புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_c10எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_m10எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_c10 
44 Posts - 46%
heezulia
எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_c10எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_m10எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_c10 
26 Posts - 27%
mohamed nizamudeen
எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_c10எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_m10எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_c10 
6 Posts - 6%
வேல்முருகன் காசி
எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_c10எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_m10எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_c10எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_m10எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_c10 
4 Posts - 4%
Raji@123
எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_c10எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_m10எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_c10 
3 Posts - 3%
prajai
எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_c10எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_m10எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_c10எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_m10எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_c10 
2 Posts - 2%
Barushree
எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_c10எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_m10எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_c10 
2 Posts - 2%
Srinivasan23
எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_c10எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_m10எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_c10எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_m10எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_c10 
162 Posts - 41%
ayyasamy ram
எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_c10எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_m10எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_c10 
159 Posts - 40%
mohamed nizamudeen
எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_c10எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_m10எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_c10எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_m10எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_c10எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_m10எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_c10 
8 Posts - 2%
prajai
எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_c10எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_m10எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_c10எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_m10எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_c10எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_m10எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_c10எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_m10எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_c10எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_m10எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Aug 03, 2010 5:31 pm

கணவரிடம்
இருந்து ஜீவனாம்சம் பெற்ற பெண் அவரது குடும்பத்தினருக்கு எதிராக வரதட்சணை
கேட்டு துன்புறுத்தியதாக கிரிமினல் வழக்கு தாக்கல் செய்ய முடியாது
என்றசுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மேற்கோள்காட்டி சென்னை எழும்பூர் நீதிமன்றம்
கணவரின் குடும்பத்தாரை விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.
.
சென்னை
திருவொற்றியூரைச் சேர்ந்த காயத்ரி என்ற பெண் தனது கணவர் விஜயகுமார்,
மாமனார் ராஜேந்திரன், மாமியார் கவுரி, நாத்தனார் தேவி, பவானி ஆகியோருக்கு
எதிராக கடந்த 2004ம் ஆண்டில் வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ்
நிலையத்தில் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக புகார் கொடுத்தார்.

அந்த புகாரில் தனது கணவர் குடும்பத்தினர் திருமணத்திற்கு முன்பாக 70 சவரன் நகையும், காரும் வரதட்சணையாக கேட்டனர்.

ஆனால்
‘தனது பெற்றோர் 40 சவரன் நகை, ஒரு மோட்டார் சைக்கிள், வரதட்சணையாக 25
ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் சீர்வரிசையுடன் ரூ.4.46 லட்சம்
செலவிட்டு திருமணம் செய்து வைத்தனர்.

திருமணத்திற்கு பிறகு
ரூபாய் 1 லட்சமும், 30 சவரன் நகை கேட்டு கணவர் மற்றும் அவரது
குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியதாக காயத்ரி தெரிவித்திருந்தார்.இந்த
வழக்கை சென்னை எழும்பூர் தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்ற
நீதிபதி ஆர்.கிள்ளிவளவன் விசாரித்து, விஜயகுமார் மற்றும் அவரது
குடும்பத்தினரை விடுதலை செய்து உத்தரவிட்டார்.
அந்த உத்தரவில்
காயத்ரி கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு சென்னை குடும்ப நல கோர்ட்டில்
தொடர்ந்த வழக்கில் அவருக்கு ரூ.1.5 லட்சம் ஜீவனாம்சம் வழங்க
உத்தரவிடப்பட்டுள்ளது.கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் கேட்டு மனைவி வழக்கு
தொடர்ந்த பின்னர், அவரது குடும்பத்தினருக்கு எதிராக வரதட்சணை கேட்டு
துன்புறுத்தியதாக கிரிமினல் வழக்கு தொடர முடியாது என்ற
உச்சநீதிமன்ற தீர்ப்பு இந்த வழக்கிற் கும் பொருந்தும்.

மேலும் திருமணத்திற்கு முன்னரே கணவர் வீட்டார் வரதட்சணை கேட்டனர் என்ற
விவரம் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லை. இது குறித்து காயத்ரி தனது
புகாரில் தெரிவிக்கவில்லை.கணவரை பழிவாங்கவே புகார் கொடுத்தேன் என்று
காயத்ரி விசாரணையின் போது தெரிவித்துள்ளார். மேலும் போலீஸ் தரப்பில்
குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றச்

சாட்டுகள்
சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என தீர்மானித்து விஜயகுமார்
மற்றும் அவரது குடும்பத்தினர் வழக்கில் இருந்து விடுதலை
செய்யப்படுகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக