ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேநீர் கடைகளில் "ரெய்டு!' கடைக்காரர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

2 posters

Go down

தேநீர் கடைகளில் "ரெய்டு!' கடைக்காரர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு Empty தேநீர் கடைகளில் "ரெய்டு!' கடைக்காரர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

Post by நவீன் Tue Aug 03, 2010 3:11 pm

குன்னூர்: குன்னூரில் உள்ள சுற்றுலா ஸ்தலங்களில் தேயிலை வாரிய அதிகாரிகள்
அதிரடி ரெய்டு நடத்தினர்; சிம்ஸ்பூங்காவில் உள்ள சாலையோர தேநீர் கடைகளில்,
சாயம் கலந்த தேயிலைத் தூள் மூலம் தேநீர் தயாரித்து விற்கப்படுவது
கண்டறியப்பட்டது.தேயிலைத் தூளின் தரத்தை சீர்குலைக்கும் வகையில், தேயிலைத்
தூளில் சாயம் கலந்து விற்பதை தடுக்க, தேயிலை வாரியம் நடவடிக்கை
மேற்கொண்டுள்ளது. மாநிலம் முழுவதும் தேயிலை வாரியம், உபாசி கேவிகே.,
அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தி, சாயம் கலந்த விற்பனையாளர்கள் மீது
நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.காட்சி முனைகளில் களம்:தென்மண்டல தேயிலை
வாரிய செயல் இயக்குனர் அம்பலவாணன் தலைமையில், அவரின் நேர்முக உதவியாளர்
செல்வராஜ் அடங்கிய தேயிலை வாரிய, உபாசி கேவிகே., அலுவலர்கள், இரு
குழுக்களாக, நகரின் முக்கிய சுற்றுலா ஸ்தலங்களான டால்பின்'ஸ் நோஸ்,
லேம்ஸ்ராக் காட்சி முனைப்பகுதிகளில் உள்ள தேயிலைத் தூள் கடைகளில் ரெய்டு
நடத்தினர்.கடைகளில், விற்பனைக்காக இருந்த தேயிலைத் தூள் பாக்கெட்டுகளை
பரிசோதித்த அதிகாரிகள், மொத்த கொள்முதல், விற்பனை விலை உட்பட விபரங்களை
சேகரித்தனர். சில தேயிலைத் தூளை, குளிர்ந்த நீரில் போட்டு சாயம்
கலந்துள்ளதா? என்பதையும் பரிசோதித்தனர். டால்பின்'ஸ் நோஸ், லேம்ஸ்ராக்கில்
உள்ள கடைகளில் சாயம் கலந்த தேயிலைத் தூள் தென்படவில்லை.விலைக்குள் கமிஷன்:
விற்கப்படும்
தேயிலைத் தூளின் விலை பல மடங்கு அதிகமாக இருந்தது. அரை கிலோ தேயிலைத் தூள்
பாக்கெட் 120 -140 வரை விற்கப்படுகிறது. கடைக்காரர்களிடம் செயல் இயக்குனர்
அம்பலவாணன் விளக்கம் கேட்ட போது, "காட்சி முனைக்கு வரும் சுற்றுலாப்
பயணிகளை எங்கள் கடைகளுக்கு அழைத்து வரும் பொறுப்பை, வழிகாட்டிகள்,
சுற்றுலா வாகன ஓட்டிகள் ஏற்றுள்ளனர். அவர்களுக்கு, சுற்றுலாப் பயணிகள்
வாங்கும் தேயிலைத் தூளின் விலையில், 20 சதவீதம் கமிஷன் வழங்க வேண்டும்;
தவறினால், எங்கள் கடையில் நல்ல தேயிலைத் தூள் விற்கப்படுவதில்லை எனக் கூறி
பயணிகளை திசை திருப்பி விடுவர்' என்றனர்.சிம்ஸ்பூங்காவில்
சிக்கியது:சிம்ஸ்பூங்கா முகப்பில் உள்ள சிறிய தேநீர் கடையில், தேயிலைத்
தூளை பரிசோதித்த போது, சாயம் கலந்திருப்பது தெரியவந்தது. அந்த கடைக்காரர்
மூலம், அவருக்கு தேயிலைத் தூள் விற்கும் கடையை கண்டறிந்த அதிகாரிகள்,
அங்கும் ஆய்வு நடத்தினர். குன்னூர் பஸ் ஸ்டாண்டில் இருந்த அக்கடையில்,
விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சில தேயிலைத் தூளில் சாயம் கலந்திருப்பது
தெரியவந்தது. ""கலப்பட தேயிலையை விற்க வேண்டாம்,'' என, செயல் இயக்குனர்
அம்பலவாணன் அறிவுறுத்தினார்.சிம்ஸ்பூங்காவில் இருந்த மற்றொரு கடையிலும்
சாயம் கலந்த தேயிலை மூலம் தேநீர் தயாரித்து விற்கப்படுவது
கண்டறியப்பட்டது. அந்த தேயிலைத் தூளை விற்கும் மொத்த விற்பனையாளரின்
முகவரியை பெற்ற அதிகாரிகள், முகவரிக்கு சென்ற போது, அத்தகைய கடை இல்லை.
போலி முகவரியை கொடுத்து அதிகாரிகளை அலைகழித்த கடைக்காரர் மீது, காவல் துறை
நடவடிக்கை எடுக்க செயல் இயக்குனர் அம்பலவாணன் உத்தரவிட்டார்.பரிசோதித்து
வாங்குங்க..,அதிகாரி அட்வைஸ்தேயிலை வாரிய செயல் இயக்குனர் அம்பலவாணன்
கூறுகையில், ""தேயிலைத் தூளில் சாயம் கலந்து விற்பது கிரிமனல் குற்றம்;
சாயம் கலந்த தேயிலைத் தூள் மூலம் தயாரிக்கப்படும் தேநீரை குடித்தால், பல
நோய்கள் ஏற்படும்; ஆயுட்காலம் குறையும். இந்த விபரீதத்தை கடைக்காரர்கள்
உணர வேண்டும். குளிர்ந்த நீரில் சிறிதளவு தேயிலை தூளை போடும் போது, சாயம்
கலக்கப்பட்டு இருந்தால், நீரில் வெளிப்படும்; நீரின் நிறம் மாறும்.
விற்பனைக்காக, தொழிற்சாலை மற்றும் மொத்த வணிக நிறுவனங்களில் இருந்து
தேயிலைத் தூளை வாங்கும் கடைக்காரர்கள், சிறிதளவு தூளை குளிர்ந்த நீரில்
போட்டு பரிசோதனை செய்து வாங்க வேண்டும்; சாயம் கலக்கப்படாத தூள் மூலமே
தேநீர் தயாரிக்க வேண்டும்,'' என்றார்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

தேநீர் கடைகளில் "ரெய்டு!' கடைக்காரர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு Empty Re: தேநீர் கடைகளில் "ரெய்டு!' கடைக்காரர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

Post by அருண் Tue Aug 03, 2010 3:15 pm

நல்ல தகவல் நண்பரே.....
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» முன் அனுமதியின்றி உயர்கல்வி படித்ததாக ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு
» ஹஜ் செல்லும் பயணிகளைஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
» விக்கிலீக்ஸ் மீது நடவடிக்கை எடுக்க இயலாது : ஐ.நா பிரதிநிதி
» திமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் தடை
» நடிகை பிரியா வாரியர் மீது நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட் தடை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum