ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:39 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 9:35 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:35 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:24 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:08 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:01 am

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 8:15 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:55 pm

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 5:46 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 5:30 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 5:13 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 12:04 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 11:12 am

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 5:54 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 5:50 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 4:11 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:51 am

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:48 am

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:45 am

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:43 am

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:42 am

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:38 am

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:35 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 5:09 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 5:07 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 5:05 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 5:03 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 5:02 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 4:11 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:32 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:03 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 8:21 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 6:19 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 3:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 1:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:30 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 8:36 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 8:35 am

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 8:33 am

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 8:26 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 5:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நினைவுகளும் சுகம்தான்!!!

+10
வழிப்போக்கன்
சிவா
சாந்தன்
கலைவேந்தன்
பிளேடு பக்கிரி
சபீர்
ரிபாஸ்
V.Annasamy
gunashan
Aathira
14 posters

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Go down

நினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Empty நினைவுகளும் சுகம்தான்!!!

Post by Aathira Tue Aug 03, 2010 7:43 pm

First topic message reminder :


நினைவுகளும் சுகம்தான்!!!

நினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Daydreaming-girl

நினைவுகளும் சுகம்தான்
நிசத்தில் நீ இல்லாத போது

உன் உடலில் என் வாசம்

என் உயிரில் உன் நேசம்
இதில் என்றும் இல்லை
துளி வேஷம்

உன் சிணுங்களில்
மெய் சிலிர்ப்பேன்
உன்னைச் சீண்டும் போது
மனம் களிப்பேன்

நீ சினம் கொள்ள
முயன்று முயன்று
தோற்ற போது
நானஅழுவேன்

நீ பாதம் முதல்
முன் உச்சிவரை
கடைக் கண்ணால்
பலநேரம் வருடியதும்

எடைப் பார்க்கும்
இயந்திரமாய்
எனைத் தூக்கிச்
சுமந்ததுவும்

இடுப்போரம்
சுளுக்கியதும்
எண்ணிப்பார்த்துச்
சிரித்திடுவேன்

நீ
எட்ட நின்றாலும்
உன்னைத்
தொட்டுப் பார்த்துச்
சுகம் கொள்ள
உன் இதழ் பட்ட
இடங்கள் என்னிடமே!

நினைவுகளும் சுகம்தான்
நிசத்தில் நீ இல்லாத போது



ஆதிரா..




நினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Aநினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Aநினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Tநினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Hநினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Iநினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Rநினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Aநினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down


நினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Empty Re: நினைவுகளும் சுகம்தான்!!!

Post by Aathira Sun Aug 22, 2010 7:40 am

சாந்தன் wrote:நினைவுகளும் சுகம்தான்
நிசத்தில் நீ இல்லாத போது



அருமையான வரிகள் ஆதிரா அக்கா ....
அருமை அருமை

மிக்க நன்றி நிர்மல் சாந்தன் நினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 154550


நினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Aநினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Aநினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Tநினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Hநினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Iநினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Rநினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Aநினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Empty Re: நினைவுகளும் சுகம்தான்!!!

Post by சபீர் Sun Aug 22, 2010 7:47 am

அத்தனைவிரிகளும் மிகவும் உணர்ச்சிகரமாக வரிகள் அதிலும்
இந்த
நீ
எட்ட நின்றாலும்
உன்னைத்
தொட்டுப் பார்த்துச்
சுகம் கொள்ள
உன் இதழ் பட்ட
இடங்கள் என்னிடமே!
வரிகள் என்அடிமனதை தொட்டுவிட்டது.
அருமை அக்கா மிகவும் அருமை






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

நினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Empty Re: நினைவுகளும் சுகம்தான்!!!

Post by Aathira Sun Aug 22, 2010 7:55 am

சபீர் wrote:அத்தனைவரிகளும் மிகவும் உணர்ச்சிகரமான வரிகள் அதிலும்
இந்த
நீ
எட்ட நின்றாலும்
உன்னைத்
தொட்டுப் பார்த்துச்
சுகம் கொள்ள
உன் இதழ் பட்ட
இடங்கள் என்னிடமே!
வரிகள் என்அடிமனதை தொட்டுவிட்டது.
அருமை அக்கா மிகவும் அருமை


எட்ட இருப்பவர்கள் இயல்பாக ரசிக்கும் வரிகள். நன்றி சபீர்.. (சபீர் - அஸ்லி)


நினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Aநினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Aநினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Tநினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Hநினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Iநினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Rநினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Aநினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Empty Re: நினைவுகளும் சுகம்தான்!!!

Post by Aathira Sun Aug 22, 2010 1:08 pm

சிவா wrote:அருகில் இருக்கும் பொழுது கிடைக்கும் இன்பத்தைவிட, நினைவுகளால் ரசிக்கும் பொழுது கிடைக்கும் பேரின்பத்துக்கு எல்லையே இல்லை! அந்த பேரின்ப நினைவுகளை அழகாக கவிதை வரிகளாக்கிய தலைவிக்கு வாழ்த்துகள்!

கருத்து நல்லா இருக்கு சிவா. சிற்றின்பத்திற்கும் பேரின்பத்திற்கும் அழகா எடுத்துக்காட்டு கொடுத்து இருக்கீங்க.. தெரிஞ்சுகிட்டேன். நன்றி..அதெல்லாம் சரி அது யாரு தலைவி? ஜெ யா?


நினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Aநினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Aநினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Tநினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Hநினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Iநினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Rநினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Aநினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Empty Re: நினைவுகளும் சுகம்தான்!!!

Post by மஞ்சுபாஷிணி Sun Aug 22, 2010 1:12 pm

நினைவுகள் தரும் சுகம்
நிஜத்தில் அருகில் இல்லாத பொழுதும்.....

எத்தனை அழகான வரிகள்.... மனதில் குட்டியூண்டு சோகம் அருகில் இல்லையென்ற அந்த ஏக்கம்.... அதை வரிகளாக்கி சொன்ன சோகம்... அந்த சோகத்திலும் ஒரு குட்டி சுகம்.... நினைவுகள் தாலாட்டவும் செய்யும்.... நாட்களை நகர்த்தவும் வைக்கும்.... வாழவும் வைக்கும் என்ற நம்பிக்கை வரிகளை ஊட்டிய அன்பு ஆதிராவுக்கு என் அன்பு பாராட்டுக்கள்பா... அன்பு மலர்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 05/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

நினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Empty Re: நினைவுகளும் சுகம்தான்!!!

Post by மஞ்சுபாஷிணி Sun Aug 22, 2010 1:15 pm

uthuman wrote:நினைவே ஒரு சங்கீதம்...!



இனியவளே...!

நெய் மணக்கும் பிரியாணி
இங்கே கிடைத்தாலும்
அன்போடு நீ பிசைந்து தந்த
பழைய சோற்றின் சுவைக்கு
ஈடு இணை இல்லை
கண்ணம்மா.....

முறுமுறுவென்று வறுத்த
சிக்கன் KFC
இங்கே கிடைத்தாலும்
ஆசை ஆசையாய் நீ பொரித்துத்
தந்த

கொத்தவரங்காய் வத்தலிலும்
மோர் மிளகாயிலும் அரிசி
வடாகத்திலும்

இருந்த ருசி இதில் இல்லை
செல்லமே.....

அழகு அழகான Bottleகளில்
வண்ண வண்ணமாய் சென்ட்
இங்கே கிடைத்தாலும்
உன் கூந்தல் வாசனைக்கு
நிகரான நறுமணம் இதில்
இல்லை

உயிரே...

அலுவலகத்திலும் சரி..
அறையிலும் சரி

இருபத்துநான்கு மணி
நேரமும்

இங்கே AC
இருந்தாலும்
ஊரில் ஒரு வெயில் நாளில்
மின்சாரம் நின்று மின்விசிறி
சுழலாமல்

ஓலை விசிறியால் நீ விசிறிவிட்டபோது
கிடைத்த இதமான தென்றல்
இந்த ஜில்லிப்பில் இல்லை
கண்மணியே..

முகத்து வியர்வையை துடைக்க

Tissue பேப்பர்கள்
இங்கே கிடைத்தாலும்
உன் சேலை முந்தானையால்
என் முகத்தை பூப்போல
ஒற்றி எடுப்பாயே
அப்போது எனக்குள் உண்டாகும்
சிலிர்ப்பு இதில் இல்லை
என் அம்முவே...

இங்கே தாகம் தணிக்க
பெப்சி முதல் எல்லாவகை
குளிர்பானங்கள் கிடைத்தாலும்
மாங்காய் துண்டு வெட்டிப்போட்டு
பச்சைமிளகாய் கீறிப்போட்டு
கடுகு கறிவேப்பிலை போட்டு
தாளித்து மோர் தருவாயே
அந்த ருசி இதில் இல்லை
தங்கமே...

உலகத்தில் உள்ள
எல்லா நாட்டுப்பெண்களும்

இங்கு உலாவினாலும்
உன் அழகு எந்தப்பெண்ணிலும்
இல்லை

என் தேவதையே...

அலங்காரமான குளியலறையில்
ஷவரில் அருவிபோல
தண்ணீர் கொட்டினாலும்
நீ பிளாஸ்டிக் குடத்தில்
பிடித்து வைத்த காவிரி தண்ணீரின்
குளிர்ச்சி இதில் இல்லை
என் தேனே....

தலைவலிக்கு மாத்திரைகள்
இங்கே கிடைத்தாலும்
நீ கொடுத்த இஞ்சி தேநீருக்கு
நிகரான நிவாரண மருந்து கிடையாது
என் மானே...

இங்கே உள்ள விதவிதமான இசைக்கருவிகள்
என்னைக் கவரவில்லை
நம் குழந்தைகளின் பேச்சுக்கும்
மயங்க வைக்கும் சிரிப்புக்கும்
இணையான புது இசைக்கருவியை
நான் இங்கே காணவில்லை
என் குயிலே...

இங்கே நவீன ரக காரிலும்
பறக்கும் தொங்கு வண்டியில்
சொகுசாக பயணித்தாலும்
ஊரில் பழைய சைக்கிளில்
பெரியமகனை பின் இருக்கையிலும்
சின்ன மகனை முன் இருக்கையிலும்
வைத்துக்கொண்டு விடுமுறை
நாட்களில்

ஊர் சுற்றியபோது உண்டான
ஆனந்தம்

இங்கு இல்லை
என் அன்பே...

இங்கே அசத்தலான ஓவியங்களையும்
பிரமிக்க வைக்கும் சிற்பங்களை
கண்டாலும்

நம் பிள்ளைகள் வீட்டு வெள்ளைச்
சுவரில்

பென்சிலாலும் கரியாலும்
கிறுக்கிய

அழகு இதில் இல்லை
என் அழகே....

பாலைவனத்து ஒட்டகம்
தண்ணீரை தன் வயிற்றில்
சேமித்து வைக்குமாம்
அந்த தண்ணீர் ஒட்டகத்துக்கு
ஆறு மாதங்களுக்கு தாங்குமாம்
நானும் ஒரு ஒட்டகம் தான்
என் சின்ன இதயத்துக்குள்
உன் காதலை,
நம் குழந்தைகளின் அன்பை
சேமித்து வைத்திருக்கின்றேன்
இது ...
ஆறு மாதம் இல்லை
ஆறு வருசங்கள் தாண்டி
ஆயுள் முழுக்க இருக்கும்....






உன் இனிய நினைவுகளுடன்
உன் உறவுக்காரன்

அருகே இல்லாதபோதும் இப்படி கவிதை எழுதவைக்கும்...
உறவுகளை அன்பால் வளர்த்து காதலை இணைத்துவைக்கும்....

வரிகளில் உள்ள நேசம் எல்லோரையும் ஒருநிமிடம் சிந்திக்கவைக்கும்....

அன்பு பாராட்டுக்கள் உத்தமன்...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 05/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

நினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Empty Re: நினைவுகளும் சுகம்தான்!!!

Post by Guest Sun Aug 22, 2010 1:19 pm

மிக்க நன்றி மஞ்சு.
avatar
Guest
Guest


Back to top Go down

நினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Empty Re: நினைவுகளும் சுகம்தான்!!!

Post by Aathira Mon Aug 23, 2010 5:20 pm

மஞ்சுபாஷிணி wrote:நினைவுகள் தரும் சுகம்
நிஜத்தில் அருகில் இல்லாத பொழுதும்.....

எத்தனை அழகான வரிகள்.... மனதில் குட்டியூண்டு சோகம் அருகில் இல்லையென்ற அந்த ஏக்கம்.... அதை வரிகளாக்கி சொன்ன சோகம்... அந்த சோகத்திலும் ஒரு குட்டி சுகம்.... நினைவுகள் தாலாட்டவும் செய்யும்.... நாட்களை நகர்த்தவும் வைக்கும்.... வாழவும் வைக்கும் என்ற நம்பிக்கை வரிகளை ஊட்டிய அன்பு ஆதிராவுக்கு என் அன்பு பாராட்டுக்கள்பா... அன்பு மலர்

அழகான விமர்சனப் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி மஞ்சு.. நினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 154550


நினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Aநினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Aநினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Tநினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Hநினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Iநினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Rநினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Aநினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Empty Re: நினைவுகளும் சுகம்தான்!!!

Post by புவனா Mon Aug 23, 2010 5:29 pm

அழகான கவிதை அதிரா அக்கா.. நினைவுகளை இதைவிட அழகாய் நேசிக்க இயலாது... அன்பு மலர்


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

நினைவுகளும் சுகம்தான்!!! - Page 5 Empty Re: நினைவுகளும் சுகம்தான்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum