உருவத்தை
ஒத்திருந்தது.ஷைனியின் பெற்றோர், அது தனது மகள் தான் என உறுதி செய்தனர்.
பிணம் அடக்கம் செய்யப்பட்டது. இதை அடுத்து தனது மகள் கொலை
செய்யப்பட்டிருக்கலாம் என, ஷைனியின் பெற்றோர் போலீசில் தெரிவித்தனர்.இது
குறித்து போலீசார் விசாரணை துவக்கினர். அப்போது ஷைனி வசித்து வந்த
பகுதியிலேயே கலேஷ் என்பவரும் அதே தினத்தில் மாயமானது தெரிந்தது. கலேஷின்
பெற்றோரிடம், போலீசார் விசாரித்தனர். பத்தனம்திட்டா மாவட்டம்,
மண்ணாரக்குளஞ்சி கிராமத்தில் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்த கலேஷை
பிடிக்கச் சென்றபோது, இறந்து விட்டதாக கருதி அடக்கம் செய்யப்பட்ட
ஷைனியும், அவருடன் இருந்தார். அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
ஷைனி உயிரோடு கிடைத்து விட்ட நிலையில், அடக்கம் செய்யப்பட்ட பெண் யார்
என்பது குறித்து பரவூர் போலீசார் விசாரித்தனர். அடக்கம் செய்யப்பட்ட பெண்
பிணத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட செருப்பு, ஆடைகள், கழுத்தில் இருந்த நகை
ஆகியவற்றை கொண்டு விசாரித்தனர். அப்போது அது, அதே கிராமத்தைச் சேர்ந்த
அம்பிகா (21) என தெரிந்தது.அம்பிகா கொலை செய்யப்பட்டாரா என, போலீசார்
விசாரித்து வருகின்றனர்.
உப்பங்கழியில் பிணமாக கிடந்ததாக கருதி உடல் அடக்கம் செய்யப்பட்ட நிலையில்,
மாயமான பெண் கள்ளக்காதலனுடன் போலீசில் சிக்கினார். இவ்விஷயத்தில்
உப்பங்கழியில் பிணமாக மிதந்த பெண் யார் என்பது தற்போது தெரிய
வந்துள்ளது.கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம் பூந்தலத்தாழம் பகுதியைச்
சேர்ந்தவர் சோமன். இவரது மனைவி சுனிதி. இத்தம்பதியினரின் மகள் ஷைனி (27).
இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகளுடன் மய்யநாடு கிராமத்தில், கணவர்
சுனில் என்பவருடன் வசித்து வந்தார்.அவரது கணவர் கூலிவேலை செய்து
வருகிறார். இந்நிலையில் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் அவர் திடீரென மாயமாகி
விட்டார். அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், இரவிபுரம் போலீசில்
அவரது பெற்றோர் புகார் செய்தனர்.
இந்நிலையில் 18ம் தேதி பரவூர் போலீஸ் நிலைய பகுதியில் உப்பங்கழியில்
ஒரு பிணம் கிடந்தது. அது, மாயமாகி விட்ட ஷைனியின் உருவத்தை
ஒத்திருந்தது.ஷைனியின் பெற்றோர், அது தனது மகள் தான் என உறுதி செய்தனர்.
பிணம் அடக்கம் செய்யப்பட்டது. இதை அடுத்து தனது மகள் கொலை
செய்யப்பட்டிருக்கலாம் என, ஷைனியின் பெற்றோர் போலீசில் தெரிவித்தனர்.இது
குறித்து போலீசார் விசாரணை துவக்கினர். அப்போது ஷைனி வசித்து வந்த
பகுதியிலேயே கலேஷ் என்பவரும் அதே தினத்தில் மாயமானது தெரிந்தது. கலேஷின்
பெற்றோரிடம், போலீசார் விசாரித்தனர். பத்தனம்திட்டா மாவட்டம்,
மண்ணாரக்குளஞ்சி கிராமத்தில் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்த கலேஷை
பிடிக்கச் சென்றபோது, இறந்து விட்டதாக கருதி அடக்கம் செய்யப்பட்ட
ஷைனியும், அவருடன் இருந்தார். அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
ஷைனி உயிரோடு கிடைத்து விட்ட நிலையில், அடக்கம் செய்யப்பட்ட பெண் யார்
என்பது குறித்து பரவூர் போலீசார் விசாரித்தனர். அடக்கம் செய்யப்பட்ட பெண்
பிணத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட செருப்பு, ஆடைகள், கழுத்தில் இருந்த நகை
ஆகியவற்றை கொண்டு விசாரித்தனர். அப்போது அது, அதே கிராமத்தைச் சேர்ந்த
அம்பிகா (21) என தெரிந்தது.அம்பிகா கொலை செய்யப்பட்டாரா என, போலீசார்
விசாரித்து வருகின்றனர்.
Similar topics
» ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
» கனடா உறைபனியில் இறந்த இந்தியர்கள் விபரம் தெரிந்தது
» பசு உடலை மரியாதையுடன் அடக்கம் செய்த முஸ்லிம்கள்
» ஏழை தொழிலாளியை இந்து முறைப்படி அடக்கம் செய்த முஸ்லிம்கள்
» இந்திய இறையாண்மை என்பது வரைபடத்தில் மட்டுமே இருக்கும் ஒன்றாக மாறி விடும்: சீமான்
» கனடா உறைபனியில் இறந்த இந்தியர்கள் விபரம் தெரிந்தது
» பசு உடலை மரியாதையுடன் அடக்கம் செய்த முஸ்லிம்கள்
» ஏழை தொழிலாளியை இந்து முறைப்படி அடக்கம் செய்த முஸ்லிம்கள்
» இந்திய இறையாண்மை என்பது வரைபடத்தில் மட்டுமே இருக்கும் ஒன்றாக மாறி விடும்: சீமான்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|