புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
21 வயது மகனை 38 வயது பெண் கடத்தியதாக புகார் : தாயாருடன் செல்ல மகனுக்கு ஐகோர்ட் அனுமதி Poll_c1021 வயது மகனை 38 வயது பெண் கடத்தியதாக புகார் : தாயாருடன் செல்ல மகனுக்கு ஐகோர்ட் அனுமதி Poll_m1021 வயது மகனை 38 வயது பெண் கடத்தியதாக புகார் : தாயாருடன் செல்ல மகனுக்கு ஐகோர்ட் அனுமதி Poll_c10 
91 Posts - 61%
heezulia
21 வயது மகனை 38 வயது பெண் கடத்தியதாக புகார் : தாயாருடன் செல்ல மகனுக்கு ஐகோர்ட் அனுமதி Poll_c1021 வயது மகனை 38 வயது பெண் கடத்தியதாக புகார் : தாயாருடன் செல்ல மகனுக்கு ஐகோர்ட் அனுமதி Poll_m1021 வயது மகனை 38 வயது பெண் கடத்தியதாக புகார் : தாயாருடன் செல்ல மகனுக்கு ஐகோர்ட் அனுமதி Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
21 வயது மகனை 38 வயது பெண் கடத்தியதாக புகார் : தாயாருடன் செல்ல மகனுக்கு ஐகோர்ட் அனுமதி Poll_c1021 வயது மகனை 38 வயது பெண் கடத்தியதாக புகார் : தாயாருடன் செல்ல மகனுக்கு ஐகோர்ட் அனுமதி Poll_m1021 வயது மகனை 38 வயது பெண் கடத்தியதாக புகார் : தாயாருடன் செல்ல மகனுக்கு ஐகோர்ட் அனுமதி Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
21 வயது மகனை 38 வயது பெண் கடத்தியதாக புகார் : தாயாருடன் செல்ல மகனுக்கு ஐகோர்ட் அனுமதி Poll_c1021 வயது மகனை 38 வயது பெண் கடத்தியதாக புகார் : தாயாருடன் செல்ல மகனுக்கு ஐகோர்ட் அனுமதி Poll_m1021 வயது மகனை 38 வயது பெண் கடத்தியதாக புகார் : தாயாருடன் செல்ல மகனுக்கு ஐகோர்ட் அனுமதி Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
21 வயது மகனை 38 வயது பெண் கடத்தியதாக புகார் : தாயாருடன் செல்ல மகனுக்கு ஐகோர்ட் அனுமதி Poll_c1021 வயது மகனை 38 வயது பெண் கடத்தியதாக புகார் : தாயாருடன் செல்ல மகனுக்கு ஐகோர்ட் அனுமதி Poll_m1021 வயது மகனை 38 வயது பெண் கடத்தியதாக புகார் : தாயாருடன் செல்ல மகனுக்கு ஐகோர்ட் அனுமதி Poll_c10 
1 Post - 1%
viyasan
21 வயது மகனை 38 வயது பெண் கடத்தியதாக புகார் : தாயாருடன் செல்ல மகனுக்கு ஐகோர்ட் அனுமதி Poll_c1021 வயது மகனை 38 வயது பெண் கடத்தியதாக புகார் : தாயாருடன் செல்ல மகனுக்கு ஐகோர்ட் அனுமதி Poll_m1021 வயது மகனை 38 வயது பெண் கடத்தியதாக புகார் : தாயாருடன் செல்ல மகனுக்கு ஐகோர்ட் அனுமதி Poll_c10 
1 Post - 1%
eraeravi
21 வயது மகனை 38 வயது பெண் கடத்தியதாக புகார் : தாயாருடன் செல்ல மகனுக்கு ஐகோர்ட் அனுமதி Poll_c1021 வயது மகனை 38 வயது பெண் கடத்தியதாக புகார் : தாயாருடன் செல்ல மகனுக்கு ஐகோர்ட் அனுமதி Poll_m1021 வயது மகனை 38 வயது பெண் கடத்தியதாக புகார் : தாயாருடன் செல்ல மகனுக்கு ஐகோர்ட் அனுமதி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
21 வயது மகனை 38 வயது பெண் கடத்தியதாக புகார் : தாயாருடன் செல்ல மகனுக்கு ஐகோர்ட் அனுமதி Poll_c1021 வயது மகனை 38 வயது பெண் கடத்தியதாக புகார் : தாயாருடன் செல்ல மகனுக்கு ஐகோர்ட் அனுமதி Poll_m1021 வயது மகனை 38 வயது பெண் கடத்தியதாக புகார் : தாயாருடன் செல்ல மகனுக்கு ஐகோர்ட் அனுமதி Poll_c10 
283 Posts - 45%
heezulia
21 வயது மகனை 38 வயது பெண் கடத்தியதாக புகார் : தாயாருடன் செல்ல மகனுக்கு ஐகோர்ட் அனுமதி Poll_c1021 வயது மகனை 38 வயது பெண் கடத்தியதாக புகார் : தாயாருடன் செல்ல மகனுக்கு ஐகோர்ட் அனுமதி Poll_m1021 வயது மகனை 38 வயது பெண் கடத்தியதாக புகார் : தாயாருடன் செல்ல மகனுக்கு ஐகோர்ட் அனுமதி Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
21 வயது மகனை 38 வயது பெண் கடத்தியதாக புகார் : தாயாருடன் செல்ல மகனுக்கு ஐகோர்ட் அனுமதி Poll_c1021 வயது மகனை 38 வயது பெண் கடத்தியதாக புகார் : தாயாருடன் செல்ல மகனுக்கு ஐகோர்ட் அனுமதி Poll_m1021 வயது மகனை 38 வயது பெண் கடத்தியதாக புகார் : தாயாருடன் செல்ல மகனுக்கு ஐகோர்ட் அனுமதி Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
21 வயது மகனை 38 வயது பெண் கடத்தியதாக புகார் : தாயாருடன் செல்ல மகனுக்கு ஐகோர்ட் அனுமதி Poll_c1021 வயது மகனை 38 வயது பெண் கடத்தியதாக புகார் : தாயாருடன் செல்ல மகனுக்கு ஐகோர்ட் அனுமதி Poll_m1021 வயது மகனை 38 வயது பெண் கடத்தியதாக புகார் : தாயாருடன் செல்ல மகனுக்கு ஐகோர்ட் அனுமதி Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
21 வயது மகனை 38 வயது பெண் கடத்தியதாக புகார் : தாயாருடன் செல்ல மகனுக்கு ஐகோர்ட் அனுமதி Poll_c1021 வயது மகனை 38 வயது பெண் கடத்தியதாக புகார் : தாயாருடன் செல்ல மகனுக்கு ஐகோர்ட் அனுமதி Poll_m1021 வயது மகனை 38 வயது பெண் கடத்தியதாக புகார் : தாயாருடன் செல்ல மகனுக்கு ஐகோர்ட் அனுமதி Poll_c10 
19 Posts - 3%
prajai
21 வயது மகனை 38 வயது பெண் கடத்தியதாக புகார் : தாயாருடன் செல்ல மகனுக்கு ஐகோர்ட் அனுமதி Poll_c1021 வயது மகனை 38 வயது பெண் கடத்தியதாக புகார் : தாயாருடன் செல்ல மகனுக்கு ஐகோர்ட் அனுமதி Poll_m1021 வயது மகனை 38 வயது பெண் கடத்தியதாக புகார் : தாயாருடன் செல்ல மகனுக்கு ஐகோர்ட் அனுமதி Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
21 வயது மகனை 38 வயது பெண் கடத்தியதாக புகார் : தாயாருடன் செல்ல மகனுக்கு ஐகோர்ட் அனுமதி Poll_c1021 வயது மகனை 38 வயது பெண் கடத்தியதாக புகார் : தாயாருடன் செல்ல மகனுக்கு ஐகோர்ட் அனுமதி Poll_m1021 வயது மகனை 38 வயது பெண் கடத்தியதாக புகார் : தாயாருடன் செல்ல மகனுக்கு ஐகோர்ட் அனுமதி Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
21 வயது மகனை 38 வயது பெண் கடத்தியதாக புகார் : தாயாருடன் செல்ல மகனுக்கு ஐகோர்ட் அனுமதி Poll_c1021 வயது மகனை 38 வயது பெண் கடத்தியதாக புகார் : தாயாருடன் செல்ல மகனுக்கு ஐகோர்ட் அனுமதி Poll_m1021 வயது மகனை 38 வயது பெண் கடத்தியதாக புகார் : தாயாருடன் செல்ல மகனுக்கு ஐகோர்ட் அனுமதி Poll_c10 
7 Posts - 1%
Guna.D
21 வயது மகனை 38 வயது பெண் கடத்தியதாக புகார் : தாயாருடன் செல்ல மகனுக்கு ஐகோர்ட் அனுமதி Poll_c1021 வயது மகனை 38 வயது பெண் கடத்தியதாக புகார் : தாயாருடன் செல்ல மகனுக்கு ஐகோர்ட் அனுமதி Poll_m1021 வயது மகனை 38 வயது பெண் கடத்தியதாக புகார் : தாயாருடன் செல்ல மகனுக்கு ஐகோர்ட் அனுமதி Poll_c10 
7 Posts - 1%
mruthun
21 வயது மகனை 38 வயது பெண் கடத்தியதாக புகார் : தாயாருடன் செல்ல மகனுக்கு ஐகோர்ட் அனுமதி Poll_c1021 வயது மகனை 38 வயது பெண் கடத்தியதாக புகார் : தாயாருடன் செல்ல மகனுக்கு ஐகோர்ட் அனுமதி Poll_m1021 வயது மகனை 38 வயது பெண் கடத்தியதாக புகார் : தாயாருடன் செல்ல மகனுக்கு ஐகோர்ட் அனுமதி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

21 வயது மகனை 38 வயது பெண் கடத்தியதாக புகார் : தாயாருடன் செல்ல மகனுக்கு ஐகோர்ட் அனுமதி


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Aug 03, 2010 2:51 pm

மதுரை : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 38 வயதான மூன்று
குழந்தைகளின் தாயாரால் கடத்தப்பட்ட 21 வயது வாலிபரை, அவரது விருப்பப்படி
பெற்ற தாயுடன் செல்ல மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
கொடைக்கானலை சேர்ந்தவர் சாந்தி. மகன் பிரதீப்புடன்(21)வசித்து
வருகிறார்; தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவருடன், அதே பகுதியை
சேர்ந்த லதாவும்(38) பணிபுரிகிறார். இவருக்கு, ஏற்கனவே ஜான் என்பவருடன்
திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். அவர், தற்போது கணவர் மற்றும்
குழந்தைகளை பிரிந்து வாழ்கிறார். இந்நிலையில், பிரதீப்பை 2009 ஆக., 17
முதல் காணவில்லை. சாந்தி, கொடைக்கானல் போலீசில் புகார் கொடுத்தார். மகனை
ஆஜர்படுத்தக் கோரி ஐகோர்ட் கிளையில் ஹேபியஸ் கார்பஸ் மனுவும் செய்தார்.
மனுவில், "என் மகனை காணவில்லை. விசாரித்த போது, அவரை லதா
கடத்தியிருக்கலாம் என தெரிகிறது. போலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கை
இல்லை. மகனை கண்டுபிடித்து ஆஜர்படுத்த வேண்டும்' என கோரியிருந்தார்.
மனு, நீதிபதிகள் எம்.சொக்கலிங்கம், எம்.துரைச்சாமி கொண்ட பெஞ்ச் முன்
நேற்று விசாரணைக்கு வந்தது. பிரதீப்பை போலீசார், அரசு வக்கீல் செந்தூர்
பாண்டியன் மூலம் ஆஜர்படுத்தினர். மனுதாரரும் ஆஜரானார். விசாரணையில்
பிரதீப், "தான், லதாவுடன் வசித்து வருவதாகவும், அவர், தன் மனைவி எனவும்'
தெரிவித்தார். அவரது வயது, லதாவின் வயது குறித்து நீதிபதிகள் கேள்வி
எழுப்பினர். இறுதியில், தாயாருடன் செல்ல விரும்புவதாக பிரதீப்
தெரிவித்தார். மேலும், மனுதாரர் புகார் மீதான நடவடிக்கை குறித்து
நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு அரசு வக்கீல், ""பிரதீப்பை
கடத்தியதாக லதா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது,'' என்றார். அவற்றை
பதிவு செய்த நீதிபதிகள், பிரதீப் விருப்பப்படி தாயாருடன் செல்லலாம் என
உத்தரவிட்டனர். விசாரணையையொட்டி, லதாவையும் போலீசார் அழைத்து
வந்திருந்தனர். பிரதீப், தாயாருடன் செல்ல ஐகோர்ட் உத்தரவிட்டதையறிந்து,
லதா மயங்கி விழுந்தார். அவரை போலீசார் தேற்றி அழைத்துச் சென்றனர்.

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Aug 03, 2010 3:44 pm

அநியாயம்



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக