Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.by Dr.S.Soundarapandian Today at 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm
» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm
» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar | ||||
Guna.D |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
மொஹமட் | ||||
manikavi | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜெயலலிதாவை கண்டித்து நாளை தி.மு.க. இளைஞரணி ஆர்ப்பாட்டம்: எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு
2 posters
Page 1 of 1
ஜெயலலிதாவை கண்டித்து நாளை தி.மு.க. இளைஞரணி ஆர்ப்பாட்டம்: எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு
ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில்
வாய்தை வாங்குவதை கண்டித்து தி.மு.க. இளைஞர் அணி சார்பில் நாளை தமிழ்நாடு
முழுவதும் மாவட்ட தலை நகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இதில் தி.மு.க. இளைஞர் அணி அனைத்து அணி நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்கிறார்கள்.
இது குறித்து தென் சென்னை மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் நுங்கை வி.எஸ். ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தென்சென்னை
மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி சார்பில் தமிழ்நாட்டு மக்களை அவமதிக்கும்
ஜெயலலிதாவை கண்டித்து (புதன்கிழமை) நாளை காலை 9.00 மணிக்கு சைதாப்பேட்டை
பனகல் மாளிகை, மறைமலை அடிகள் பாலம் அருகில் மாவட்ட அமைப்பாளராகிய எனது
(நுங்கை வி.எஸ். ராஜ்) தலைமையில், தென் சென்னை மாவட்ட கழக செயலாளர் ஜெ.
அன்பழகன் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
நல்லாட்சிக்கு
ஊறு விளைக்கும் வகையில் தமிழ்நாட்டு மக்களை திசை திருப்ப, பொய்யையே
மூலதமாக வைத்து கபடநாடகம் ஆடும் ஜெயலலிதா, தலைவர் கலைஞர் மீதும், தளபதி
மீதும் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார். இதை கண்டித்து மாபெரும் கண்டன
ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
ஆர்ப்பாட்டத்தில்
தென் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலிம், வட்டங்கள் தோறும்,
அந்த அந்த இளைஞர் அணி அமைப்புகளின் சார்பில் இளைஞர் அணி நிர்வாகிகள்,
இளைஞர் அணி தோழர்கள் வெண்சீருடையில் பெரும் திரளாக கலந்து கொண்டு
சிறப்பித்திட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தமிழ்நாடு மின்கழக தொழிலாளர் முன்னேற்ற சங்க பொதுச் செயலாளர் சிங்காரரத்தின சபாபதி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஜெயலலிதா
அன்றாடம் நடத்தும் போராட்டத்தை எதிர்த்தும், வாய்தாவாங்கு வதை கண்டித்தும்
நடைபெறும் இந்த போராட்டத்தில் மின்வாரிய தொழிலாளர்கள் அனைத்து அமைப்பு
சாரா தொழிலாளர்கள், தொ.மு.ச.வினர், இளைஞர் அணியினருடன் இணைந்து கண்டன
ஆர்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்க வேண்டும். தொ.மு.ச. பேரவையினர் தங்கள்
பகுதியில் உள்ள பொதுமக்களையும் இதில் திரளாக பங்கேற்க செய்ய வேண்டும்.
இவ்வாறு சிங்கார ரத்தின சபாபதி கூறி உள்ளார்.
மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் த.விசுவநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
காஞ்சீபுரத்தில் நாளை மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
வணிகர்
வீதியில் காலை 10 மணிக்கு எனது தலைமையில் (த.விசுவநாதன்) நடைபெறும்
ஆர்ப்பாட்டத்திற்கு டி.வி. கோகுலகண்ணன், அப்துல் மாலிக், செல்வம் ஆகியோர்
முன்னிலை வகிக்கிறார்கள். அபுசாலி வரவேற்கிறார்.
சுந்தர்
எம்.எல்.ஏ., பொன் மொழி, எட்டியப்பன், மல்லிகா மோகன், சுகுமார்,
ஆர்.எஸ்.பாரதி, வைத்தியலிங்கம், எஸ்.ஆர்.ராஜா, சங்கரிநாராயணன், எஸ்.டி.
உக்கம்சந்த், வெ.விசுவநாதன், சன்பிராண்ட் ஆறுமுகம் ஜானகிராமன், துரைசாமி,
சேகர், பி.எம்.குமார் ஆகியோர் கண்டன உரையாற்றுகிறார்கள். கந்தவேலு, வேலு
நன்றி கூறுகின்றனர்.
இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளார்.
வட
சென்னை மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி சால்பில் நாளை நடைபெறும் கண்டன
ஆர்ப்பாட்டத்திற்கு வட சென்னை மாவட்ட தலைவர் வி.எஸ். பாபு எம்.எல்.ஏ.
முன்னிலை வகிக் றார். சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் நடக்கும்
ஆர்ப்பாட்டத்தில் புரசை பகுதியில் இருந்து 3,000-க்கும் மேற்பட்ட
இளைஞர்கள் பங்கேற்கிறார்கள் என்று புரசைப்பகுதி இளைஞர் அணி அமைப்பாளர்
வி.எஸ்.ஜே. சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
வாய்தை வாங்குவதை கண்டித்து தி.மு.க. இளைஞர் அணி சார்பில் நாளை தமிழ்நாடு
முழுவதும் மாவட்ட தலை நகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இதில் தி.மு.க. இளைஞர் அணி அனைத்து அணி நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்கிறார்கள்.
இது குறித்து தென் சென்னை மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் நுங்கை வி.எஸ். ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தென்சென்னை
மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி சார்பில் தமிழ்நாட்டு மக்களை அவமதிக்கும்
ஜெயலலிதாவை கண்டித்து (புதன்கிழமை) நாளை காலை 9.00 மணிக்கு சைதாப்பேட்டை
பனகல் மாளிகை, மறைமலை அடிகள் பாலம் அருகில் மாவட்ட அமைப்பாளராகிய எனது
(நுங்கை வி.எஸ். ராஜ்) தலைமையில், தென் சென்னை மாவட்ட கழக செயலாளர் ஜெ.
அன்பழகன் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
நல்லாட்சிக்கு
ஊறு விளைக்கும் வகையில் தமிழ்நாட்டு மக்களை திசை திருப்ப, பொய்யையே
மூலதமாக வைத்து கபடநாடகம் ஆடும் ஜெயலலிதா, தலைவர் கலைஞர் மீதும், தளபதி
மீதும் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார். இதை கண்டித்து மாபெரும் கண்டன
ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
ஆர்ப்பாட்டத்தில்
தென் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலிம், வட்டங்கள் தோறும்,
அந்த அந்த இளைஞர் அணி அமைப்புகளின் சார்பில் இளைஞர் அணி நிர்வாகிகள்,
இளைஞர் அணி தோழர்கள் வெண்சீருடையில் பெரும் திரளாக கலந்து கொண்டு
சிறப்பித்திட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தமிழ்நாடு மின்கழக தொழிலாளர் முன்னேற்ற சங்க பொதுச் செயலாளர் சிங்காரரத்தின சபாபதி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஜெயலலிதா
அன்றாடம் நடத்தும் போராட்டத்தை எதிர்த்தும், வாய்தாவாங்கு வதை கண்டித்தும்
நடைபெறும் இந்த போராட்டத்தில் மின்வாரிய தொழிலாளர்கள் அனைத்து அமைப்பு
சாரா தொழிலாளர்கள், தொ.மு.ச.வினர், இளைஞர் அணியினருடன் இணைந்து கண்டன
ஆர்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்க வேண்டும். தொ.மு.ச. பேரவையினர் தங்கள்
பகுதியில் உள்ள பொதுமக்களையும் இதில் திரளாக பங்கேற்க செய்ய வேண்டும்.
இவ்வாறு சிங்கார ரத்தின சபாபதி கூறி உள்ளார்.
மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் த.விசுவநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
காஞ்சீபுரத்தில் நாளை மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
வணிகர்
வீதியில் காலை 10 மணிக்கு எனது தலைமையில் (த.விசுவநாதன்) நடைபெறும்
ஆர்ப்பாட்டத்திற்கு டி.வி. கோகுலகண்ணன், அப்துல் மாலிக், செல்வம் ஆகியோர்
முன்னிலை வகிக்கிறார்கள். அபுசாலி வரவேற்கிறார்.
சுந்தர்
எம்.எல்.ஏ., பொன் மொழி, எட்டியப்பன், மல்லிகா மோகன், சுகுமார்,
ஆர்.எஸ்.பாரதி, வைத்தியலிங்கம், எஸ்.ஆர்.ராஜா, சங்கரிநாராயணன், எஸ்.டி.
உக்கம்சந்த், வெ.விசுவநாதன், சன்பிராண்ட் ஆறுமுகம் ஜானகிராமன், துரைசாமி,
சேகர், பி.எம்.குமார் ஆகியோர் கண்டன உரையாற்றுகிறார்கள். கந்தவேலு, வேலு
நன்றி கூறுகின்றனர்.
இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளார்.
வட
சென்னை மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி சால்பில் நாளை நடைபெறும் கண்டன
ஆர்ப்பாட்டத்திற்கு வட சென்னை மாவட்ட தலைவர் வி.எஸ். பாபு எம்.எல்.ஏ.
முன்னிலை வகிக் றார். சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் நடக்கும்
ஆர்ப்பாட்டத்தில் புரசை பகுதியில் இருந்து 3,000-க்கும் மேற்பட்ட
இளைஞர்கள் பங்கேற்கிறார்கள் என்று புரசைப்பகுதி இளைஞர் அணி அமைப்பாளர்
வி.எஸ்.ஜே. சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
நவீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
Re: ஜெயலலிதாவை கண்டித்து நாளை தி.மு.க. இளைஞரணி ஆர்ப்பாட்டம்: எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு
என்ன கொடுமை ,இவங்க ஆளுங்கட்சியா இல்லை எதிர்க்கட்சியான்னு தெரியலையே
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Similar topics
» ஜெயலலிதாவை கண்டித்து இன்று தி.மு.க. இளைஞர் அணி ஆர்ப்பாட்டம்; சென்னையில் 2 இடங்களில் நடந்தது
» ஜெயலலிதாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்: ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி: மு.க.ஸ்டாலின்
» பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாளை மதிமுக ஆர்ப்பாட்டம்
» மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை மத்திய அரசை கண்டித்து நாளை திமுக ஆர்ப்பாட்டம் :
» விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை கண்டித்து ஸ்ரீபெரும்புதூரில், நாளை அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்; ஜெயலலிதா அறிவிப்பு
» ஜெயலலிதாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்: ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி: மு.க.ஸ்டாலின்
» பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாளை மதிமுக ஆர்ப்பாட்டம்
» மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை மத்திய அரசை கண்டித்து நாளை திமுக ஆர்ப்பாட்டம் :
» விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை கண்டித்து ஸ்ரீபெரும்புதூரில், நாளை அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்; ஜெயலலிதா அறிவிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|