புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 6 I_vote_lcapஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 6 I_voting_barஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 6 I_vote_rcap 
39 Posts - 48%
ayyasamy ram
ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 6 I_vote_lcapஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 6 I_voting_barஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 6 I_vote_rcap 
35 Posts - 43%
mohamed nizamudeen
ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 6 I_vote_lcapஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 6 I_voting_barஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 6 I_vote_rcap 
4 Posts - 5%
T.N.Balasubramanian
ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 6 I_vote_lcapஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 6 I_voting_barஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 6 I_vote_rcap 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 6 I_vote_lcapஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 6 I_voting_barஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 6 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 6 I_vote_lcapஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 6 I_voting_barஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 6 I_vote_rcap 
39 Posts - 48%
ayyasamy ram
ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 6 I_vote_lcapஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 6 I_voting_barஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 6 I_vote_rcap 
35 Posts - 43%
mohamed nizamudeen
ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 6 I_vote_lcapஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 6 I_voting_barஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 6 I_vote_rcap 
4 Posts - 5%
T.N.Balasubramanian
ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 6 I_vote_lcapஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 6 I_voting_barஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 6 I_vote_rcap 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 6 I_vote_lcapஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 6 I_voting_barஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்... - Page 6 I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்...


   
   

Page 6 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue 21 Jul 2009 - 1:02

First topic message reminder :

ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்........வியாபாரிகள் முதல் நடிகைகள் வரை ஜாதி பெயரை தந்து பெயரோடு இணைப்பதை பெருமையாக கருதுகின்றனர்...இது சரியா
வாடா இந்தியாவில் இது சகஜமாம் ஆனால் தென்னிந்தியாவை போல் அங்கு அவ்வளவு ஜாதி கொடுமைகள் நடக்கவில்லை........உங்கள் கருத்து


ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue 21 Jul 2009 - 17:58

நம்ம பெரியப்பு கிளம்பிட்டாரு மகிழ்ச்சி

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Tue 21 Jul 2009 - 17:59

நிலாசகி wrote:
ruban1 wrote:அப்ப நிங்கள் நேராக்குங்கள் நிங்கள்தான் தலைவரின் பெயரைச்சொல்லி திசைதிருப்பின்னிங்கள் நாங்கள் இல்லையம்மா நாங்கள் அதற்கான சரியான காரணம் தான் கேட்டோம் நிங்கள் சொல்லவில்லை அவ்வளவுதான் அன்பு மலர்

இப்ப வெளிப்பட்யாவே சொல்றேன்...எனக்கு தெரிந்த ஒரு ஆள் அவர் பிள்ள மார் சமூகத்தை சேர்ந்தவர்...எங்கள் பிள்ளை மார் இநத்தில்தான் நிறைய தலைவர்கள் தோன்றி இருக்கிறார்கள்.எ ன்று சொன்னார் போதுமா காரணம்...

இங்கு நானா சொல்ல வந்தது ஜாதிகளை பற்றி விவாதம்

ஹா ஹா ஹா... என்னக்கு அடக்க முடியாத சிரிப்பு வருது.

கீரியின் குடியை கீரிப்பிள்ளை என்று சொல்லுவோம் அப்ப அதுகும் அப்படியா?

நம்ம இடத்தில அப்படி ஒரு பெயர் கேள்விப்படல அதலதான் நாம குழம்பீட்டம், அப்படித்தானே றூபன்?


ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue 21 Jul 2009 - 18:00

சியர்ஸ் சியர்ஸ்

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue 21 Jul 2009 - 18:01

ஒ அது தான் பிரச்சனையா சில முட்டாள்களின் கருத்துக்கு பெறுமதியில்லை அதுபோலவே இது உள்ளது ஒருவன் ஒருதலைவனாக வருவதற்கு அவரின் அர்ப்பணிப்பு உழைப்பு விடாமுயர்ச்சியே காரணம் அதற்கும் சாதிக்கும் தொடர்பு இல்லை நண்பரே அத்துடன் இந்திய சாதிமரப்பு வேறு இலங்கை சாதிமாபு வேறு இந்தப்ப் பிள்ளை, நாயக்கர்........... இப்படியான சாதிகள் அங்கெ இல்லை நண்பா அங்கு வேறு பெயர் வேறு சாதிக்கடமைப்புக்கள் என்று சொன்னவரிடம் கூறுங்கள் என்ன நன் சொல்ல்வது சரிதானே ஈழமகன் அங்கு வெறும் தொழில் அடிப்படையிலேயே சாதிகள் இருக்கும் உதாரணமாக
கோயில் பிசகர் -பிராமணர் , கடல்த்தொலில்ஸெஇபவர் - கரையார் , தச்சுத்தொழில் செய்பவர் - தச்சர் , என்னைத்தொளில் செய்பவர் -சாண்டார் இவ்வாறே அங்கு சாதிக்கட்டமைப்பு இருக்கும் வேறு பெரிதாக ஒன்றும் இல்லை அதுக்கும் இன்று மாறிவருகின்றது அதற்குக்காரணம் பெரிதும் எமது தலைவரும் மக்களின் இன்றைய நல்லசிந்தனைகளும் காதல்த்திருமனங்கலுமே அன்பு மலர்

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue 21 Jul 2009 - 18:03

இடம் பொருள் தெரியாமல் சொல்லிவிட்டேன்....................விஷயத்துக்கு வாங்க.....

ஜாதியும் பிராபகனும் என்பதில்லை இங்க தலைப்பு.

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue 21 Jul 2009 - 18:05

சரி இந்த தலைப்பை எடுத்து விடுங்கள்...இப்பொழுது நடக்கும் ஜாதிகொடுமைகளும் சாதிபெருமை பேசுகிறவர்களும் "உங்கள் ஊரில்" இல்லை என்றால் தலைப்பை எடுத்து விடலாம்...நான் நான் வாழும் ஊரை பற்றி சொல்லிகொண்டிருக்கிறேன்

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue 21 Jul 2009 - 18:08

கருணாநதி கூடத்தான் ஜாதிகளை மதிப்பதில்லை...ஒவ்வொருபில்லைக்கும் ஒவ்வொரு இனத்திலிருந்து திருமணம் நடந்துள்ளது!!!!!!!!!!கருணாநதியை வெறுப்பவர்கள் இதை கண்டுகொல்லாமலா விட்டுங்கள்

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue 21 Jul 2009 - 18:12

சரிசரி உங்களுக்கு புரியவெண்டுமேனரே நாங்கள் இதைச்சொன்னோம் எங்களுக்கு அதிகம் இந்திய சாதிமுறை பற்றி தெரியாது இருந்தாலும் செய்திகளில் சாதிகள் சாதிச்சண்டைகள் பற்றி அறிந்துகொண்டுதான் இருக்கிறோம் இந்தியாவில் நான் சாதியின் உச்சக்கட்ட அதுகும் அரசாங்கத்தால் அங்கிகரிக்கப்பட்ட பிரப்புச்சான்ரிதலில் சாதிப்பெயர் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன் பாடசாலைகளில் சேரும்போது சகமாணவர்களால் சிலர் கேலி செய்யப்பட்டதையும் அறிவேன் இது மிகவும் கேவலமான அரசாங்க முட்டாள்த்தனம் இந்தியா எவ்வாறு ஒற்றுமை பெரும் சொல்லுங்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 21 Jul 2009 - 18:14

ஆம், தலைப்பிற்கேற்ற வாதங்கள் இங்கு இல்லை. திசைமாறிச் சென்றுவிட்டது விவாதம்!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue 21 Jul 2009 - 18:16

நிலாசகி wrote:கருணாநதி கூடத்தான் ஜாதிகளை மதிப்பதில்லை...ஒவ்வொருபில்லைக்கும் ஒவ்வொரு இனத்திலிருந்து திருமணம் நடந்துள்ளது!!!!!!!!!!கருணாநதியை வெறுப்பவர்கள் இதை கண்டுகொல்லாமலா விட்டுங்கள்

கருணா.....

ஜாதியை மதிப்பதில்லை என்று உங்களுக்கு யார் சொன்னது , அவ* ஆட்சிக்கு வந்த பிறகு தான் தமிழ்நாட்டில் ஜாதிசண்டைகள் ஆரம்பித்தன.

Sponsored content

PostSponsored content



Page 6 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக