புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிரிக்கெட் மட்டையிலும் ரத்தக் கறையே மிஞ்சியுள்ளது
Page 1 of 1 •
- நிசாந்தன்இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தோடு இணைந்து, லண்டனில் கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகளை நடாத்த சில தமிழ் அமைப்புகள் பிரயத்தனம் மேற்கொண்டு வருகின்றன என்பதை நாம் சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்டிருந்தோம். செப்டெம்பர் மாதம் 11ம் திகதி இப் போட்டிகள் நடக்கவிருப்பதாக அதிர்வு இணையம் அறிகிறது. அதாவது லண்டனில் விளையாட்டுப் போட்டிகளை நடத்த ஸ்ரீலங்கன் ஏர் லைன்ஸ் நிறுவனம் இவர்களுக்கு அனுசரணை கொடுத்துள்ளதாம், தமிழ் வர்த்தகர்கள் தமக்கு அனுசரணை வழங்க முன்வரவில்லை அதனால் தாம் பேரினவாதிகளிடம்(சிங்களவர்களிடம்) அனுசரணையைப் பெற்றோம் என்று சாக்குப் போக்குகளைச் சொல்கிறார்கள் இந்த தமிழ் விளையாட்டுக் கழகங்கள்.
தமிழ் விளையாட்டுக் கழகங்கள் பல லண்டனில் இருந்தாலும், தற்போது இலங்கை அரசோடு கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகளை நடத்தியே தீருவேன் எனக் கங்கணம் கட்டி அலைவது, மிடில்செக்ஸ் தமிழர் விளையாட்டுக கழகம்(MTSSC). லண்டன் மிடில் செக்ஸ் மாகாணத்தில் வாழும் தமிழர்கள் வெட்கி நாணும் வகையில் இவர்கள் செயல் அமைந்துள்ளது. ஆரம்பத்தில், பிற தமிழர் விளையாட்டுக் கழகங்கள் இதில் பங்கேற்க இருந்தது இருப்பினும் யதார்த்தத்தை புரிந்துகொண்டு அவர்கள் பின்னர் விலகிக்கொண்டனர்.
முதலில் ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனம் ஏன் லண்டனில் விளையாட்டுப்போட்டி நடத்தவேண்டும்?
இலங்கையில் இருக்கும் ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனம் லண்டனில் தமிழர்களோடு சேர்ந்து விளையாட்டு விழாவை நடாத்தி அரசியல் ஆதாயம் தேட முற்படுகிறது என்பது, யாவரும் அறிந்த விடயம். ஆனால் மிடில்செக்ஸ் தமிழர் விலையாட்டுக் கழகமோ தமக்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை, விளையாட்டுத் துறையோடு அரசியலை சேர்க்கவேண்டாம் என்று வாதாடுகிறார்கள். தாம் செய்வதை நியாயப்படுத்த முயல்கிறார்கள். லண்டனில் விளையாட்டு விழா நடாத்த இருக்கும் ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனம் ஏன் இந்த வன்னி மாணவர்களுக்கு உதவக் கூடாது???? படிப்பதற்கு மேசை கதிரை கூட இல்லாமல், மரத்தடி நிழலில் அமர்ந்து படிப்பது தமிழர்கள். அவர்களுக்கு உதவலாமே,
சரி, ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தை விட்டுவிடுவோம் அவர்கள் பேரினவாதிகள், வன்னி மாணவர்களுக்கு ஏன் உதவவேண்டும். ஆனால் லண்டனில் உள்ள தமிழர் விளையாட்டுக் கழகங்களுமா தமிழ் மாணவர்களைப் புறக்கணிக்கவேண்டும்? லண்டனில் விளையாட்டுப் போட்டிகளை நடாத்தும் காசுக்கு, பதிலாக அந்தக் காசில் ஒரு சிறுதொகையை பாவித்தால் கூட இம் மாணவர்கள் ஒழுங்காகக் கல்வி கற்பார்களே! இது போன்ற வன்னிப் பாடசாலைகளுக்கு வெளிநாடுகளில் பழைய மாணவர் சங்கங்கள் இல்லை, இருந்திருந்தால் அவர்கள் உதவி இருப்பார்கள்.
தமிழ் மாணவர்கள் ஆலமரத்தடியிலும், அரச மரத்தடியிலும் கல்வி கற்க, பெரும் பொருட்செலவில் ஆடம்பர விளையாட்டுப் போட்டிகளை நடாத்துவதால் என்ன பயன். அதுவும் எமது இனத்தை அழித்தொழித்த, எமது தமிழ் பாடசாலைகள் மீது குண்டுமழை பொழிந்த, எமது இனத்தை கருவறுக்க துடிக்கும் பேரினவாத சிங்களவனோடு கிரிக்கெட் விளையாடத் துடிக்கும் முதுகெலும்பற்ற தமிழர்களே பாருங்கள்! உங்கள் விளையாட்டுக் கழகங்கள் என்ன செய்கின்றன என்று பாருங்கள்.
பரமேஸ்வரன் பேகரை உண்டார் என பிரித்தானிய பத்திரிகைகள் செய்தி வெளியிட்டபோது, தமிழன் உண்ணாவிரதத்தின்போது உணவு உண்டான் என சிங்களப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன. பின்னர் அவர் அந்த வழக்கில் வெற்றி பெற்றதும், அதே பத்திரிகைகள் கொஞ்சம் கூடக் நாக் கூசாமல் ""இலங்கையர் ஒருவர் வழக்கில் வென்றுவிடார்"" என்று மார்தட்டுகிறது. தாழ்ந்த செயல் என்றால் தமிழன், வெற்றிபெற்றால் "இலங்கையர்" ஆகிவிடுகிறார் அவர். இதுவே சிங்களவரின் பாதை! இதை இன்னுமா உணரவில்லை நாங்கள்?
யுத்தக் குற்றங்களை கிரிகெட் மட்டைக்குள் மறைக்க நினைக்கும் சிங்களம், தமிழன் தலையில் மிளகாய் அரைக்க நினைக்கிறது. இதனை அறியாமல் சிலர் இயங்குகிறார்கள் என்று கூறவே முடியாது. அனைத்தையும் அறிந்தே இவர்கள் நடந்துகொள்கிறார்கள். இலங்கை அரசு போடும் பிச்சைக் காசுக்கும், தமது சொந்தச் செல்வாக்குக்காகவும் தமிழன் மானத்தை அடகுவைக்கும் இவர்கள் போன்ற நபர்களையும், விளையாட்டுக் கழகங்ளையும் தமிழர்கள் புறக்கணிக்கவேண்டும்! தகுந்த பாடத்தை புகட்டவேண்டும்! வருங்காலத் தூண்களாக அமையும் தமிழ் மாணவச் சமூகத்தை கட்டி எழுப்பவேண்டும், வன்னியிலும், பிற மாவட்டங்களிலும் அல்லலுறும் தமிழ் மாணவர்களுக்கு உதவுங்கள்! அவர்களை முன்னேற்றுவதன் மூலமே எமது சமுதாயம் முன்னேறும், கட்டமைப்பு ஒன்று உருவாகும்! எழுச்சி பெருகும், எமது இலட்சியம் நனவாகும்!
தமிழ் விளையாட்டுக் கழகங்கள் பல லண்டனில் இருந்தாலும், தற்போது இலங்கை அரசோடு கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகளை நடத்தியே தீருவேன் எனக் கங்கணம் கட்டி அலைவது, மிடில்செக்ஸ் தமிழர் விளையாட்டுக கழகம்(MTSSC). லண்டன் மிடில் செக்ஸ் மாகாணத்தில் வாழும் தமிழர்கள் வெட்கி நாணும் வகையில் இவர்கள் செயல் அமைந்துள்ளது. ஆரம்பத்தில், பிற தமிழர் விளையாட்டுக் கழகங்கள் இதில் பங்கேற்க இருந்தது இருப்பினும் யதார்த்தத்தை புரிந்துகொண்டு அவர்கள் பின்னர் விலகிக்கொண்டனர்.
முதலில் ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனம் ஏன் லண்டனில் விளையாட்டுப்போட்டி நடத்தவேண்டும்?
இலங்கையில் இருக்கும் ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனம் லண்டனில் தமிழர்களோடு சேர்ந்து விளையாட்டு விழாவை நடாத்தி அரசியல் ஆதாயம் தேட முற்படுகிறது என்பது, யாவரும் அறிந்த விடயம். ஆனால் மிடில்செக்ஸ் தமிழர் விலையாட்டுக் கழகமோ தமக்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை, விளையாட்டுத் துறையோடு அரசியலை சேர்க்கவேண்டாம் என்று வாதாடுகிறார்கள். தாம் செய்வதை நியாயப்படுத்த முயல்கிறார்கள். லண்டனில் விளையாட்டு விழா நடாத்த இருக்கும் ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனம் ஏன் இந்த வன்னி மாணவர்களுக்கு உதவக் கூடாது???? படிப்பதற்கு மேசை கதிரை கூட இல்லாமல், மரத்தடி நிழலில் அமர்ந்து படிப்பது தமிழர்கள். அவர்களுக்கு உதவலாமே,
சரி, ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தை விட்டுவிடுவோம் அவர்கள் பேரினவாதிகள், வன்னி மாணவர்களுக்கு ஏன் உதவவேண்டும். ஆனால் லண்டனில் உள்ள தமிழர் விளையாட்டுக் கழகங்களுமா தமிழ் மாணவர்களைப் புறக்கணிக்கவேண்டும்? லண்டனில் விளையாட்டுப் போட்டிகளை நடாத்தும் காசுக்கு, பதிலாக அந்தக் காசில் ஒரு சிறுதொகையை பாவித்தால் கூட இம் மாணவர்கள் ஒழுங்காகக் கல்வி கற்பார்களே! இது போன்ற வன்னிப் பாடசாலைகளுக்கு வெளிநாடுகளில் பழைய மாணவர் சங்கங்கள் இல்லை, இருந்திருந்தால் அவர்கள் உதவி இருப்பார்கள்.
தமிழ் மாணவர்கள் ஆலமரத்தடியிலும், அரச மரத்தடியிலும் கல்வி கற்க, பெரும் பொருட்செலவில் ஆடம்பர விளையாட்டுப் போட்டிகளை நடாத்துவதால் என்ன பயன். அதுவும் எமது இனத்தை அழித்தொழித்த, எமது தமிழ் பாடசாலைகள் மீது குண்டுமழை பொழிந்த, எமது இனத்தை கருவறுக்க துடிக்கும் பேரினவாத சிங்களவனோடு கிரிக்கெட் விளையாடத் துடிக்கும் முதுகெலும்பற்ற தமிழர்களே பாருங்கள்! உங்கள் விளையாட்டுக் கழகங்கள் என்ன செய்கின்றன என்று பாருங்கள்.
பரமேஸ்வரன் பேகரை உண்டார் என பிரித்தானிய பத்திரிகைகள் செய்தி வெளியிட்டபோது, தமிழன் உண்ணாவிரதத்தின்போது உணவு உண்டான் என சிங்களப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன. பின்னர் அவர் அந்த வழக்கில் வெற்றி பெற்றதும், அதே பத்திரிகைகள் கொஞ்சம் கூடக் நாக் கூசாமல் ""இலங்கையர் ஒருவர் வழக்கில் வென்றுவிடார்"" என்று மார்தட்டுகிறது. தாழ்ந்த செயல் என்றால் தமிழன், வெற்றிபெற்றால் "இலங்கையர்" ஆகிவிடுகிறார் அவர். இதுவே சிங்களவரின் பாதை! இதை இன்னுமா உணரவில்லை நாங்கள்?
யுத்தக் குற்றங்களை கிரிகெட் மட்டைக்குள் மறைக்க நினைக்கும் சிங்களம், தமிழன் தலையில் மிளகாய் அரைக்க நினைக்கிறது. இதனை அறியாமல் சிலர் இயங்குகிறார்கள் என்று கூறவே முடியாது. அனைத்தையும் அறிந்தே இவர்கள் நடந்துகொள்கிறார்கள். இலங்கை அரசு போடும் பிச்சைக் காசுக்கும், தமது சொந்தச் செல்வாக்குக்காகவும் தமிழன் மானத்தை அடகுவைக்கும் இவர்கள் போன்ற நபர்களையும், விளையாட்டுக் கழகங்ளையும் தமிழர்கள் புறக்கணிக்கவேண்டும்! தகுந்த பாடத்தை புகட்டவேண்டும்! வருங்காலத் தூண்களாக அமையும் தமிழ் மாணவச் சமூகத்தை கட்டி எழுப்பவேண்டும், வன்னியிலும், பிற மாவட்டங்களிலும் அல்லலுறும் தமிழ் மாணவர்களுக்கு உதவுங்கள்! அவர்களை முன்னேற்றுவதன் மூலமே எமது சமுதாயம் முன்னேறும், கட்டமைப்பு ஒன்று உருவாகும்! எழுச்சி பெருகும், எமது இலட்சியம் நனவாகும்!
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|