புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புனேவில் நண்பர்கள் தினம் கொண்டாடிய 489 மானேஜ்மென்ட் மாணவர்கள் போலீசில் சிக்கினர்
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
பண்ணை இல்லத்தில் மது விருந்துடன் நண்பர்கள் தினத்தைக் கொண்டாடிய எம்.பி.ஏ மாணவர்கள் 489 பேரை போலீஸார் பிடித்தனர்.
கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று புனேவில் இருந்து 27 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தெயுர் பண்ணை வீடு ஒன்றில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் அங்கிருந்த 489 மாணவர்கள் காவலில் வைக்கப்பட்டனர். அவர்களில் பலர் சிம்பயாசிஸ் இன்ஸ்ட்டியூட் ஆஃப் மானேஜ்மென்ட் ஸ்டடீஸில் படிப்பவர்கள்.
81 மாணவர்களும், 7 நிகழ்ச்சி அமைப்பாளர்களும் அனுமதி இன்றி மது அருந்தியதற்காகவும், சத்தமாக இசையை ஒலிக்க செய்ததற்காகவும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் நேற்று ஜாமீனில் வெளிவந்தனர்.
இது குறித்து டி. எஸ். பி. பிரவின் சிங் பர்தேஷி கூறியதாவது,
புனே-சோலாபூர் சாலையில் புனே நகைக்கடை குடும்பத்திற்கு சொந்தமான சிந்து என்னும் பண்ணை வீட்டில் 22 முதல் 28 வயது வரை உள்ள மாணவர்கள் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு்ம், நண்பர்கள் தினத்திற்கும் சேர்த்து விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்தனர்.
இரவு 8.30 மணி அளவில் 10 பேருந்துகளில் அந்த பண்ணை வீட்டுக்கு மாணவர்கள் வந்தனர். இசையின் சத்தம் தாங்க டியாமல் அந்த பகுதியில் வசிப்பவர்கள் 11 மணி அளவில் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். மேலும், அங்கு நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனாலும், அங்குள்ளவர்கள் எரிச்சல் அடைந்தனர்.
போலீசார் வந்து கேட்டதற்கு உரிய அனுமதி வாங்கியுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களை அனுகிய போது, அனுமதி பெறாத செய்தி தெரிய வந்தது. அங்கிருந்த 489 மாணவர்களில் 235 மாணவிகளும் அடக்கம். பண்ணை வீட்டில் இருந்து 302 பாட்டில்கள் மதுவும், பீரும் பறிமுதல் செய்யப்பட்டது என்றார்.
இந்த சம்பவம் குறித்து சிம்பயாசிஸ் சொசைட்டியின் தலைவர் வித்யா ஏராவத்கர் கூறியதாவது,
இது குறித்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அங்கிருந்தவர்களில் 350 பேர் எங்கள் கல்வி நிறுவன விடுதியில் தங்கி இருப்பவர்கள் தான். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க 4 நபர் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். 7 பேர் கொண்ட மருத்துவக் குழு மாணவர்களை பரிசோதனை செய்தது.
மாணவர்களைத் தாக்கிய பஜ்ரங் தளத்தினர்
இதற்கிடையே, சட்டிஸ்கர் மாநிலம் ராஞ்சியில் நண்பர்கள் தினம் கொண்டாடியவர்கள் மீது பஜ்ரங்தளம் அமைப்பினர் தாக்குதல் நடத்தினார்கள்.
அங்கு உள்ள ஒரு பூங்கா மற்றும் ஓட்டலில் ஏராளமான மாணவிகள் கூடி நண்பர்கள் தினத்தை உற்சாகமாக கொண்டாடி கொண்டிருந்தனர்.
அப்போது பஜ்ரங்தளம் தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அங்கு புகுந்து மாணவிகளை அடித்து உதைத்தனர். பல மாணவிகளை தரதரவென தரையில் இழுத்து வந்தனர். அடி தாங்காமல் பல மாணவிகள் கதறி அழுதனர். ஆனாலும் கடுமையாக தாக்கினார்கள்.
சம்பவம் பற்றி கேள்விப்பட்டு போலீசார் அங்கு வந்தனர். ஆனால் அவர்கள் யாரையும் கைது செய்யவில்லை. வந்து வேடிக்கை பார்த்து விட்டுப் போய் விட்டனர்.
கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று புனேவில் இருந்து 27 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தெயுர் பண்ணை வீடு ஒன்றில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் அங்கிருந்த 489 மாணவர்கள் காவலில் வைக்கப்பட்டனர். அவர்களில் பலர் சிம்பயாசிஸ் இன்ஸ்ட்டியூட் ஆஃப் மானேஜ்மென்ட் ஸ்டடீஸில் படிப்பவர்கள்.
81 மாணவர்களும், 7 நிகழ்ச்சி அமைப்பாளர்களும் அனுமதி இன்றி மது அருந்தியதற்காகவும், சத்தமாக இசையை ஒலிக்க செய்ததற்காகவும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் நேற்று ஜாமீனில் வெளிவந்தனர்.
இது குறித்து டி. எஸ். பி. பிரவின் சிங் பர்தேஷி கூறியதாவது,
புனே-சோலாபூர் சாலையில் புனே நகைக்கடை குடும்பத்திற்கு சொந்தமான சிந்து என்னும் பண்ணை வீட்டில் 22 முதல் 28 வயது வரை உள்ள மாணவர்கள் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு்ம், நண்பர்கள் தினத்திற்கும் சேர்த்து விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்தனர்.
இரவு 8.30 மணி அளவில் 10 பேருந்துகளில் அந்த பண்ணை வீட்டுக்கு மாணவர்கள் வந்தனர். இசையின் சத்தம் தாங்க டியாமல் அந்த பகுதியில் வசிப்பவர்கள் 11 மணி அளவில் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். மேலும், அங்கு நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனாலும், அங்குள்ளவர்கள் எரிச்சல் அடைந்தனர்.
போலீசார் வந்து கேட்டதற்கு உரிய அனுமதி வாங்கியுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களை அனுகிய போது, அனுமதி பெறாத செய்தி தெரிய வந்தது. அங்கிருந்த 489 மாணவர்களில் 235 மாணவிகளும் அடக்கம். பண்ணை வீட்டில் இருந்து 302 பாட்டில்கள் மதுவும், பீரும் பறிமுதல் செய்யப்பட்டது என்றார்.
இந்த சம்பவம் குறித்து சிம்பயாசிஸ் சொசைட்டியின் தலைவர் வித்யா ஏராவத்கர் கூறியதாவது,
இது குறித்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அங்கிருந்தவர்களில் 350 பேர் எங்கள் கல்வி நிறுவன விடுதியில் தங்கி இருப்பவர்கள் தான். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க 4 நபர் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். 7 பேர் கொண்ட மருத்துவக் குழு மாணவர்களை பரிசோதனை செய்தது.
மாணவர்களைத் தாக்கிய பஜ்ரங் தளத்தினர்
இதற்கிடையே, சட்டிஸ்கர் மாநிலம் ராஞ்சியில் நண்பர்கள் தினம் கொண்டாடியவர்கள் மீது பஜ்ரங்தளம் அமைப்பினர் தாக்குதல் நடத்தினார்கள்.
அங்கு உள்ள ஒரு பூங்கா மற்றும் ஓட்டலில் ஏராளமான மாணவிகள் கூடி நண்பர்கள் தினத்தை உற்சாகமாக கொண்டாடி கொண்டிருந்தனர்.
அப்போது பஜ்ரங்தளம் தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அங்கு புகுந்து மாணவிகளை அடித்து உதைத்தனர். பல மாணவிகளை தரதரவென தரையில் இழுத்து வந்தனர். அடி தாங்காமல் பல மாணவிகள் கதறி அழுதனர். ஆனாலும் கடுமையாக தாக்கினார்கள்.
சம்பவம் பற்றி கேள்விப்பட்டு போலீசார் அங்கு வந்தனர். ஆனால் அவர்கள் யாரையும் கைது செய்யவில்லை. வந்து வேடிக்கை பார்த்து விட்டுப் போய் விட்டனர்.
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
காலம் கலி காலமா இருக்குப்பா என்னபன்றது...........
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
arun_vzp wrote:காலம் கலி காலமா இருக்குப்பா என்னபன்றது...........
நீயும் அடி வாங்குனிய?
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
என்ன பாஸ் ஆளு சேர்த்தே நீங்கதான் அடிவாங்குணப்ப இரண்டுபேரும் கூட தானபிளேடு பக்கிரி wrote:arun_vzp wrote:காலம் கலி காலமா இருக்குப்பா என்னபன்றது...........
நீயும் அடி வாங்குனிய?
இருந்தோம் சொல்லுங்க பாஸ்..........
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
arun_vzp wrote:என்ன பாஸ் ஆளு சேர்த்தே நீங்கதான் அடிவாங்குணப்ப இரண்டுபேரும் கூட தானபிளேடு பக்கிரி wrote:arun_vzp wrote:காலம் கலி காலமா இருக்குப்பா என்னபன்றது...........
நீயும் அடி வாங்குனிய?
இருந்தோம் சொல்லுங்க பாஸ்..........
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|