புதிய பதிவுகள்
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 15:13
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 15:13
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 15:12
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 13:45
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 13:34
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 13:27
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 13:23
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 13:19
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 13:17
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 13:10
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 13:07
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:36
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 16:29
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:07
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:53
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:09
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:42
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:40
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:34
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 13:32
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 13:31
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:53
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:51
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 0:39
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 0:37
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri 14 Jun 2024 - 23:23
by ayyasamy ram Today at 15:13
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 15:13
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 15:12
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 13:45
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 13:34
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 13:27
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 13:23
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 13:19
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 13:17
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 13:10
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 13:07
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:36
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 16:29
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:07
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:53
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:09
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:42
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:40
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:34
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 13:32
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 13:31
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:53
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:51
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 0:39
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 0:37
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri 14 Jun 2024 - 23:23
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
nsatheeshk1972 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிரிக்கெட் மட்டையிலும் ரத்தக் கறையே மிஞ்சியுள்ளது
Page 1 of 1 •
- நிசாந்தன்இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தோடு இணைந்து, லண்டனில் கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகளை நடாத்த சில தமிழ் அமைப்புகள் பிரயத்தனம் மேற்கொண்டு வருகின்றன என்பதை நாம் சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்டிருந்தோம். செப்டெம்பர் மாதம் 11ம் திகதி இப் போட்டிகள் நடக்கவிருப்பதாக அதிர்வு இணையம் அறிகிறது. அதாவது லண்டனில் விளையாட்டுப் போட்டிகளை நடத்த ஸ்ரீலங்கன் ஏர் லைன்ஸ் நிறுவனம் இவர்களுக்கு அனுசரணை கொடுத்துள்ளதாம், தமிழ் வர்த்தகர்கள் தமக்கு அனுசரணை வழங்க முன்வரவில்லை அதனால் தாம் பேரினவாதிகளிடம்(சிங்களவர்களிடம்) அனுசரணையைப் பெற்றோம் என்று சாக்குப் போக்குகளைச் சொல்கிறார்கள் இந்த தமிழ் விளையாட்டுக் கழகங்கள்.
தமிழ் விளையாட்டுக் கழகங்கள் பல லண்டனில் இருந்தாலும், தற்போது இலங்கை அரசோடு கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகளை நடத்தியே தீருவேன் எனக் கங்கணம் கட்டி அலைவது, மிடில்செக்ஸ் தமிழர் விளையாட்டுக கழகம்(MTSSC). லண்டன் மிடில் செக்ஸ் மாகாணத்தில் வாழும் தமிழர்கள் வெட்கி நாணும் வகையில் இவர்கள் செயல் அமைந்துள்ளது. ஆரம்பத்தில், பிற தமிழர் விளையாட்டுக் கழகங்கள் இதில் பங்கேற்க இருந்தது இருப்பினும் யதார்த்தத்தை புரிந்துகொண்டு அவர்கள் பின்னர் விலகிக்கொண்டனர்.
முதலில் ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனம் ஏன் லண்டனில் விளையாட்டுப்போட்டி நடத்தவேண்டும்?
இலங்கையில் இருக்கும் ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனம் லண்டனில் தமிழர்களோடு சேர்ந்து விளையாட்டு விழாவை நடாத்தி அரசியல் ஆதாயம் தேட முற்படுகிறது என்பது, யாவரும் அறிந்த விடயம். ஆனால் மிடில்செக்ஸ் தமிழர் விலையாட்டுக் கழகமோ தமக்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை, விளையாட்டுத் துறையோடு அரசியலை சேர்க்கவேண்டாம் என்று வாதாடுகிறார்கள். தாம் செய்வதை நியாயப்படுத்த முயல்கிறார்கள். லண்டனில் விளையாட்டு விழா நடாத்த இருக்கும் ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனம் ஏன் இந்த வன்னி மாணவர்களுக்கு உதவக் கூடாது???? படிப்பதற்கு மேசை கதிரை கூட இல்லாமல், மரத்தடி நிழலில் அமர்ந்து படிப்பது தமிழர்கள். அவர்களுக்கு உதவலாமே,
சரி, ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தை விட்டுவிடுவோம் அவர்கள் பேரினவாதிகள், வன்னி மாணவர்களுக்கு ஏன் உதவவேண்டும். ஆனால் லண்டனில் உள்ள தமிழர் விளையாட்டுக் கழகங்களுமா தமிழ் மாணவர்களைப் புறக்கணிக்கவேண்டும்? லண்டனில் விளையாட்டுப் போட்டிகளை நடாத்தும் காசுக்கு, பதிலாக அந்தக் காசில் ஒரு சிறுதொகையை பாவித்தால் கூட இம் மாணவர்கள் ஒழுங்காகக் கல்வி கற்பார்களே! இது போன்ற வன்னிப் பாடசாலைகளுக்கு வெளிநாடுகளில் பழைய மாணவர் சங்கங்கள் இல்லை, இருந்திருந்தால் அவர்கள் உதவி இருப்பார்கள்.
தமிழ் மாணவர்கள் ஆலமரத்தடியிலும், அரச மரத்தடியிலும் கல்வி கற்க, பெரும் பொருட்செலவில் ஆடம்பர விளையாட்டுப் போட்டிகளை நடாத்துவதால் என்ன பயன். அதுவும் எமது இனத்தை அழித்தொழித்த, எமது தமிழ் பாடசாலைகள் மீது குண்டுமழை பொழிந்த, எமது இனத்தை கருவறுக்க துடிக்கும் பேரினவாத சிங்களவனோடு கிரிக்கெட் விளையாடத் துடிக்கும் முதுகெலும்பற்ற தமிழர்களே பாருங்கள்! உங்கள் விளையாட்டுக் கழகங்கள் என்ன செய்கின்றன என்று பாருங்கள்.
பரமேஸ்வரன் பேகரை உண்டார் என பிரித்தானிய பத்திரிகைகள் செய்தி வெளியிட்டபோது, தமிழன் உண்ணாவிரதத்தின்போது உணவு உண்டான் என சிங்களப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன. பின்னர் அவர் அந்த வழக்கில் வெற்றி பெற்றதும், அதே பத்திரிகைகள் கொஞ்சம் கூடக் நாக் கூசாமல் ""இலங்கையர் ஒருவர் வழக்கில் வென்றுவிடார்"" என்று மார்தட்டுகிறது. தாழ்ந்த செயல் என்றால் தமிழன், வெற்றிபெற்றால் "இலங்கையர்" ஆகிவிடுகிறார் அவர். இதுவே சிங்களவரின் பாதை! இதை இன்னுமா உணரவில்லை நாங்கள்?
யுத்தக் குற்றங்களை கிரிகெட் மட்டைக்குள் மறைக்க நினைக்கும் சிங்களம், தமிழன் தலையில் மிளகாய் அரைக்க நினைக்கிறது. இதனை அறியாமல் சிலர் இயங்குகிறார்கள் என்று கூறவே முடியாது. அனைத்தையும் அறிந்தே இவர்கள் நடந்துகொள்கிறார்கள். இலங்கை அரசு போடும் பிச்சைக் காசுக்கும், தமது சொந்தச் செல்வாக்குக்காகவும் தமிழன் மானத்தை அடகுவைக்கும் இவர்கள் போன்ற நபர்களையும், விளையாட்டுக் கழகங்ளையும் தமிழர்கள் புறக்கணிக்கவேண்டும்! தகுந்த பாடத்தை புகட்டவேண்டும்! வருங்காலத் தூண்களாக அமையும் தமிழ் மாணவச் சமூகத்தை கட்டி எழுப்பவேண்டும், வன்னியிலும், பிற மாவட்டங்களிலும் அல்லலுறும் தமிழ் மாணவர்களுக்கு உதவுங்கள்! அவர்களை முன்னேற்றுவதன் மூலமே எமது சமுதாயம் முன்னேறும், கட்டமைப்பு ஒன்று உருவாகும்! எழுச்சி பெருகும், எமது இலட்சியம் நனவாகும்!
தமிழ் விளையாட்டுக் கழகங்கள் பல லண்டனில் இருந்தாலும், தற்போது இலங்கை அரசோடு கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகளை நடத்தியே தீருவேன் எனக் கங்கணம் கட்டி அலைவது, மிடில்செக்ஸ் தமிழர் விளையாட்டுக கழகம்(MTSSC). லண்டன் மிடில் செக்ஸ் மாகாணத்தில் வாழும் தமிழர்கள் வெட்கி நாணும் வகையில் இவர்கள் செயல் அமைந்துள்ளது. ஆரம்பத்தில், பிற தமிழர் விளையாட்டுக் கழகங்கள் இதில் பங்கேற்க இருந்தது இருப்பினும் யதார்த்தத்தை புரிந்துகொண்டு அவர்கள் பின்னர் விலகிக்கொண்டனர்.
முதலில் ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனம் ஏன் லண்டனில் விளையாட்டுப்போட்டி நடத்தவேண்டும்?
இலங்கையில் இருக்கும் ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனம் லண்டனில் தமிழர்களோடு சேர்ந்து விளையாட்டு விழாவை நடாத்தி அரசியல் ஆதாயம் தேட முற்படுகிறது என்பது, யாவரும் அறிந்த விடயம். ஆனால் மிடில்செக்ஸ் தமிழர் விலையாட்டுக் கழகமோ தமக்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை, விளையாட்டுத் துறையோடு அரசியலை சேர்க்கவேண்டாம் என்று வாதாடுகிறார்கள். தாம் செய்வதை நியாயப்படுத்த முயல்கிறார்கள். லண்டனில் விளையாட்டு விழா நடாத்த இருக்கும் ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனம் ஏன் இந்த வன்னி மாணவர்களுக்கு உதவக் கூடாது???? படிப்பதற்கு மேசை கதிரை கூட இல்லாமல், மரத்தடி நிழலில் அமர்ந்து படிப்பது தமிழர்கள். அவர்களுக்கு உதவலாமே,
சரி, ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தை விட்டுவிடுவோம் அவர்கள் பேரினவாதிகள், வன்னி மாணவர்களுக்கு ஏன் உதவவேண்டும். ஆனால் லண்டனில் உள்ள தமிழர் விளையாட்டுக் கழகங்களுமா தமிழ் மாணவர்களைப் புறக்கணிக்கவேண்டும்? லண்டனில் விளையாட்டுப் போட்டிகளை நடாத்தும் காசுக்கு, பதிலாக அந்தக் காசில் ஒரு சிறுதொகையை பாவித்தால் கூட இம் மாணவர்கள் ஒழுங்காகக் கல்வி கற்பார்களே! இது போன்ற வன்னிப் பாடசாலைகளுக்கு வெளிநாடுகளில் பழைய மாணவர் சங்கங்கள் இல்லை, இருந்திருந்தால் அவர்கள் உதவி இருப்பார்கள்.
தமிழ் மாணவர்கள் ஆலமரத்தடியிலும், அரச மரத்தடியிலும் கல்வி கற்க, பெரும் பொருட்செலவில் ஆடம்பர விளையாட்டுப் போட்டிகளை நடாத்துவதால் என்ன பயன். அதுவும் எமது இனத்தை அழித்தொழித்த, எமது தமிழ் பாடசாலைகள் மீது குண்டுமழை பொழிந்த, எமது இனத்தை கருவறுக்க துடிக்கும் பேரினவாத சிங்களவனோடு கிரிக்கெட் விளையாடத் துடிக்கும் முதுகெலும்பற்ற தமிழர்களே பாருங்கள்! உங்கள் விளையாட்டுக் கழகங்கள் என்ன செய்கின்றன என்று பாருங்கள்.
பரமேஸ்வரன் பேகரை உண்டார் என பிரித்தானிய பத்திரிகைகள் செய்தி வெளியிட்டபோது, தமிழன் உண்ணாவிரதத்தின்போது உணவு உண்டான் என சிங்களப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன. பின்னர் அவர் அந்த வழக்கில் வெற்றி பெற்றதும், அதே பத்திரிகைகள் கொஞ்சம் கூடக் நாக் கூசாமல் ""இலங்கையர் ஒருவர் வழக்கில் வென்றுவிடார்"" என்று மார்தட்டுகிறது. தாழ்ந்த செயல் என்றால் தமிழன், வெற்றிபெற்றால் "இலங்கையர்" ஆகிவிடுகிறார் அவர். இதுவே சிங்களவரின் பாதை! இதை இன்னுமா உணரவில்லை நாங்கள்?
யுத்தக் குற்றங்களை கிரிகெட் மட்டைக்குள் மறைக்க நினைக்கும் சிங்களம், தமிழன் தலையில் மிளகாய் அரைக்க நினைக்கிறது. இதனை அறியாமல் சிலர் இயங்குகிறார்கள் என்று கூறவே முடியாது. அனைத்தையும் அறிந்தே இவர்கள் நடந்துகொள்கிறார்கள். இலங்கை அரசு போடும் பிச்சைக் காசுக்கும், தமது சொந்தச் செல்வாக்குக்காகவும் தமிழன் மானத்தை அடகுவைக்கும் இவர்கள் போன்ற நபர்களையும், விளையாட்டுக் கழகங்ளையும் தமிழர்கள் புறக்கணிக்கவேண்டும்! தகுந்த பாடத்தை புகட்டவேண்டும்! வருங்காலத் தூண்களாக அமையும் தமிழ் மாணவச் சமூகத்தை கட்டி எழுப்பவேண்டும், வன்னியிலும், பிற மாவட்டங்களிலும் அல்லலுறும் தமிழ் மாணவர்களுக்கு உதவுங்கள்! அவர்களை முன்னேற்றுவதன் மூலமே எமது சமுதாயம் முன்னேறும், கட்டமைப்பு ஒன்று உருவாகும்! எழுச்சி பெருகும், எமது இலட்சியம் நனவாகும்!
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|