Latest topics
» சிந்திக்க ஒரு நொடி!by ayyasamy ram Today at 10:37 pm
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34 pm
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32 pm
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24 pm
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23 pm
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22 pm
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21 pm
» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:55 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:26 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:50 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:25 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:04 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:48 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:31 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:19 am
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:53 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:31 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:23 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:58 am
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 3:56 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:35 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:23 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 2:39 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47 pm
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41 pm
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 9:57 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 6:29 am
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 4:50 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 2:29 am
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:36 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:20 am
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:24 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 2:33 am
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:09 pm
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:08 pm
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:07 pm
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:05 pm
» மீலாது நபி
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:02 pm
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:00 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
M. Priya | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்...
+7
செரின்
ramesh.vait
balagkkl
thesa
ஈழமகன்
ரூபன்
நிலாசகி
11 posters
Page 6 of 9
Page 6 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்...
First topic message reminder :
ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்........வியாபாரிகள் முதல் நடிகைகள் வரை ஜாதி பெயரை தந்து பெயரோடு இணைப்பதை பெருமையாக கருதுகின்றனர்...இது சரியா
வாடா இந்தியாவில் இது சகஜமாம் ஆனால் தென்னிந்தியாவை போல் அங்கு அவ்வளவு ஜாதி கொடுமைகள் நடக்கவில்லை........உங்கள் கருத்து
ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்........வியாபாரிகள் முதல் நடிகைகள் வரை ஜாதி பெயரை தந்து பெயரோடு இணைப்பதை பெருமையாக கருதுகின்றனர்...இது சரியா
வாடா இந்தியாவில் இது சகஜமாம் ஆனால் தென்னிந்தியாவை போல் அங்கு அவ்வளவு ஜாதி கொடுமைகள் நடக்கவில்லை........உங்கள் கருத்து
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்...
நிலாசகி wrote:ruban1 wrote:அப்ப நிங்கள் நேராக்குங்கள் நிங்கள்தான் தலைவரின் பெயரைச்சொல்லி திசைதிருப்பின்னிங்கள் நாங்கள் இல்லையம்மா நாங்கள் அதற்கான சரியான காரணம் தான் கேட்டோம் நிங்கள் சொல்லவில்லை அவ்வளவுதான்
இப்ப வெளிப்பட்யாவே சொல்றேன்...எனக்கு தெரிந்த ஒரு ஆள் அவர் பிள்ள மார் சமூகத்தை சேர்ந்தவர்...எங்கள் பிள்ளை மார் இநத்தில்தான் நிறைய தலைவர்கள் தோன்றி இருக்கிறார்கள்.எ ன்று சொன்னார் போதுமா காரணம்...
இங்கு நானா சொல்ல வந்தது ஜாதிகளை பற்றி விவாதம்
ஹா ஹா ஹா... என்னக்கு அடக்க முடியாத சிரிப்பு வருது.
கீரியின் குடியை கீரிப்பிள்ளை என்று சொல்லுவோம் அப்ப அதுகும் அப்படியா?
நம்ம இடத்தில அப்படி ஒரு பெயர் கேள்விப்படல அதலதான் நாம குழம்பீட்டம், அப்படித்தானே றூபன்?
கீரியின் குடியை கீரிப்பிள்ளை என்று சொல்லுவோம் அப்ப அதுகும் அப்படியா?
நம்ம இடத்தில அப்படி ஒரு பெயர் கேள்விப்படல அதலதான் நாம குழம்பீட்டம், அப்படித்தானே றூபன்?
ஈழமகன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
Re: ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்...
ஒ அது தான் பிரச்சனையா சில முட்டாள்களின் கருத்துக்கு பெறுமதியில்லை அதுபோலவே இது உள்ளது ஒருவன் ஒருதலைவனாக வருவதற்கு அவரின் அர்ப்பணிப்பு உழைப்பு விடாமுயர்ச்சியே காரணம் அதற்கும் சாதிக்கும் தொடர்பு இல்லை நண்பரே அத்துடன் இந்திய சாதிமரப்பு வேறு இலங்கை சாதிமாபு வேறு இந்தப்ப் பிள்ளை, நாயக்கர்........... இப்படியான சாதிகள் அங்கெ இல்லை நண்பா அங்கு வேறு பெயர் வேறு சாதிக்கடமைப்புக்கள் என்று சொன்னவரிடம் கூறுங்கள் என்ன நன் சொல்ல்வது சரிதானே ஈழமகன் அங்கு வெறும் தொழில் அடிப்படையிலேயே சாதிகள் இருக்கும் உதாரணமாக
கோயில் பிசகர் -பிராமணர் , கடல்த்தொலில்ஸெஇபவர் - கரையார் , தச்சுத்தொழில் செய்பவர் - தச்சர் , என்னைத்தொளில் செய்பவர் -சாண்டார் இவ்வாறே அங்கு சாதிக்கட்டமைப்பு இருக்கும் வேறு பெரிதாக ஒன்றும் இல்லை அதுக்கும் இன்று மாறிவருகின்றது அதற்குக்காரணம் பெரிதும் எமது தலைவரும் மக்களின் இன்றைய நல்லசிந்தனைகளும் காதல்த்திருமனங்கலுமே
கோயில் பிசகர் -பிராமணர் , கடல்த்தொலில்ஸெஇபவர் - கரையார் , தச்சுத்தொழில் செய்பவர் - தச்சர் , என்னைத்தொளில் செய்பவர் -சாண்டார் இவ்வாறே அங்கு சாதிக்கட்டமைப்பு இருக்கும் வேறு பெரிதாக ஒன்றும் இல்லை அதுக்கும் இன்று மாறிவருகின்றது அதற்குக்காரணம் பெரிதும் எமது தலைவரும் மக்களின் இன்றைய நல்லசிந்தனைகளும் காதல்த்திருமனங்கலுமே
Re: ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்...
இடம் பொருள் தெரியாமல் சொல்லிவிட்டேன்....................விஷயத்துக்கு வாங்க.....
ஜாதியும் பிராபகனும் என்பதில்லை இங்க தலைப்பு.
ஜாதியும் பிராபகனும் என்பதில்லை இங்க தலைப்பு.
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்...
சரி இந்த தலைப்பை எடுத்து விடுங்கள்...இப்பொழுது நடக்கும் ஜாதிகொடுமைகளும் சாதிபெருமை பேசுகிறவர்களும் "உங்கள் ஊரில்" இல்லை என்றால் தலைப்பை எடுத்து விடலாம்...நான் நான் வாழும் ஊரை பற்றி சொல்லிகொண்டிருக்கிறேன்
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்...
கருணாநதி கூடத்தான் ஜாதிகளை மதிப்பதில்லை...ஒவ்வொருபில்லைக்கும் ஒவ்வொரு இனத்திலிருந்து திருமணம் நடந்துள்ளது!!!!!!!!!!கருணாநதியை வெறுப்பவர்கள் இதை கண்டுகொல்லாமலா விட்டுங்கள்
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்...
சரிசரி உங்களுக்கு புரியவெண்டுமேனரே நாங்கள் இதைச்சொன்னோம் எங்களுக்கு அதிகம் இந்திய சாதிமுறை பற்றி தெரியாது இருந்தாலும் செய்திகளில் சாதிகள் சாதிச்சண்டைகள் பற்றி அறிந்துகொண்டுதான் இருக்கிறோம் இந்தியாவில் நான் சாதியின் உச்சக்கட்ட அதுகும் அரசாங்கத்தால் அங்கிகரிக்கப்பட்ட பிரப்புச்சான்ரிதலில் சாதிப்பெயர் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன் பாடசாலைகளில் சேரும்போது சகமாணவர்களால் சிலர் கேலி செய்யப்பட்டதையும் அறிவேன் இது மிகவும் கேவலமான அரசாங்க முட்டாள்த்தனம் இந்தியா எவ்வாறு ஒற்றுமை பெரும் சொல்லுங்கள்
Re: ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்...
ஆம், தலைப்பிற்கேற்ற வாதங்கள் இங்கு இல்லை. திசைமாறிச் சென்றுவிட்டது விவாதம்!
Re: ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்...
நிலாசகி wrote:கருணாநதி கூடத்தான் ஜாதிகளை மதிப்பதில்லை...ஒவ்வொருபில்லைக்கும் ஒவ்வொரு இனத்திலிருந்து திருமணம் நடந்துள்ளது!!!!!!!!!!கருணாநதியை வெறுப்பவர்கள் இதை கண்டுகொல்லாமலா விட்டுங்கள்
கருணா.....
ஜாதியை மதிப்பதில்லை என்று உங்களுக்கு யார் சொன்னது , அவ* ஆட்சிக்கு வந்த பிறகு தான் தமிழ்நாட்டில் ஜாதிசண்டைகள் ஆரம்பித்தன.
Page 6 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
» ஜாதி ஜாதி ஜாதி! எங்கே மனித ஜாதி...
» நீ என்ன ஜாதி - குழந்தை ஜாதி
» நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்...
» பிச்சையெடுப்பவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்! விவாதக் களம்!
» கிரிகெட் இதில் யார் வெற்றி பெறுவார்கள் என நினைக்கிறீர்கள்
» நீ என்ன ஜாதி - குழந்தை ஜாதி
» நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்...
» பிச்சையெடுப்பவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்! விவாதக் களம்!
» கிரிகெட் இதில் யார் வெற்றி பெறுவார்கள் என நினைக்கிறீர்கள்
Page 6 of 9
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|