ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:32 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 9:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:25 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:43 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆடிப் பெருக்கு: காவிரிக் கரையோரம் கரைபுரண்டோடிய உற்சாகக் கொண்டாட்டம்

2 posters

Go down

ஆடிப் பெருக்கு: காவிரிக் கரையோரம் கரைபுரண்டோடிய உற்சாகக் கொண்டாட்டம்  Empty ஆடிப் பெருக்கு: காவிரிக் கரையோரம் கரைபுரண்டோடிய உற்சாகக் கொண்டாட்டம்

Post by ரபீக் Tue Aug 03, 2010 12:54 pm

காவிரிக் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் ஆடிப்பெருக்கு நாளை குடும்பத்தோடு கொண்டாடி மகிழ்ந்தனர்.

தமிழகத்தில் பொது மக்கள் மிகவும் உற்சாகமாகக் கொண்டாடும் பண்டிகைகளில் ஆடிப் பெருக்கு விழாவும் ஒன்று. அதிகாலை நேரத்தில் எழுந்து குடும்ப சகிதமாக காவிரிக்கு சென்று, அங்கு நல்லெண்ணெய் தேய்த்து நீராடுவார்கள்.

பின்பு தேங்காய், பழங்கள் வைத்தும், பெண்கள் தாங்கள் அணிந்துள்ள தாலி, தோடு, வளையல் போன்றவற்றை வைத்தும் சூடம் சாம்பிராணி காட்டி பயபக்தியோடு சாமி கும்பிடுவர்.

வளம் பெருக ஆண்கள் கையில் மஞ்சள் கயிறும், பெண்கள் தங்களது தாலிச் சரடில் புதிய மஞ்சள் கயிறும் கட்டிக் கொண்டனர்.

இது புதுமணத் தம்பதியருக்கான சிறப்பு விழாவும் கூட. புது மணப்பெண்கள் தங்களது தாலிக் கயிறுகளை இன்று மாற்றிக் கொள்வார்கள்.

மேலும், 7 தினங்களுக்கு முன்பு 9 வகையான நவதானியங்களை மணல், மண், சானம் ஆகியவற்றில் ஊற வைப்பர். அதை ஒவ்வொரு நாளும் நீர் விட்டு சிறுது நேரம் வெயிலில் வைத்து பாதுகாப்பார்கள். அது தற்போது தளதள என வளர்ந்து செழித்து இருந்தது. இதை முளைப்பாரி என்கின்றனர். இந்த முளைப்பாரியை அவர்கள் ஆற்றில் கரைத்து விட்டு வீட்டுக்கு சென்றனர்.

இந்த விழாவை முன்னிட்டு காவிரி நதியோரம் நாள் முழுவதும் மக்கள் கூட்டம் அலை மோதியது.

திருச்சி அம்மா மண்டபத்தில் ஆடிப் பெருக்கையொட்டி மக்கள் கூட்டம் அலை மோதியது. அதேபோல ஈரோட்டிலும் பவானி கூடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் ஆடிப்பெருக்கை விசேஷமாக கொண்டாடினர்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஆடிப் பெருக்கு: காவிரிக் கரையோரம் கரைபுரண்டோடிய உற்சாகக் கொண்டாட்டம்  Empty Re: ஆடிப் பெருக்கு: காவிரிக் கரையோரம் கரைபுரண்டோடிய உற்சாகக் கொண்டாட்டம்

Post by தஞ்சை.முரளி Tue Aug 03, 2010 1:02 pm

ஆஹா ஆஹா ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்.....
தஞ்சை.முரளி
தஞ்சை.முரளி
பண்பாளர்


பதிவுகள் : 148
இணைந்தது : 17/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum