புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_c10நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_m10நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_c10நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_m10நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_c10நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_m10நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_c10நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_m10நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_c10நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_m10நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_c10 
21 Posts - 4%
prajai
நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_c10நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_m10நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_c10நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_m10நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_c10நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_m10நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_c10 
8 Posts - 2%
Guna.D
நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_c10நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_m10நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_c10நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_m10நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_c10 
7 Posts - 1%
mruthun
நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_c10நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_m10நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Aug 03, 2010 2:50 pm

சென்னை : இரவு நேரத்தில் வீட்டுக்குள் சோதனை நடத்தி, போலீஸ்
நிலையத்துக்கு அழைத்துச் சென்ற போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி,
சென்னை ஐகோர்ட்டில், கல்லூரி பேராசிரியரின் மனைவி மனு தாக்கல்
செய்துள்ளார். இதற்கு நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி, போலீசாருக்கு
நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த எப்ரம் என்பவர் தாக்கல் செய்த மனு: நான்
வெட்டுவாங்கேணியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி
வருகிறேன். எனது கணவர் மரியா சார்லஸ், மாநிலக் கல்லூரியில் இணைப்
பேராசிரியராக பணியாற்றி வருகிறார். விலங்கியல் துறையில் உள்ளார். இதே
துறையின் தலைவராக ஆஸ்தர் சுல்தானா, பேராசிரியராக டாக்டர் சிவகுமாரி
உள்ளனர். கல்லூரி ஆசிரியர்கள் கூட்டத்தில், எனது கணவருக்கும், துறைத்
தலைவரான ஆஸ்தர் சுல்தானாவுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. துறையின்
தலைவராக எனது கணவர், சில சமயங்களில் செயல்பட்டுள்ளார். துறைத் தலைவருக்கு
அடுத்தபடியாக சீனியாரிட்டியில் எனது கணவர் உள்ளார். பதவி உயர்வை தடுக்கும்
நோக்கில், பழிவாங்கும் விதத்தில் எனது கணவருக்கு எதிராக போலீஸ் கமிஷனரிடம்
நேரடியாக துறைத் தலைவர் புகார் கொடுத்தார். கல்லூரி முதல்வரிடம்
கொடுப்பதற்கு பதில், நேரடியாக போலீசில் புகார் கொடுத்தார். விசாரணைக்கு
எனது கணவர் ஒத்துழைத்தார்.
கடந்த மாதம் 17ம் தேதி எங்கள் வீட்டுக்கு அண்ணா சதுக்கம் போலீஸ் நிலைய
சப்-இன்ஸ்பெக்டர் சதாசிவம், எனது கணவரை தேடி வந்தார். என்னையும், எனது
மகன்களையும் போலீசார் திட்டினர். ஒவ்வொரு அறையாக தேடினர். முன்ஜாமீன்
கோரி, ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு நிலுவையில் உள்ளது. கடந்த 24ம் தேதி
போலீசாருடன் துறைத் தலைவர் ஆஸ்தர், பேராசிரியர் சிவகுமாரி எங்கள்
வீட்டுக்கு வந்து என்னை மிரட்டினர். அன்று இரவு நேரத்தில் இன்ஸ்பெக்டர்
ராமமூர்த்தி, கான்ஸ்டபிள்கள் குமார், சுப்ரமணி மற்றும் போலீசார் எனது
வீட்டுக்குள் நுழைந்து, ஒவ்வொரு அறையாக தேடினர். எனது கணவர், வீட்டில்
இல்லாததால், என்னையும், இரண்டு மகன்களையும் ஜீப்பில் ஏற்றி, போலீஸ்
நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு பெண் போலீசார் என்னை தாக்கினர்.
பின், 25ம் தேதி அதிகாலை 3.30 மணிக்கு எங்களை விடுவித்தனர். எனது கணவரை
ஆஜர்படுத்தும் வரை, பெரிய மகனை விடுவதற்கு மறுத்தனர். காலை 6.30 மணிக்கு
அவனை விடுவித்தனர். என்னையும், எனது குழந்தைகளையும் சித்ரவதை
செய்கின்றனர்.
எங்களை துன்புறுத்தக் கூடாது என போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். அண்ணா
சதுக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் சதாசிவம்,
கான்ஸ்டபிள்கள் சுப்ரமணி, குமார், மற்றும் போலீசார் மீது துறை நடவடிக்கை
எடுக்க உத்தரவிட வேண்டும். விலங்கியல் துறையின் தலைவர் ஆஸ்தர் சுல்தானா,
பேராசிரியர் சிவகுமாரி மீது துறை நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை நீதிபதி தனபாலன் விசாரித்தார்.
மனுதாரர் சார்பில் வக்கீல் பி.டி.பெருமாள் ஆஜரானார். மனுவுக்கு நான்கு
வாரங்களில் பதிலளிக்கும்படி அரசுக்கும், போலீசாருக்கும் நோட்டீஸ் அனுப்ப
உத்தரவிட்டார். மனுதாரரையும், அவரது குடும்பத்தினரையும் துன்புறுத்தவில்லை
என போலீஸ் தரப்பில் கூடுதல் அரசு பிளீடர் தெரிவித்தார். இதை பதிவு செய்து
கொண்டு, விசாரணையை நான்கு வாரங்களுக்கு நீதிபதி தனபாலன் தள்ளிவைத்தார்.

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Aug 03, 2010 3:42 pm

அதிர்ச்சி



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக