ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

2 posters

Go down

நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Empty நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

Post by நவீன் Tue Aug 03, 2010 2:50 pm

சென்னை : இரவு நேரத்தில் வீட்டுக்குள் சோதனை நடத்தி, போலீஸ்
நிலையத்துக்கு அழைத்துச் சென்ற போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி,
சென்னை ஐகோர்ட்டில், கல்லூரி பேராசிரியரின் மனைவி மனு தாக்கல்
செய்துள்ளார். இதற்கு நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி, போலீசாருக்கு
நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த எப்ரம் என்பவர் தாக்கல் செய்த மனு: நான்
வெட்டுவாங்கேணியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி
வருகிறேன். எனது கணவர் மரியா சார்லஸ், மாநிலக் கல்லூரியில் இணைப்
பேராசிரியராக பணியாற்றி வருகிறார். விலங்கியல் துறையில் உள்ளார். இதே
துறையின் தலைவராக ஆஸ்தர் சுல்தானா, பேராசிரியராக டாக்டர் சிவகுமாரி
உள்ளனர். கல்லூரி ஆசிரியர்கள் கூட்டத்தில், எனது கணவருக்கும், துறைத்
தலைவரான ஆஸ்தர் சுல்தானாவுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. துறையின்
தலைவராக எனது கணவர், சில சமயங்களில் செயல்பட்டுள்ளார். துறைத் தலைவருக்கு
அடுத்தபடியாக சீனியாரிட்டியில் எனது கணவர் உள்ளார். பதவி உயர்வை தடுக்கும்
நோக்கில், பழிவாங்கும் விதத்தில் எனது கணவருக்கு எதிராக போலீஸ் கமிஷனரிடம்
நேரடியாக துறைத் தலைவர் புகார் கொடுத்தார். கல்லூரி முதல்வரிடம்
கொடுப்பதற்கு பதில், நேரடியாக போலீசில் புகார் கொடுத்தார். விசாரணைக்கு
எனது கணவர் ஒத்துழைத்தார்.
கடந்த மாதம் 17ம் தேதி எங்கள் வீட்டுக்கு அண்ணா சதுக்கம் போலீஸ் நிலைய
சப்-இன்ஸ்பெக்டர் சதாசிவம், எனது கணவரை தேடி வந்தார். என்னையும், எனது
மகன்களையும் போலீசார் திட்டினர். ஒவ்வொரு அறையாக தேடினர். முன்ஜாமீன்
கோரி, ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு நிலுவையில் உள்ளது. கடந்த 24ம் தேதி
போலீசாருடன் துறைத் தலைவர் ஆஸ்தர், பேராசிரியர் சிவகுமாரி எங்கள்
வீட்டுக்கு வந்து என்னை மிரட்டினர். அன்று இரவு நேரத்தில் இன்ஸ்பெக்டர்
ராமமூர்த்தி, கான்ஸ்டபிள்கள் குமார், சுப்ரமணி மற்றும் போலீசார் எனது
வீட்டுக்குள் நுழைந்து, ஒவ்வொரு அறையாக தேடினர். எனது கணவர், வீட்டில்
இல்லாததால், என்னையும், இரண்டு மகன்களையும் ஜீப்பில் ஏற்றி, போலீஸ்
நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு பெண் போலீசார் என்னை தாக்கினர்.
பின், 25ம் தேதி அதிகாலை 3.30 மணிக்கு எங்களை விடுவித்தனர். எனது கணவரை
ஆஜர்படுத்தும் வரை, பெரிய மகனை விடுவதற்கு மறுத்தனர். காலை 6.30 மணிக்கு
அவனை விடுவித்தனர். என்னையும், எனது குழந்தைகளையும் சித்ரவதை
செய்கின்றனர்.
எங்களை துன்புறுத்தக் கூடாது என போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். அண்ணா
சதுக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் சதாசிவம்,
கான்ஸ்டபிள்கள் சுப்ரமணி, குமார், மற்றும் போலீசார் மீது துறை நடவடிக்கை
எடுக்க உத்தரவிட வேண்டும். விலங்கியல் துறையின் தலைவர் ஆஸ்தர் சுல்தானா,
பேராசிரியர் சிவகுமாரி மீது துறை நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை நீதிபதி தனபாலன் விசாரித்தார்.
மனுதாரர் சார்பில் வக்கீல் பி.டி.பெருமாள் ஆஜரானார். மனுவுக்கு நான்கு
வாரங்களில் பதிலளிக்கும்படி அரசுக்கும், போலீசாருக்கும் நோட்டீஸ் அனுப்ப
உத்தரவிட்டார். மனுதாரரையும், அவரது குடும்பத்தினரையும் துன்புறுத்தவில்லை
என போலீஸ் தரப்பில் கூடுதல் அரசு பிளீடர் தெரிவித்தார். இதை பதிவு செய்து
கொண்டு, விசாரணையை நான்கு வாரங்களுக்கு நீதிபதி தனபாலன் தள்ளிவைத்தார்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Empty Re: நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

Post by kalaimoon70 Tue Aug 03, 2010 3:42 pm

அதிர்ச்சி


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» போலீசார் மீது யார் நடவடிக்கை எடுப்பது
» பெண் மீது சிறுநீர் ஊற்றிய சம்பவம் நடவடிக்கை எடுப்பதில் போலீசார் தயக்கம்
» பல்லாவரத்தில் பரபரப்பு நள்ளிரவில் நிர்வாணமாக ஓடிய இளம்பெண்; ஏமாற்றிய காதலன் மீது நடவடிக்கை எடுக்க கோரி நூதன போராட்டம்
» அயோத்தியாப்பட்டணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் விடிய, விடிய சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார் கணக்கில் வராத ரூ.92 ஆயிரம் பறிமுதல்
» ஆந்திர போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 தமிழர்கள் சுட்டுக் கொலை!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum