புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
அதிகமான கொழுப்பும் உடல் நோய்களும்
Page 1 of 1 •
அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும் இந்த வரி நமது உடம்பி லிருக்கும், கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்புச் சத்திற்கும் பொருத்தமான தாகும். நமது உடம்பைப் பொறுத்தவரை கொழுப்புச் சத்தானது கூடினாலும் நல்லதல்ல குறைந்தாலும் நல்ல தல்ல. சரியான விகிதத்தில் நடுநிலையோடு இருப்பதே உடம்பின் ஆரோக்கியத்திற்கு உகந்தது.
கொலஸ்ட்ரால் தேவையா?
கொழுப்புச் சத்து என்பது உடம்பிற்குத் தேவையான பொருள் தான். ஆனால் அது அளவோடு இருக்க வேண்டும். நமது உணவில், எண்ணெய், வெண்ணெய், நெய், முட்டையின் மஞ்சள் கரு, ஈரல் மற்றும் கிட்னியில் கொழுப்புச் சத்து கூடுதலாக இருக்கிறது. இதை அதிகமாகச் சாப்பிட்டால் உணவு தவிர ரத்தத்தில் கொழுப்புகள் சேரும். நம் உடம்பிலிருக்கும் ஈரலும் தன் பங்கிற்கு கொழுப்பை உற்பத்தி செய்கிறது. உடம்பின் ஹார்மோன் உற்பத்திக்கும், செல்லைச் சுற்றியிருக்கும் மெல்லிய சுவரின் வளர்ச்சிக்கும் கொழுப்புச்சத்து ரொம்ப அவசியம்.
கொலஸ்ட்ரால் சரியான அளவு ரத்தத்தில் கலந்திருப்பது மிகவும் நல்லது. அதன் அளவு கூடும்பொழுதுதான் பிரச்சினை உருவாகிறது. உடம்பிலிருக்கும் கொழுப்புச் சக்திகள் பல வகைகளாகப் பிரிக்கப்படும். HDL கொலஸ்ட்ரால் (நல்ல கொலஸ் ட்ரால்), TGL கொலஸ்ட்ரால் (கெட்ட கொலஸ்ட்ரால்), HDL கொலஸ்ட்ரால் (Masty) (தொந்தரவு கொலஸ்ட்ரால்) என்று பொதுவாகப் பிரிக்கப்படும். உடம்பிற்குத் தேவையான அளவிற்குரிய HDL கொலஸ்ட் ரால் இருந்தால் நல்லது. இது குறைந்தால் தீமை. தேவைக்கு மீறிய அதிகப் படியாக LDL கொலஸ்ட்ரால். அதாவது கெட்ட கொலஸ்ட்ரால் இருக்கு மானால் தொந்தரவுகள் வரும்.
கூடுதலாக சேர்ந்த LDL கொலஸ்ட்ரால் ரத்தக் குழாய்களின், உள்பகுதியில் படிப்படியாக சேர்ந்து துவாரத்தை அடைக்கிறது. இந்த அடைப்பினால் இரத்தம் இதயத்திற்கு பரவுவது குறைகிறது, தடைபடுகிறது. சில நேரங்களில் எதிர்பாராதவிதமாக "ஹார்ட் அட்டாக்" ஏற்படுகின்ற அபாயத்தைக் கூட உண்டுபண்ணுகிறது.
HDL கொலஸ்ட்ரால், ரத்தக் குழாய் தடிப்பாவதையும், அடைப்படுவதை யும் தடுக்கிறது. அதன்மூலம் இதயத்திற்கு பாதுகாப்பளிக்கிறது. குறிப்பாக, உடம்பில் தேவைக்கு அதிகமான கொழுப்பை சேர விடாமல் உணவுக் கட்டுப்பாடோடு இருத்தல் அவசியம்.
பெரிய தொப்பையா?
நாம் தேவைக்கு மேல் அதிகமாகச் சாப்பிட்டால் உடல் பெருத்து விடுகிறது. ஒருவருக்கு தொப்பை பெரிதானால் பெரும்பாலும் அவருடைய ரத்தத்தில் TGL கொலஸ்ட்ரால் அதிகமிருக்கும். இந்த TGL என்பது தொந்தரவு கொலஸ்ட்ராலாகும். கெட்ட சகவாசம் நல்லவனையும் கெடுக்கின்றதைப் போல இந்த TGL நல்ல கொலஸ்ட்ரால் HDL லின் தன்மையையும் கெடுக்கிறது. HDL லின் பலம் குறைந்து கெட்ட கொலஸ்ட்ராலின் ஆதிக்கம் அதிக மாகின்றபோது முன் சொன்ன மாதிரி ஹார்ட் அட்டாக்கிற்கு வழி வகுக்கப்படுகிறது.
தொப்பை பெரிதாக உருவானால், TGL கொலஸ்ட்ரால் கூடுதலாகிறது என அர்த்தம். அது உடம்பை கெடுக்கும் என்பது உறுதி. அப்படியான நேரத்தில் உடற் பயிற்சியின் மூலமும், உறுதியான உணவுக் கட்டுப்பாட்டின் மூலமும் தொப்பையை குறைப்பது நல்லது.
கொலஸ்ட்ரால் தேவையா?
கொழுப்புச் சத்து என்பது உடம்பிற்குத் தேவையான பொருள் தான். ஆனால் அது அளவோடு இருக்க வேண்டும். நமது உணவில், எண்ணெய், வெண்ணெய், நெய், முட்டையின் மஞ்சள் கரு, ஈரல் மற்றும் கிட்னியில் கொழுப்புச் சத்து கூடுதலாக இருக்கிறது. இதை அதிகமாகச் சாப்பிட்டால் உணவு தவிர ரத்தத்தில் கொழுப்புகள் சேரும். நம் உடம்பிலிருக்கும் ஈரலும் தன் பங்கிற்கு கொழுப்பை உற்பத்தி செய்கிறது. உடம்பின் ஹார்மோன் உற்பத்திக்கும், செல்லைச் சுற்றியிருக்கும் மெல்லிய சுவரின் வளர்ச்சிக்கும் கொழுப்புச்சத்து ரொம்ப அவசியம்.
கொலஸ்ட்ரால் சரியான அளவு ரத்தத்தில் கலந்திருப்பது மிகவும் நல்லது. அதன் அளவு கூடும்பொழுதுதான் பிரச்சினை உருவாகிறது. உடம்பிலிருக்கும் கொழுப்புச் சக்திகள் பல வகைகளாகப் பிரிக்கப்படும். HDL கொலஸ்ட்ரால் (நல்ல கொலஸ் ட்ரால்), TGL கொலஸ்ட்ரால் (கெட்ட கொலஸ்ட்ரால்), HDL கொலஸ்ட்ரால் (Masty) (தொந்தரவு கொலஸ்ட்ரால்) என்று பொதுவாகப் பிரிக்கப்படும். உடம்பிற்குத் தேவையான அளவிற்குரிய HDL கொலஸ்ட் ரால் இருந்தால் நல்லது. இது குறைந்தால் தீமை. தேவைக்கு மீறிய அதிகப் படியாக LDL கொலஸ்ட்ரால். அதாவது கெட்ட கொலஸ்ட்ரால் இருக்கு மானால் தொந்தரவுகள் வரும்.
கூடுதலாக சேர்ந்த LDL கொலஸ்ட்ரால் ரத்தக் குழாய்களின், உள்பகுதியில் படிப்படியாக சேர்ந்து துவாரத்தை அடைக்கிறது. இந்த அடைப்பினால் இரத்தம் இதயத்திற்கு பரவுவது குறைகிறது, தடைபடுகிறது. சில நேரங்களில் எதிர்பாராதவிதமாக "ஹார்ட் அட்டாக்" ஏற்படுகின்ற அபாயத்தைக் கூட உண்டுபண்ணுகிறது.
HDL கொலஸ்ட்ரால், ரத்தக் குழாய் தடிப்பாவதையும், அடைப்படுவதை யும் தடுக்கிறது. அதன்மூலம் இதயத்திற்கு பாதுகாப்பளிக்கிறது. குறிப்பாக, உடம்பில் தேவைக்கு அதிகமான கொழுப்பை சேர விடாமல் உணவுக் கட்டுப்பாடோடு இருத்தல் அவசியம்.
பெரிய தொப்பையா?
நாம் தேவைக்கு மேல் அதிகமாகச் சாப்பிட்டால் உடல் பெருத்து விடுகிறது. ஒருவருக்கு தொப்பை பெரிதானால் பெரும்பாலும் அவருடைய ரத்தத்தில் TGL கொலஸ்ட்ரால் அதிகமிருக்கும். இந்த TGL என்பது தொந்தரவு கொலஸ்ட்ராலாகும். கெட்ட சகவாசம் நல்லவனையும் கெடுக்கின்றதைப் போல இந்த TGL நல்ல கொலஸ்ட்ரால் HDL லின் தன்மையையும் கெடுக்கிறது. HDL லின் பலம் குறைந்து கெட்ட கொலஸ்ட்ராலின் ஆதிக்கம் அதிக மாகின்றபோது முன் சொன்ன மாதிரி ஹார்ட் அட்டாக்கிற்கு வழி வகுக்கப்படுகிறது.
தொப்பை பெரிதாக உருவானால், TGL கொலஸ்ட்ரால் கூடுதலாகிறது என அர்த்தம். அது உடம்பை கெடுக்கும் என்பது உறுதி. அப்படியான நேரத்தில் உடற் பயிற்சியின் மூலமும், உறுதியான உணவுக் கட்டுப்பாட்டின் மூலமும் தொப்பையை குறைப்பது நல்லது.
- செரின்வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
அண்ணா ஒரு சந்தேகம் உடற் பருமன் அதிகாிப்பதற்கு.. கொழுப்புணவுகள் காரணமா..? இல்லலை காபோவைதறேற்ற உணவுகள் காரணமா?
கொலஸ்ட்ராலைக் குறைக்க...
டாக்டரின் ஆலோசனைப்படி முதலில் உடம்பிலிருக்கும் கொலஸ்ட்ராலின் அளவை கண்டுபிடிக்க வேண்டும். பிறகு அதற்கான மருந்துகளைச் சாப்பிட லாம். கொலஸ்ட்ராலை குறைக்க பல நல்ல மருந்துகள் வரத் துவங்கியுள்ளன. காலம் கடந்து சிகிச்சை செய்யாமல் காலத்தே சரி செய்தால் பல நன்மைக ளைப் பெறலாம்.
புகை பிடிப்பவர்களுக்கு...
புகைப்பிடிக்கும் பழக்கமுள்ளவர்களுக்கு ஹார்ட் அட்டாக் அதிக அளவில் ஏற்படுகிறது என்பது உண்மை. புகையிலுள்ள நிக்கோடின் மற்றும் கார்பன் மோனோக்ஸைடு, உடம்பில் சேர்ந்து ரத்தக் குழாய்களை சுருங்கச் செய்கின் றன. குறிப்பாக இதய ரத்தக் குழாய், மூளைக்கான ரத்தக் குழாய் மற்றும் கால்களுக் குரிய ரத்தக் குழாய்களை அதிகப்படியாக பாதிக்கின்றன. நிகோடின் ரத்தத்தை உறையச் செய்யும் தன்மையையும் அதிகப்படுத்துகிறது. புகையால் நுரையீரலில் கேன்சரும் உருவாகிறது. வயிற்றில் புண்கள் ஏற்படுவதோடு பிரான்கைடிஸ்சும் உண்டாகிறது.
உடற்பயிற்சியின் அவசியம்:
நமது இன்றைய சராசரி வாழ்க்கையில் உடலுழைப்பு என்பது குறைவானதாகி விட்டது. அதனால் உடற்பயிற்சி என்பது தேவையான ஒன்றாகிறது. அவரவர் உடம்பின் நிலையை உணர்ந்து, அல்லது டாக்டரின் ஆலோசனை ப்படி உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்.
அரைமணி நேரம் நடப்பது என்பதே நல்ல உடற்பயிற்சிதான். வேகமாக நடப்பது, சைக்கிள் ஓட்டுவது, நீந்துவது போன்ற செயல்கள் சிறப்பான உடற்பயிற்சிக்கான வழிகள். உடற்பயிற்சியால் ரத்தத்திலுள்ள கொலஸ்ட்ரால் குறைகிறது. ரத்தக் குழாய் உறுதியடையும் தன்மையும் சற்று குறைகிறது. ரத்தக்கொதிப்பை அதிகரிக்காமலும், கட்டுக்குள்ளும் வைத்திருக்க உடற் பயிற்சி ரொம்ப அவசியமாகிறது. உடம்பின் எடை குறைவதோடு, மனதில் நல்ல உற்சாகத்தையும், உடம்பில் நல்ல தெம்பையும், உறுதியையும் பெற உடற்பயிற்சி வழி வகுக்கிறது.
தூங்கும்போதே மரணம்:
இதயக் கோளாறினால் திடீர் மரணம் ஏற்பட வாய்ப்புண்டு. இருதயம் இடை வெளியில்லாமல் வேலை செய்யும் ஒரு உறுப்பாகும். இதுதான் உடம்பின் சகல பகுதிகளுக்கும் ரத்தத்தை செலுத்தி உறுப்புகளை செயல்பட வைக்கிறது. தவிர தனக்குத் தேவையான ரத்தத்தையும் இதயத்தின் கொரனரி தமனிகளின் வழியாகப் பெறுகிறது. இதயத்தின் ஒரு சில முக்கியமான பகுதி களுக்கு ரத்தம் சரியாக பரவவில்லை என்றால் பிரச்சினை உருவாகிறது. இதயத்தின் துடிப்பில் மாறுதல் ஏற்படுகின்றது. துடிப்பு சில சமயங்களில் குறைந்து நின்று போகும் போது மரணம் நிகழ்கின்றது.
பொதுவாக ரத்த ஓட்டம் சரியாக சென்றடையாதபோது இதயம் வேக மாகத் துடிக்கத் துவங்குகிறது. இதயத்தின் இடது வெண்ட்ரிக்கிளின் துடிப்பு அதிகமாகிறது. இந்த வெண்ட்ரிக்கிளின் அதி வேகத் துடிப்பு மேலும் மோசமடைந்து மரணத்தில் முடிகிறது. இந்த செயல்களெல்லாம், ஒரு சில நொடிகளில் நடந்தேறும். அதனால்தான் சட்டென்று மரணம் சம்பவிக்கின்றது.
டாக்டரின் ஆலோசனைப்படி முதலில் உடம்பிலிருக்கும் கொலஸ்ட்ராலின் அளவை கண்டுபிடிக்க வேண்டும். பிறகு அதற்கான மருந்துகளைச் சாப்பிட லாம். கொலஸ்ட்ராலை குறைக்க பல நல்ல மருந்துகள் வரத் துவங்கியுள்ளன. காலம் கடந்து சிகிச்சை செய்யாமல் காலத்தே சரி செய்தால் பல நன்மைக ளைப் பெறலாம்.
புகை பிடிப்பவர்களுக்கு...
புகைப்பிடிக்கும் பழக்கமுள்ளவர்களுக்கு ஹார்ட் அட்டாக் அதிக அளவில் ஏற்படுகிறது என்பது உண்மை. புகையிலுள்ள நிக்கோடின் மற்றும் கார்பன் மோனோக்ஸைடு, உடம்பில் சேர்ந்து ரத்தக் குழாய்களை சுருங்கச் செய்கின் றன. குறிப்பாக இதய ரத்தக் குழாய், மூளைக்கான ரத்தக் குழாய் மற்றும் கால்களுக் குரிய ரத்தக் குழாய்களை அதிகப்படியாக பாதிக்கின்றன. நிகோடின் ரத்தத்தை உறையச் செய்யும் தன்மையையும் அதிகப்படுத்துகிறது. புகையால் நுரையீரலில் கேன்சரும் உருவாகிறது. வயிற்றில் புண்கள் ஏற்படுவதோடு பிரான்கைடிஸ்சும் உண்டாகிறது.
உடற்பயிற்சியின் அவசியம்:
நமது இன்றைய சராசரி வாழ்க்கையில் உடலுழைப்பு என்பது குறைவானதாகி விட்டது. அதனால் உடற்பயிற்சி என்பது தேவையான ஒன்றாகிறது. அவரவர் உடம்பின் நிலையை உணர்ந்து, அல்லது டாக்டரின் ஆலோசனை ப்படி உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்.
அரைமணி நேரம் நடப்பது என்பதே நல்ல உடற்பயிற்சிதான். வேகமாக நடப்பது, சைக்கிள் ஓட்டுவது, நீந்துவது போன்ற செயல்கள் சிறப்பான உடற்பயிற்சிக்கான வழிகள். உடற்பயிற்சியால் ரத்தத்திலுள்ள கொலஸ்ட்ரால் குறைகிறது. ரத்தக் குழாய் உறுதியடையும் தன்மையும் சற்று குறைகிறது. ரத்தக்கொதிப்பை அதிகரிக்காமலும், கட்டுக்குள்ளும் வைத்திருக்க உடற் பயிற்சி ரொம்ப அவசியமாகிறது. உடம்பின் எடை குறைவதோடு, மனதில் நல்ல உற்சாகத்தையும், உடம்பில் நல்ல தெம்பையும், உறுதியையும் பெற உடற்பயிற்சி வழி வகுக்கிறது.
தூங்கும்போதே மரணம்:
இதயக் கோளாறினால் திடீர் மரணம் ஏற்பட வாய்ப்புண்டு. இருதயம் இடை வெளியில்லாமல் வேலை செய்யும் ஒரு உறுப்பாகும். இதுதான் உடம்பின் சகல பகுதிகளுக்கும் ரத்தத்தை செலுத்தி உறுப்புகளை செயல்பட வைக்கிறது. தவிர தனக்குத் தேவையான ரத்தத்தையும் இதயத்தின் கொரனரி தமனிகளின் வழியாகப் பெறுகிறது. இதயத்தின் ஒரு சில முக்கியமான பகுதி களுக்கு ரத்தம் சரியாக பரவவில்லை என்றால் பிரச்சினை உருவாகிறது. இதயத்தின் துடிப்பில் மாறுதல் ஏற்படுகின்றது. துடிப்பு சில சமயங்களில் குறைந்து நின்று போகும் போது மரணம் நிகழ்கின்றது.
பொதுவாக ரத்த ஓட்டம் சரியாக சென்றடையாதபோது இதயம் வேக மாகத் துடிக்கத் துவங்குகிறது. இதயத்தின் இடது வெண்ட்ரிக்கிளின் துடிப்பு அதிகமாகிறது. இந்த வெண்ட்ரிக்கிளின் அதி வேகத் துடிப்பு மேலும் மோசமடைந்து மரணத்தில் முடிகிறது. இந்த செயல்களெல்லாம், ஒரு சில நொடிகளில் நடந்தேறும். அதனால்தான் சட்டென்று மரணம் சம்பவிக்கின்றது.
உடம்பின் பருமனையும், எடையையும் குறைக்க.!
இன்றைய சூழலில் உடம்பின் எடை யைக் குறைக்க மருந்துகள் எதுவு மில்லை. மருந்துண்டு என்று யாராவது சொன்னால் கதை விடுகிறார்கள் என்றுதான் அர்த்தம். நடைமுறையில் ஸ்வீட்ஸ், முட்டை, மட்டன் போன்ற கொழுப்பு மிகுந்த உணவுப் பொருட்களையும், எண்ணெய் பதார்த்தங்களை யும் தவிர்க்க வேண்டும். மேலும் பாதாம்-முந்திரிப் பருப்புகள், ஐஸ்கிரிம் களை சாப்பிடக் கூடாது. இப்படி கண்டிப்பான உணவுக் கட்டுப்பாடு மற்றும் கடுமையான உடற்பயிற்சியும் உடம்பின் எடையைக் குறைக்க உதவும்.
அதிகமாக காபி ஆபத்தானதா?
காபி அருந்துவதால் இதயத்திற்கு ஏதாவது கெடுதல் ஏற்படுமா? என்ற கேள்வி. இன்னும் சர்ச்சையிலுள்ளது. காபியிலுள்ள "காஃபின்" என்ற பொருளால் இதயம் சம்மந்தப்பட்ட நோய் வரலாம் என்பது ஒரு சிலரின் வாதம். ஆனால் இன்னும் தீர்மானமாகவில்லை. இந்த காஃபின் மூளையின் செயல் பாட்டை தூண்டிவிட்டு, சுறுசுறுப்படைய செய்வதால் பலரும் விரும்பி அருந்துகின்றனர். காபி, டீ, சாக்லேட், பேண்ட்டா, டொரினோ போன்ற பானங்களில் காஃபின் உள்ளது. ஒரு நாளைக்கு அதிகபட்சமாக இரண்டு கப் காபி என்பது பாதுகாப்பானது. அதற்கு மேலாக அதிகமான காபி சாப்பிடுவது உடம்பிற்கு கெடுதலாக அமையும். கொலஸ்ட்ராலை குறைத்து உடம்பிற்குள் நோய் வராமல் தடுப்போம்.
இன்றைய சூழலில் உடம்பின் எடை யைக் குறைக்க மருந்துகள் எதுவு மில்லை. மருந்துண்டு என்று யாராவது சொன்னால் கதை விடுகிறார்கள் என்றுதான் அர்த்தம். நடைமுறையில் ஸ்வீட்ஸ், முட்டை, மட்டன் போன்ற கொழுப்பு மிகுந்த உணவுப் பொருட்களையும், எண்ணெய் பதார்த்தங்களை யும் தவிர்க்க வேண்டும். மேலும் பாதாம்-முந்திரிப் பருப்புகள், ஐஸ்கிரிம் களை சாப்பிடக் கூடாது. இப்படி கண்டிப்பான உணவுக் கட்டுப்பாடு மற்றும் கடுமையான உடற்பயிற்சியும் உடம்பின் எடையைக் குறைக்க உதவும்.
அதிகமாக காபி ஆபத்தானதா?
காபி அருந்துவதால் இதயத்திற்கு ஏதாவது கெடுதல் ஏற்படுமா? என்ற கேள்வி. இன்னும் சர்ச்சையிலுள்ளது. காபியிலுள்ள "காஃபின்" என்ற பொருளால் இதயம் சம்மந்தப்பட்ட நோய் வரலாம் என்பது ஒரு சிலரின் வாதம். ஆனால் இன்னும் தீர்மானமாகவில்லை. இந்த காஃபின் மூளையின் செயல் பாட்டை தூண்டிவிட்டு, சுறுசுறுப்படைய செய்வதால் பலரும் விரும்பி அருந்துகின்றனர். காபி, டீ, சாக்லேட், பேண்ட்டா, டொரினோ போன்ற பானங்களில் காஃபின் உள்ளது. ஒரு நாளைக்கு அதிகபட்சமாக இரண்டு கப் காபி என்பது பாதுகாப்பானது. அதற்கு மேலாக அதிகமான காபி சாப்பிடுவது உடம்பிற்கு கெடுதலாக அமையும். கொலஸ்ட்ராலை குறைத்து உடம்பிற்குள் நோய் வராமல் தடுப்போம்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|