புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_c10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_m10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_c10 
91 Posts - 61%
heezulia
ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_c10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_m10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_c10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_m10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_c10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_m10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_c10 
7 Posts - 5%
viyasan
ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_c10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_m10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_c10 
1 Post - 1%
eraeravi
ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_c10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_m10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_c10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_m10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_c10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_m10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_c10 
283 Posts - 45%
heezulia
ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_c10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_m10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_c10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_m10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_c10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_m10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_c10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_m10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_c10 
19 Posts - 3%
prajai
ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_c10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_m10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_c10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_m10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_c10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_m10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_c10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_m10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_c10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_m10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐம்பெரும் பிடியில் சிக்கி.....


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Aug 22, 2010 3:47 pm


ஐம்பெரும் பிடியில்...


ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Hindus-status


சாதி
சாதியை மதித்து சதிசெயும் அரசியல்
வாதியர் சூழ்ச்சியில் நீதியும் மறந்தது
மேதினியே சாதியின் பிடியில்! துன்பச்
சேதினை உடைப்பவர் யாரிங்கு சொல்வீர்!

சதியின் குழந்தைகள் சாதிக ளாயின
மதியில் வெல்லவே நீதி தேவையோ
விதியின் வந்ததாய் நின்று வாட்டிடும்
கதியை ஓட்டிட சேர்ந்து வாழுவோம்.

மதம்
மதமெனும் சகதியில் பாதங்கள் கழுவிடப்
பதமாய் வார்த்தனர் சலுகை நீரதை
மதமெனும் தீயதை மூ(ஊ)ட்டிக் கொளுத்தினர்
சிதைந்தது மானுடம் வெந்தது கருகியே...

இமயமும் குமரியும் இணைந்தஇப் பாரதம்
சமயங்கள் இணைந்திட வழியது தந்தது
தமயனும் தம்பியும் வேறு மதமெனில்
சுமந்திட்ட நம்தாய்க் கிழுக்கே அன்றோ?

மொழி
பேசிடும் பேச்சோ உணர்த்திடும் கருவியே
பூசியப் பூச்சினால் கண்டது பேதம்
மூ(ச்)சிடும் ஒலியினில் பேதம் உரைத்து
வீசினர் உயிர்களை மொழியெனும் வாளினால்...

குழலும் யாழும் இசையதில் வேறுதான்
துளையினில் விழுவது; நரம்பில் எழுவது;
இசையெனும் அமைப்பில் இரண்டும் வேறல
நசையுடன் பேசிட எம்மொழி தாழ்ந்தது?

நாடு
எல்லைகள் இன்றி அன்புப் பயிர்செய
தொல்லைகள் தருவதோ நாட்டுப் பற்றது?
நாடு என்பதே ’நடு’வின் தொடக்கமே!
நடுதல் என்பது அன்பை நடுவதே!

நாடுதல் என்றே கொள்ளினும் விரும்புதல்;
தேடுதல் என்றும் சொல்லலாம். எவர்க்கும்
வாடுதல் செய்யும் புன்மை தேடி
கேடுகள் செய்வரோ பகுத்தறி வாளர்?

பணம்
செல்வம் என்பது சிந்தை நிறைவது
போதும் என்பவன் செல்வன் ஆகிறான்
சூதெனும் பேயவன் ஏழை ஆகிறான்
பேதம் ஏனிதில்? வாதம் வீணதே!!

கன்று குடித்த மீதம் யாவையும்
நன்று தந்திடும் ஆவின்தன் பால்போல்
நின்று நிலைத்திடா நீசக் காசதை
சென்று சேர்த்திடும் ஏழை வயிறதில்!

ஐம்பெரும் பிடியில்
ஐம்பெரும் பிடியில் அகப்பட்ட மனிதன்
ஐயறிவுயிர் போல் திரிந்திடும் இழிநிலை
பையவே மாறிட வழியின்றி மேலும்
ஐந்தறிவும் நகும் பகுத்தறி யாநிலை

சொல்லவும் கூடலை சாதியும் சமயமும்
மொழியும் எல்லையும் பணமும் என்ற
ஐம்பிடி இறுக்கினில் தவித்திடும் மானுடன்
பகுத்தறி யாநிலை மெல்லவும் கூடலை!




ஆதிரா..




ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Aஐம்பெரும் பிடியில் சிக்கி..... Aஐம்பெரும் பிடியில் சிக்கி..... Tஐம்பெரும் பிடியில் சிக்கி..... Hஐம்பெரும் பிடியில் சிக்கி..... Iஐம்பெரும் பிடியில் சிக்கி..... Rஐம்பெரும் பிடியில் சிக்கி..... Aஐம்பெரும் பிடியில் சிக்கி..... Empty
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Aug 22, 2010 3:55 pm

மிக மிக அருமையான வரிகளில் உங்களின் பற்று இதில் தெரிகிறது ஆதிரா....

சாதிகளை ஒழித்து மதவெறியை அழித்து அன்புமொழி உரைத்து தாய்நாட்டின் மீது அன்பெனும் நாடுதல் கொண்டு பணம் பணம் என்று ஆலாய் பறக்கும் நிலை மறந்து மனிதன் எப்போது மனிதனாவான் என்ற அருமையான கவிதை ஆதிரா.... தேவதை எழுதும் வரிகளில் உண்மையை சொல்லும் திண்மை தெரிகிறது.... ஆதங்கம் புரிகிறது... அன்பை அன்பின் மொழியில் உரைக்கும் அழகு தெரிகிறது...

அன்பு பாராட்டுக்கள் தேவதையே... முதல் பின்னூட்டம் ஹைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யா என்னுது ஓகே!!!!



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஐம்பெரும் பிடியில் சிக்கி..... 47
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Aug 22, 2010 4:02 pm

மஞ்சுபாஷிணி wrote:மிக மிக அருமையான வரிகளில் உங்களின் பற்று இதில் தெரிகிறது ஆதிரா....

சாதிகளை ஒழித்து மதவெறியை அழித்து அன்புமொழி உரைத்து தாய்நாட்டின் மீது அன்பெனும் நாடுதல் கொண்டு பணம் பணம் என்று ஆலாய் பறக்கும் நிலை மறந்து மனிதன் எப்போது மனிதனாவான் என்ற அருமையான கவிதை ஆதிரா.... தேவதை எழுதும் வரிகளில் உண்மையை சொல்லும் திண்மை தெரிகிறது.... ஆதங்கம் புரிகிறது... அன்பை அன்பின் மொழியில் உரைக்கும் அழகு தெரிகிறது...

அன்பு பாராட்டுக்கள் தேவதையே... முதல் பின்னூட்டம் ஹைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யா என்னுது ஓகே!!!!

ஹாய் கவிதையை இப்பத்தான் செப்பனிட்டுக் கொண்டு இருக்கிறேன்.. அதற்குள் பின்னூட்டமா? மிக்க நன்றி அன்புத் தோழி.. அதுவும் விளக்கமான பின்னூட்டத்திற்கு...என்ன ஆளையே காணல? கண்கள் பூத்து... ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Icon_eek ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Icon_eek



ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Aஐம்பெரும் பிடியில் சிக்கி..... Aஐம்பெரும் பிடியில் சிக்கி..... Tஐம்பெரும் பிடியில் சிக்கி..... Hஐம்பெரும் பிடியில் சிக்கி..... Iஐம்பெரும் பிடியில் சிக்கி..... Rஐம்பெரும் பிடியில் சிக்கி..... Aஐம்பெரும் பிடியில் சிக்கி..... Empty
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Aug 22, 2010 4:16 pm

அன்பு பானுக்குட்டி அன்பு மலர் உங்களை தான் காக்கா தூக்கிட்டு போயிருச்சோன்னு கவலைல நான் அழுகை .. நேத்து தான் உங்க போட்டோ சேவ் செய்து வெச்சுக்கிட்டேனே..... ஜாலி



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஐம்பெரும் பிடியில் சிக்கி..... 47
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Aug 22, 2010 4:21 pm

மஞ்சுபாஷிணி wrote:அன்பு பானுக்குட்டி அன்பு மலர் உங்களை தான் காக்கா தூக்கிட்டு போயிருச்சோன்னு கவலைல நான் அழுகை .. நேத்து தான் உங்க போட்டோ சேவ் செய்து வெச்சுக்கிட்டேனே..... ஜாலி
என் போட்டோ எங்கு கிடைத்தது? எப்ப என்னைக் காக்கா தூக்கிட்டு போச்சு? அப்பரம் எப்படி இங்கே கொண்டு வந்து போட்டுச்சு? சொல்லுங்க்ப்பா?



ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Aஐம்பெரும் பிடியில் சிக்கி..... Aஐம்பெரும் பிடியில் சிக்கி..... Tஐம்பெரும் பிடியில் சிக்கி..... Hஐம்பெரும் பிடியில் சிக்கி..... Iஐம்பெரும் பிடியில் சிக்கி..... Rஐம்பெரும் பிடியில் சிக்கி..... Aஐம்பெரும் பிடியில் சிக்கி..... Empty
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Aug 22, 2010 4:47 pm

ஆதிராவை தேடி தேடி களைத்து ஒரு ஓரமா நின்றிருந்தபோது காக்கா வந்து சொல்லிச்சு காக்கா ஊச் ஆதிராக்குட்டியை என்று.....

அச்சச்சோ என்று சொன்னால் போ போ அழகு கவிதை இட்டிருக்கிறது ஆதிராக்குட்டி என்று சொல்லி இங்கேவழி காண்பித்துவிட்டது காக்கா.... அன்பு மலர்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஐம்பெரும் பிடியில் சிக்கி..... 47
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Aug 22, 2010 5:59 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Power-Star-Srinivasan
avatar
Guest
Guest

PostGuest Sun Aug 22, 2010 6:03 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Aug 22, 2010 7:32 pm

பிளேடு பக்கிரி wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி பி.ப. ஐம்பெரும் பிடியில் சிக்கி..... 154550



ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Aஐம்பெரும் பிடியில் சிக்கி..... Aஐம்பெரும் பிடியில் சிக்கி..... Tஐம்பெரும் பிடியில் சிக்கி..... Hஐம்பெரும் பிடியில் சிக்கி..... Iஐம்பெரும் பிடியில் சிக்கி..... Rஐம்பெரும் பிடியில் சிக்கி..... Aஐம்பெரும் பிடியில் சிக்கி..... Empty
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Aug 22, 2010 7:35 pm

அருமையாக வடித்துள்ளீர்கள்.
மிக அருமை. நன்றி!!!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக