Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கணவருடன் சேர்ந்து கள்ளக்காதலனை கொன்ற பெண் ஓரகடம் கொலையில் திருப்பம்
4 posters
Page 1 of 1
கணவருடன் சேர்ந்து கள்ளக்காதலனை கொன்ற பெண் ஓரகடம் கொலையில் திருப்பம்
ஸ்ரீபெரும்புதூர் ஓரகடத்தில் உள்ள தனியார் கம்பெனி அருகே 25 வயது வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
அவர் உடல் முழுவதும் கத்திக்குத்து காயங்கள் இருந்தன. அவர் யார்? கொலை செய்தது யார்? என்ற விவரங்கள் எதுவும் தெரியவில்லை.
ஓரகடம்
போலீசார் பிணத்தை கைப்பற்றி விசாரித்தனர். அவரது பாக்கெட்டில்
நுங்கம்பாக்கத்தில் இருந்து தாம்பரம் செல்வதற்கான ரெயில் டிக்கெட்
இருந்தது.
எனவே அவர் நுங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்தவராக இருக்கலாம் என கருதி போலீசார் நுங்கம்பாக்கத்தில் வந்து விசாரித்தனர்.
அதில்
அவர் யார் என்று தெரியவந்தது. அவரது பெயர் சேகர். நுங்கம்பாக்கத்தில்
தங்கியிருந்து கொத்தனார் வேலை செய்து வந்தார். சொந்த ஊர் காஞ்சீபுரம்.
அவரை
யார் கொலை செய்து இருப்பார்கள்? என்று விசாரித்தனர். சேகருடன்
காஞ்சீபுரத்தை சேர்ந்த குப்பு என்ற பெண் சில நாட்களாக தங்கியிருந்ததாக
தகவல் கிடைத்தது.
எனவே
போலீசார் காஞ்சீபுரம் சென்று குப்புவிடம் விசாரித்தனர். குப்புவும்
அவருடைய கணவர் ரகுவும் சேர்ந்து சேகரை கொலை செய்ததாக தெரிவித்தனர்.
அவர்களை போலீசார் கைது செய்தனர். கொலை செய்வதற்கான காரணம் குறித்து குப்பு
போலீசில் வாக்குமூலம் கொடுத்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
எனது
பக்கத்து வீட்டில் தான் சேகர் வசித்து வந்தார். எங்கள் இருவருக்கும்
கள்ளக்காதல் ஏற்பட்டது. இதனால் எனது கணவர் ரகுவை பிரிந்து சேகருடன் சென்று
குடும்பம் நடத்தினேன். ஆனால் சேகர் நடவடிக்கை எனக்கு பிடிக்கவில்லை. எனவே
மறுபடியும் ரகுவிடம் வந்து விட்டேன்.
இதனால்
ஆத்திரம் அடைந்த சேகர் என்னையும் ரகுவையும் கொன்று விடுவதாக மிரட்டினார்.
அவர் முந்துவதற்குள் நாம் முந்தி விட வேண்டும் என்று கருதி சேகரை கொலை
செய்ய முடிவு செய்தோம்.
இதற்காக
சேகரிடம் நான் நைசாக பேசினேன். மறுபடியும் உங்களுடன் சேர்ந்து வாழ
விரும்புகிறேன். ஓரகடத்தில் உறவினர் வீட்டில் தற்போது இருக்கிறேன். என்னை
அழைத்து செல்லுங்கள் என்று கூறினேன்.
இதை
நம்பி சேகர் ஓரகடம் வந்தார். பின்னர் அவரை அங்குள்ள காட்டு பகுதிக்கு
அழைத்து சென்றேன். ஏற்கனவே திட்டமிட்டப்படி கணவர் ரகு அங்கு பதுங்கி
இருந்தார்.
அவர்
பாய்ந்து வந்தார். நான் சேகரை இறுக்கி பிடித்து கொண்டேன். ரகு கத்தியால்
சரமாரியாக குத்தினார். இதில் சேகர் பிணமானார். அங்கிருந்த புதரில் பிணத்தை
போட்டு விட்டு வந்து விட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அவர் உடல் முழுவதும் கத்திக்குத்து காயங்கள் இருந்தன. அவர் யார்? கொலை செய்தது யார்? என்ற விவரங்கள் எதுவும் தெரியவில்லை.
ஓரகடம்
போலீசார் பிணத்தை கைப்பற்றி விசாரித்தனர். அவரது பாக்கெட்டில்
நுங்கம்பாக்கத்தில் இருந்து தாம்பரம் செல்வதற்கான ரெயில் டிக்கெட்
இருந்தது.
எனவே அவர் நுங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்தவராக இருக்கலாம் என கருதி போலீசார் நுங்கம்பாக்கத்தில் வந்து விசாரித்தனர்.
அதில்
அவர் யார் என்று தெரியவந்தது. அவரது பெயர் சேகர். நுங்கம்பாக்கத்தில்
தங்கியிருந்து கொத்தனார் வேலை செய்து வந்தார். சொந்த ஊர் காஞ்சீபுரம்.
அவரை
யார் கொலை செய்து இருப்பார்கள்? என்று விசாரித்தனர். சேகருடன்
காஞ்சீபுரத்தை சேர்ந்த குப்பு என்ற பெண் சில நாட்களாக தங்கியிருந்ததாக
தகவல் கிடைத்தது.
எனவே
போலீசார் காஞ்சீபுரம் சென்று குப்புவிடம் விசாரித்தனர். குப்புவும்
அவருடைய கணவர் ரகுவும் சேர்ந்து சேகரை கொலை செய்ததாக தெரிவித்தனர்.
அவர்களை போலீசார் கைது செய்தனர். கொலை செய்வதற்கான காரணம் குறித்து குப்பு
போலீசில் வாக்குமூலம் கொடுத்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
எனது
பக்கத்து வீட்டில் தான் சேகர் வசித்து வந்தார். எங்கள் இருவருக்கும்
கள்ளக்காதல் ஏற்பட்டது. இதனால் எனது கணவர் ரகுவை பிரிந்து சேகருடன் சென்று
குடும்பம் நடத்தினேன். ஆனால் சேகர் நடவடிக்கை எனக்கு பிடிக்கவில்லை. எனவே
மறுபடியும் ரகுவிடம் வந்து விட்டேன்.
இதனால்
ஆத்திரம் அடைந்த சேகர் என்னையும் ரகுவையும் கொன்று விடுவதாக மிரட்டினார்.
அவர் முந்துவதற்குள் நாம் முந்தி விட வேண்டும் என்று கருதி சேகரை கொலை
செய்ய முடிவு செய்தோம்.
இதற்காக
சேகரிடம் நான் நைசாக பேசினேன். மறுபடியும் உங்களுடன் சேர்ந்து வாழ
விரும்புகிறேன். ஓரகடத்தில் உறவினர் வீட்டில் தற்போது இருக்கிறேன். என்னை
அழைத்து செல்லுங்கள் என்று கூறினேன்.
இதை
நம்பி சேகர் ஓரகடம் வந்தார். பின்னர் அவரை அங்குள்ள காட்டு பகுதிக்கு
அழைத்து சென்றேன். ஏற்கனவே திட்டமிட்டப்படி கணவர் ரகு அங்கு பதுங்கி
இருந்தார்.
அவர்
பாய்ந்து வந்தார். நான் சேகரை இறுக்கி பிடித்து கொண்டேன். ரகு கத்தியால்
சரமாரியாக குத்தினார். இதில் சேகர் பிணமானார். அங்கிருந்த புதரில் பிணத்தை
போட்டு விட்டு வந்து விட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
நவீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
Re: கணவருடன் சேர்ந்து கள்ளக்காதலனை கொன்ற பெண் ஓரகடம் கொலையில் திருப்பம்
கற்புக்கரசி ,,போடி மூதேவி
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: கணவருடன் சேர்ந்து கள்ளக்காதலனை கொன்ற பெண் ஓரகடம் கொலையில் திருப்பம்
அட பாவிகளா,முன்னாடி கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்னாளுக.இப்ப கணவனுடன் சேர்ந்து கள்ளக் காதலனை கொலை செய்ற அளவுக்கு வந்துட்டாளுக.
மூதேவிகள்.இவ கள்ளக் காதலுக்கு அந்த கணவனும் இல்ல
இப்ப தண்டனை வாங்கிக்க போறான்
மூதேவிகள்.இவ கள்ளக் காதலுக்கு அந்த கணவனும் இல்ல
இப்ப தண்டனை வாங்கிக்க போறான்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: கணவருடன் சேர்ந்து கள்ளக்காதலனை கொன்ற பெண் ஓரகடம் கொலையில் திருப்பம்
உதயசுதா wrote:அட பாவிகளா,முன்னாடி கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்னாளுக.இப்ப கணவனுடன் சேர்ந்து கள்ளக் காதலனை கொலை செய்ற அளவுக்கு வந்துட்டாளுக.
மூதேவிகள்.இவ கள்ளக் காதலுக்கு அந்த கணவனும் இல்ல
இப்ப தண்டனை வாங்கிக்க போறான்
அக்கா வந்துடாங்க..........
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: கணவருடன் சேர்ந்து கள்ளக்காதலனை கொன்ற பெண் ஓரகடம் கொலையில் திருப்பம்
பிளேடு பக்கிரி wrote:உதயசுதா wrote:அட பாவிகளா,முன்னாடி கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்னாளுக.இப்ப கணவனுடன் சேர்ந்து கள்ளக் காதலனை கொலை செய்ற அளவுக்கு வந்துட்டாளுக.
மூதேவிகள்.இவ கள்ளக் காதலுக்கு அந்த கணவனும் இல்ல
இப்ப தண்டனை வாங்கிக்க போறான்
அக்கா வந்துடாங்க..........
லலேலாலெளி லாலா ,ஆஆஆஆஆஆஆ
லலேலாலெளி லாலா ,ஆஆஆஆஆஆஆ
லலேலாலெளி லாலா ,ஆஆஆஆஆஆஆ
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: கணவருடன் சேர்ந்து கள்ளக்காதலனை கொன்ற பெண் ஓரகடம் கொலையில் திருப்பம்
ரபீக் wrote:பிளேடு பக்கிரி wrote:உதயசுதா wrote:அட பாவிகளா,முன்னாடி கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்னாளுக.இப்ப கணவனுடன் சேர்ந்து கள்ளக் காதலனை கொலை செய்ற அளவுக்கு வந்துட்டாளுக.
மூதேவிகள்.இவ கள்ளக் காதலுக்கு அந்த கணவனும் இல்ல
இப்ப தண்டனை வாங்கிக்க போறான்
அக்கா வந்துடாங்க..........
லலேலாலெளி லாலா ,ஆஆஆஆஆஆஆ
லலேலாலெளி லாலா ,ஆஆஆஆஆஆஆ
லலேலாலெளி லாலா ,ஆஆஆஆஆஆஆ
அடுத்த லைன் தெரியலைனா ஆப்பீட்டா அப்படியே கட் பண்ணு
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: கணவருடன் சேர்ந்து கள்ளக்காதலனை கொன்ற பெண் ஓரகடம் கொலையில் திருப்பம்
ரபீக் wrote:கற்புக்கரசி ,,போடி மூதேவி
நவீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
Similar topics
» நிச்சயித்த மாப்பிள்ளையை காதலனுடன் சேர்ந்து கொன்ற வழக்கு: பெண் வக்கீல் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை
» போலீசார் கண் முன்னே,மனைவியின் கள்ளக்காதலனை கொன்ற கணவன்!
» கணவருடன் சேர்ந்து வாழ வீரப்பன் மகளுக்கு நீதிமன்றம் அனுமதி
» கணவருடன் ஏற்பட்ட தகராறில் 2 குழந்தைகளை எரித்துக் கொன்ற தாய், தானும் தற்கொலை!
» சொத்துக்காக ஒருவரை குடும்பமே சேர்ந்து கொன்ற கொடூரம்
» போலீசார் கண் முன்னே,மனைவியின் கள்ளக்காதலனை கொன்ற கணவன்!
» கணவருடன் சேர்ந்து வாழ வீரப்பன் மகளுக்கு நீதிமன்றம் அனுமதி
» கணவருடன் ஏற்பட்ட தகராறில் 2 குழந்தைகளை எரித்துக் கொன்ற தாய், தானும் தற்கொலை!
» சொத்துக்காக ஒருவரை குடும்பமே சேர்ந்து கொன்ற கொடூரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|