புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
by mohamed nizamudeen Today at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புனேவில் நண்பர்கள் தினம் கொண்டாடிய 489 மானேஜ்மென்ட் மாணவர்கள் போலீசில் சிக்கினர்
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
பண்ணை இல்லத்தில் மது விருந்துடன் நண்பர்கள் தினத்தைக் கொண்டாடிய எம்.பி.ஏ மாணவர்கள் 489 பேரை போலீஸார் பிடித்தனர்.
கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று புனேவில் இருந்து 27 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தெயுர் பண்ணை வீடு ஒன்றில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் அங்கிருந்த 489 மாணவர்கள் காவலில் வைக்கப்பட்டனர். அவர்களில் பலர் சிம்பயாசிஸ் இன்ஸ்ட்டியூட் ஆஃப் மானேஜ்மென்ட் ஸ்டடீஸில் படிப்பவர்கள்.
81 மாணவர்களும், 7 நிகழ்ச்சி அமைப்பாளர்களும் அனுமதி இன்றி மது அருந்தியதற்காகவும், சத்தமாக இசையை ஒலிக்க செய்ததற்காகவும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் நேற்று ஜாமீனில் வெளிவந்தனர்.
இது குறித்து டி. எஸ். பி. பிரவின் சிங் பர்தேஷி கூறியதாவது,
புனே-சோலாபூர் சாலையில் புனே நகைக்கடை குடும்பத்திற்கு சொந்தமான சிந்து என்னும் பண்ணை வீட்டில் 22 முதல் 28 வயது வரை உள்ள மாணவர்கள் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு்ம், நண்பர்கள் தினத்திற்கும் சேர்த்து விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்தனர்.
இரவு 8.30 மணி அளவில் 10 பேருந்துகளில் அந்த பண்ணை வீட்டுக்கு மாணவர்கள் வந்தனர். இசையின் சத்தம் தாங்க டியாமல் அந்த பகுதியில் வசிப்பவர்கள் 11 மணி அளவில் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். மேலும், அங்கு நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனாலும், அங்குள்ளவர்கள் எரிச்சல் அடைந்தனர்.
போலீசார் வந்து கேட்டதற்கு உரிய அனுமதி வாங்கியுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களை அனுகிய போது, அனுமதி பெறாத செய்தி தெரிய வந்தது. அங்கிருந்த 489 மாணவர்களில் 235 மாணவிகளும் அடக்கம். பண்ணை வீட்டில் இருந்து 302 பாட்டில்கள் மதுவும், பீரும் பறிமுதல் செய்யப்பட்டது என்றார்.
இந்த சம்பவம் குறித்து சிம்பயாசிஸ் சொசைட்டியின் தலைவர் வித்யா ஏராவத்கர் கூறியதாவது,
இது குறித்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அங்கிருந்தவர்களில் 350 பேர் எங்கள் கல்வி நிறுவன விடுதியில் தங்கி இருப்பவர்கள் தான். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க 4 நபர் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். 7 பேர் கொண்ட மருத்துவக் குழு மாணவர்களை பரிசோதனை செய்தது.
மாணவர்களைத் தாக்கிய பஜ்ரங் தளத்தினர்
இதற்கிடையே, சட்டிஸ்கர் மாநிலம் ராஞ்சியில் நண்பர்கள் தினம் கொண்டாடியவர்கள் மீது பஜ்ரங்தளம் அமைப்பினர் தாக்குதல் நடத்தினார்கள்.
அங்கு உள்ள ஒரு பூங்கா மற்றும் ஓட்டலில் ஏராளமான மாணவிகள் கூடி நண்பர்கள் தினத்தை உற்சாகமாக கொண்டாடி கொண்டிருந்தனர்.
அப்போது பஜ்ரங்தளம் தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அங்கு புகுந்து மாணவிகளை அடித்து உதைத்தனர். பல மாணவிகளை தரதரவென தரையில் இழுத்து வந்தனர். அடி தாங்காமல் பல மாணவிகள் கதறி அழுதனர். ஆனாலும் கடுமையாக தாக்கினார்கள்.
சம்பவம் பற்றி கேள்விப்பட்டு போலீசார் அங்கு வந்தனர். ஆனால் அவர்கள் யாரையும் கைது செய்யவில்லை. வந்து வேடிக்கை பார்த்து விட்டுப் போய் விட்டனர்.
கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று புனேவில் இருந்து 27 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தெயுர் பண்ணை வீடு ஒன்றில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் அங்கிருந்த 489 மாணவர்கள் காவலில் வைக்கப்பட்டனர். அவர்களில் பலர் சிம்பயாசிஸ் இன்ஸ்ட்டியூட் ஆஃப் மானேஜ்மென்ட் ஸ்டடீஸில் படிப்பவர்கள்.
81 மாணவர்களும், 7 நிகழ்ச்சி அமைப்பாளர்களும் அனுமதி இன்றி மது அருந்தியதற்காகவும், சத்தமாக இசையை ஒலிக்க செய்ததற்காகவும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் நேற்று ஜாமீனில் வெளிவந்தனர்.
இது குறித்து டி. எஸ். பி. பிரவின் சிங் பர்தேஷி கூறியதாவது,
புனே-சோலாபூர் சாலையில் புனே நகைக்கடை குடும்பத்திற்கு சொந்தமான சிந்து என்னும் பண்ணை வீட்டில் 22 முதல் 28 வயது வரை உள்ள மாணவர்கள் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு்ம், நண்பர்கள் தினத்திற்கும் சேர்த்து விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்தனர்.
இரவு 8.30 மணி அளவில் 10 பேருந்துகளில் அந்த பண்ணை வீட்டுக்கு மாணவர்கள் வந்தனர். இசையின் சத்தம் தாங்க டியாமல் அந்த பகுதியில் வசிப்பவர்கள் 11 மணி அளவில் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். மேலும், அங்கு நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனாலும், அங்குள்ளவர்கள் எரிச்சல் அடைந்தனர்.
போலீசார் வந்து கேட்டதற்கு உரிய அனுமதி வாங்கியுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களை அனுகிய போது, அனுமதி பெறாத செய்தி தெரிய வந்தது. அங்கிருந்த 489 மாணவர்களில் 235 மாணவிகளும் அடக்கம். பண்ணை வீட்டில் இருந்து 302 பாட்டில்கள் மதுவும், பீரும் பறிமுதல் செய்யப்பட்டது என்றார்.
இந்த சம்பவம் குறித்து சிம்பயாசிஸ் சொசைட்டியின் தலைவர் வித்யா ஏராவத்கர் கூறியதாவது,
இது குறித்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அங்கிருந்தவர்களில் 350 பேர் எங்கள் கல்வி நிறுவன விடுதியில் தங்கி இருப்பவர்கள் தான். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க 4 நபர் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். 7 பேர் கொண்ட மருத்துவக் குழு மாணவர்களை பரிசோதனை செய்தது.
மாணவர்களைத் தாக்கிய பஜ்ரங் தளத்தினர்
இதற்கிடையே, சட்டிஸ்கர் மாநிலம் ராஞ்சியில் நண்பர்கள் தினம் கொண்டாடியவர்கள் மீது பஜ்ரங்தளம் அமைப்பினர் தாக்குதல் நடத்தினார்கள்.
அங்கு உள்ள ஒரு பூங்கா மற்றும் ஓட்டலில் ஏராளமான மாணவிகள் கூடி நண்பர்கள் தினத்தை உற்சாகமாக கொண்டாடி கொண்டிருந்தனர்.
அப்போது பஜ்ரங்தளம் தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அங்கு புகுந்து மாணவிகளை அடித்து உதைத்தனர். பல மாணவிகளை தரதரவென தரையில் இழுத்து வந்தனர். அடி தாங்காமல் பல மாணவிகள் கதறி அழுதனர். ஆனாலும் கடுமையாக தாக்கினார்கள்.
சம்பவம் பற்றி கேள்விப்பட்டு போலீசார் அங்கு வந்தனர். ஆனால் அவர்கள் யாரையும் கைது செய்யவில்லை. வந்து வேடிக்கை பார்த்து விட்டுப் போய் விட்டனர்.
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
காலம் கலி காலமா இருக்குப்பா என்னபன்றது...........
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
arun_vzp wrote:காலம் கலி காலமா இருக்குப்பா என்னபன்றது...........
நீயும் அடி வாங்குனிய?
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
என்ன பாஸ் ஆளு சேர்த்தே நீங்கதான் அடிவாங்குணப்ப இரண்டுபேரும் கூட தானபிளேடு பக்கிரி wrote:arun_vzp wrote:காலம் கலி காலமா இருக்குப்பா என்னபன்றது...........
நீயும் அடி வாங்குனிய?
இருந்தோம் சொல்லுங்க பாஸ்..........
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
arun_vzp wrote:என்ன பாஸ் ஆளு சேர்த்தே நீங்கதான் அடிவாங்குணப்ப இரண்டுபேரும் கூட தானபிளேடு பக்கிரி wrote:arun_vzp wrote:காலம் கலி காலமா இருக்குப்பா என்னபன்றது...........
நீயும் அடி வாங்குனிய?
இருந்தோம் சொல்லுங்க பாஸ்..........
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|