புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_c10நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_m10நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_c10 
68 Posts - 41%
heezulia
நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_c10நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_m10நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_c10நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_m10நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_c10நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_m10நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_c10நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_m10நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_c10நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_m10நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_c10 
3 Posts - 2%
Guna.D
நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_c10நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_m10நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_c10நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_m10நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_c10 
2 Posts - 1%
manikavi
நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_c10நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_m10நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_c10 
1 Post - 1%
prajai
நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_c10நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_m10நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_c10நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_m10நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_c10 
319 Posts - 50%
heezulia
நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_c10நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_m10நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_c10நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_m10நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_c10நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_m10நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_c10நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_m10நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_c10 
21 Posts - 3%
prajai
நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_c10நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_m10நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_c10நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_m10நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_c10 
3 Posts - 0%
Barushree
நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_c10நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_m10நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_c10 
2 Posts - 0%
Guna.D
நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_c10நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_m10நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_c10நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_m10நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Aug 03, 2010 2:50 pm

சென்னை : இரவு நேரத்தில் வீட்டுக்குள் சோதனை நடத்தி, போலீஸ்
நிலையத்துக்கு அழைத்துச் சென்ற போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி,
சென்னை ஐகோர்ட்டில், கல்லூரி பேராசிரியரின் மனைவி மனு தாக்கல்
செய்துள்ளார். இதற்கு நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி, போலீசாருக்கு
நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த எப்ரம் என்பவர் தாக்கல் செய்த மனு: நான்
வெட்டுவாங்கேணியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி
வருகிறேன். எனது கணவர் மரியா சார்லஸ், மாநிலக் கல்லூரியில் இணைப்
பேராசிரியராக பணியாற்றி வருகிறார். விலங்கியல் துறையில் உள்ளார். இதே
துறையின் தலைவராக ஆஸ்தர் சுல்தானா, பேராசிரியராக டாக்டர் சிவகுமாரி
உள்ளனர். கல்லூரி ஆசிரியர்கள் கூட்டத்தில், எனது கணவருக்கும், துறைத்
தலைவரான ஆஸ்தர் சுல்தானாவுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. துறையின்
தலைவராக எனது கணவர், சில சமயங்களில் செயல்பட்டுள்ளார். துறைத் தலைவருக்கு
அடுத்தபடியாக சீனியாரிட்டியில் எனது கணவர் உள்ளார். பதவி உயர்வை தடுக்கும்
நோக்கில், பழிவாங்கும் விதத்தில் எனது கணவருக்கு எதிராக போலீஸ் கமிஷனரிடம்
நேரடியாக துறைத் தலைவர் புகார் கொடுத்தார். கல்லூரி முதல்வரிடம்
கொடுப்பதற்கு பதில், நேரடியாக போலீசில் புகார் கொடுத்தார். விசாரணைக்கு
எனது கணவர் ஒத்துழைத்தார்.
கடந்த மாதம் 17ம் தேதி எங்கள் வீட்டுக்கு அண்ணா சதுக்கம் போலீஸ் நிலைய
சப்-இன்ஸ்பெக்டர் சதாசிவம், எனது கணவரை தேடி வந்தார். என்னையும், எனது
மகன்களையும் போலீசார் திட்டினர். ஒவ்வொரு அறையாக தேடினர். முன்ஜாமீன்
கோரி, ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு நிலுவையில் உள்ளது. கடந்த 24ம் தேதி
போலீசாருடன் துறைத் தலைவர் ஆஸ்தர், பேராசிரியர் சிவகுமாரி எங்கள்
வீட்டுக்கு வந்து என்னை மிரட்டினர். அன்று இரவு நேரத்தில் இன்ஸ்பெக்டர்
ராமமூர்த்தி, கான்ஸ்டபிள்கள் குமார், சுப்ரமணி மற்றும் போலீசார் எனது
வீட்டுக்குள் நுழைந்து, ஒவ்வொரு அறையாக தேடினர். எனது கணவர், வீட்டில்
இல்லாததால், என்னையும், இரண்டு மகன்களையும் ஜீப்பில் ஏற்றி, போலீஸ்
நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு பெண் போலீசார் என்னை தாக்கினர்.
பின், 25ம் தேதி அதிகாலை 3.30 மணிக்கு எங்களை விடுவித்தனர். எனது கணவரை
ஆஜர்படுத்தும் வரை, பெரிய மகனை விடுவதற்கு மறுத்தனர். காலை 6.30 மணிக்கு
அவனை விடுவித்தனர். என்னையும், எனது குழந்தைகளையும் சித்ரவதை
செய்கின்றனர்.
எங்களை துன்புறுத்தக் கூடாது என போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். அண்ணா
சதுக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் சதாசிவம்,
கான்ஸ்டபிள்கள் சுப்ரமணி, குமார், மற்றும் போலீசார் மீது துறை நடவடிக்கை
எடுக்க உத்தரவிட வேண்டும். விலங்கியல் துறையின் தலைவர் ஆஸ்தர் சுல்தானா,
பேராசிரியர் சிவகுமாரி மீது துறை நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை நீதிபதி தனபாலன் விசாரித்தார்.
மனுதாரர் சார்பில் வக்கீல் பி.டி.பெருமாள் ஆஜரானார். மனுவுக்கு நான்கு
வாரங்களில் பதிலளிக்கும்படி அரசுக்கும், போலீசாருக்கும் நோட்டீஸ் அனுப்ப
உத்தரவிட்டார். மனுதாரரையும், அவரது குடும்பத்தினரையும் துன்புறுத்தவில்லை
என போலீஸ் தரப்பில் கூடுதல் அரசு பிளீடர் தெரிவித்தார். இதை பதிவு செய்து
கொண்டு, விசாரணையை நான்கு வாரங்களுக்கு நீதிபதி தனபாலன் தள்ளிவைத்தார்.

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Aug 03, 2010 3:42 pm

அதிர்ச்சி



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக