புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்...
Page 4 of 9 •
Page 4 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
First topic message reminder :
ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்........வியாபாரிகள் முதல் நடிகைகள் வரை ஜாதி பெயரை தந்து பெயரோடு இணைப்பதை பெருமையாக கருதுகின்றனர்...இது சரியா
வாடா இந்தியாவில் இது சகஜமாம் ஆனால் தென்னிந்தியாவை போல் அங்கு அவ்வளவு ஜாதி கொடுமைகள் நடக்கவில்லை........உங்கள் கருத்து
ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்........வியாபாரிகள் முதல் நடிகைகள் வரை ஜாதி பெயரை தந்து பெயரோடு இணைப்பதை பெருமையாக கருதுகின்றனர்...இது சரியா
வாடா இந்தியாவில் இது சகஜமாம் ஆனால் தென்னிந்தியாவை போல் அங்கு அவ்வளவு ஜாதி கொடுமைகள் நடக்கவில்லை........உங்கள் கருத்து
- செரின்வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
நிலாசகி wrote:உண்மையில் மதிக்கிறேன்......அவரது..அப்பா அம்மா பெயரில் ஜாதி பெயர் ஆனால் அவர் அதை பயன்படுத்தவில்லை
அதுல என்ன ஐாதி உணர்வை கண்ணீங்க ... ஒருவேளை வேலு பிள்ளை என்கிறதாலயா
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
யாருட்டையும் கேக்க போகல...எனக்கு தெரிந்த நண்பர்களாம் சன் பிச்றஸ் பத்தியும்sherin wrote:ruban1 wrote:என்ன ஆளைக்காணவில்லை எங்கே சென்ரிர்கள் என்ன சொல்ல காரணம் கிடைக்கவில்லையா
இல்ல ரூபன் துர்க்கினிங்களா அதான் பயந்துடாங்க..... ஓரவேளை யாரும் அப்படி கதைக்கிறத கேட்டிருப்பாங்க .. இப்ப அவங்க கிட்ட கேக்க போயிருப்பாங்க... பொறுத்திருந்து பார்போம்
மாசிலாமணி பத்த்யும் மட்டும் தான் பேசுவார்கள்
- செரின்வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
நிலாசகி wrote:யாருட்டையும் கேக்க போகல...எனக்கு தெரிந்த நண்பர்களாம் சன் பிச்றஸ் பத்தியும்sherin wrote:ruban1 wrote:என்ன ஆளைக்காணவில்லை எங்கே சென்ரிர்கள் என்ன சொல்ல காரணம் கிடைக்கவில்லையா
இல்ல ரூபன் துர்க்கினிங்களா அதான் பயந்துடாங்க..... ஓரவேளை யாரும் அப்படி கதைக்கிறத கேட்டிருப்பாங்க .. இப்ப அவங்க கிட்ட கேக்க போயிருப்பாங்க... பொறுத்திருந்து பார்போம்
மாசிலாமணி பத்த்யும் மட்டும் தான் பேசுவார்கள்
கேக்கிறம்ன்னு கோவிஞ்சுகாதிங்கம்மா தமிழ்நாட்டில 99மூ பேரும் ஏம்மா இப்படி சினிமாவிலேயே ஊறி இருக்கிறீங்க..???
- செரின்வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
ruban1 wrote:அப்ப பிரயோசனமான எதுகும் கதைக்கமாட்டிங்களா
sherin wrote:நிலாசகி wrote:யாருட்டையும் கேக்க போகல...எனக்கு தெரிந்த நண்பர்களாம் சன் பிச்றஸ் பத்தியும்sherin wrote:ruban1 wrote:என்ன ஆளைக்காணவில்லை எங்கே சென்ரிர்கள் என்ன சொல்ல காரணம் கிடைக்கவில்லையா
இல்ல ரூபன் துர்க்கினிங்களா அதான் பயந்துடாங்க..... ஓரவேளை யாரும் அப்படி கதைக்கிறத கேட்டிருப்பாங்க .. இப்ப அவங்க கிட்ட கேக்க போயிருப்பாங்க... பொறுத்திருந்து பார்போம்
மாசிலாமணி பத்த்யும் மட்டும் தான் பேசுவார்கள்
கேக்கிறம்ன்னு கோவிஞ்சுகாதிங்கம்மா தமிழ்நாட்டில 99மூ பேரும் ஏம்மா இப்படி சினிமாவிலேயே ஊறி இருக்கிறீங்க..???
என்ன ஒற்றுமை எமக்குள்
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
நாங்கலாம் இயல் இசை நாடகம் நு வாழறவங்க
- செரின்வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
நிலாசகி wrote:நாங்கலாம் இயல் இசை நாடகம் நு வாழறவங்க
அது சரி இதில நாடகம் .. தான் நாங்க எவ்வளவோ பாத்திருக்கமே உங்க முதலமைச்சாில் தொடங்கி எல்லோருமே இது தானா...
- ஈழமகன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
நான் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழன், நான் பிறந்தது முதல் சாதி என்கிற ஒரு சொற்பதம் எனக்கு கேக்கத் தொடங்கியது. வாய் கிழிய சாதியை ஒழிப்போம் எனக் கத்துவதும் சொந்த வாழ்க்கையில் சாதி வெறியர்களாக வாழ்வதும், கோவில்லளில் சண்டை, காதலித்தால் கொலை இப்படி ஒரு சமுதாயம் இருந்ததாக கேள்விப்பட்டேனெ தவிர பார்க்கவில்லை. குறிப்பாக சொல்வதானல் நம் நாட்டில் பெயரில்சாதி வைத்து அழைப்பதை நான் கேட்கவில்லை பூசாரியை தவிர,
என்னுடைய அம்மாவின் அம்மாவின் சகோதரி ஒருவனை காதலித்ததால் சொந்த மகளை கொன்று கிணற்றில் வீசினாராம் நான் பிறக்கும்போது அவர் உயிரோடு இல்லை, இந்த சம்பவம் நான் அறிந்தது என் 23ம் வயதில் அன்று நான் என் அம்மாவின் அம்மாவோடு பெரிய சண்டை. இப்படி ஒரு கொலைகார பரம்பரையில் பிறந்ததே அருவருப்பா இருந்திச்சு.
ஆனால் நான் வாழ்ந்த சூழலில் அப்படிப்பட்ட காட்டுமிராண்டிகளை காணவில்லை, ஏன் தெரியுமா? நம் தலைவன் தன் அதற்கு காரணம்
சாதிப் பெயர் சொல்லி பேசியவர் 01 மாதம் அந்த சாதிகாரன் வீட்டில் தங்கி அங்கேயே சாப்பிட்டு,அவனோடே தூங்க வேண்டும்.
சாதிச்சண்டை போடுபவர்கள் கடும் தண்டனை எதிர்கொள்வர்
சாதி மாறி திருமணம் செய்து வீட்டு ஆட்கள் பிரச்சணை செய்தால் கூட்டுகுடும்ப வாழ்க்கை அறிமுகப் படுத்தப்படும்
சாதி மாறி திருமணம் செய்து வீட்டு ஆட்கள் பிரச்சணை செய்தால் கூட்டுகுடும்ப வாழ்க்கை அறிமுகப் படுத்தப்படும்
இப்படி 1000 விதம் விதமான தண்டனைகள் கொடுத்து சாதி என்ற பெயரை ஒழிக்கத்தொடங்கியவர் தன் அந்த வேலுப்பிள்ளை பிரபாகரன்.
நமது வீர மறவர் படையில், சாதி, மதம், இனம் எந்தப்பாகுபாடும் இல்லை நாம் சகோதரர் அவ்வளவுதன்.
இருந்தும் சாதி எனும் வன்மம் சமுதாயத்தில் இல்லாமல் இல்லை மறைமுகமாக பேணப்பட்டுத்தான் வருகிறது இன்னும் சில தசாப்தங்களில் அது இல்லாமல் போகலாம் என நம்புகிறேன் (இலங்கையில்), இது நம் கைகளில்தன்
இருக்கிறது பழயவர்களை பேசிக்கொண்டு அவர்கள்தன் அவர்கள்தன் என குற்றக் கைகளை நீட்டாமல் புதிய சத்ததியாகிய நாம் தன் தொடர்ந்தும் அதைக் கடைப்பிடிக்காமல் புதிய உலகம் செய்யவேண்டும், வார்த்தை மட்டும் போதது
நடைமுறைக்கு வரவேண்டும்.
இருக்கிறது பழயவர்களை பேசிக்கொண்டு அவர்கள்தன் அவர்கள்தன் என குற்றக் கைகளை நீட்டாமல் புதிய சத்ததியாகிய நாம் தன் தொடர்ந்தும் அதைக் கடைப்பிடிக்காமல் புதிய உலகம் செய்யவேண்டும், வார்த்தை மட்டும் போதது
நடைமுறைக்கு வரவேண்டும்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை சாதியத்தில் இருந்து மீழ்வது மிகக் கடினம் ஏன்னெனில்
கல்வியில் சாதியம் கலந்துள்ளது சாதிவாரியான ஒடுக்கீடு அது இது என்டு அதை முதல் ஒழித்தால் தன் சாதி என்கிற தொற்று நோய் பரவாமல் தடுக்கலாம். அதற்கு நாம் தன் பாடுபட வேண்டும், நீங்கள் சமுதயத்தை திருத்த நீண்டதூரம், பெரிய போராட்டம் எதுகும் செய்யவேண்டாம் உங்கள் வீட்டை சுத்தமாக்குங்கள்,
உங்கள் மனங்களை சுத்தமாக்குங்கள், உங்கள் நண்பர்களை சுத்தமாக்குங்கள், உங்கள் குழந்தைகளுக்கு சாதிப் பெயர் இல்லாதக்குங்கள், அது போதும்.
நான் சாதி எனும் அசிங்கத்துள் இருந்து 100% மீண்டுவிட்டேன், நீங்கள்????
உங்கள் மனங்களை சுத்தமாக்குங்கள், உங்கள் நண்பர்களை சுத்தமாக்குங்கள், உங்கள் குழந்தைகளுக்கு சாதிப் பெயர் இல்லாதக்குங்கள், அது போதும்.
நான் சாதி எனும் அசிங்கத்துள் இருந்து 100% மீண்டுவிட்டேன், நீங்கள்????
நிலாசகி நான் கேட்டதுக்கு பதில் இன்னும் வரவில்லையே?
- Sponsored content
Page 4 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 9
|
|