Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
பேசினால் ரூ.1000 அபராதம் தகவலுக்கு ரூ.200 சன்மானம்
4 posters
Page 1 of 1
பேசினால் ரூ.1000 அபராதம் தகவலுக்கு ரூ.200 சன்மானம்
ராமநாதபுரம் : ஒதுக்கிய வைத்த குடும்பத்துடன் பேசினால் 1000 அபராதமும், பேசுபவர்கள் பற்றி துப்பு கொடுத்தால் 200 ரூபாய் சன்மனம் அறிவிக்கப்பட்டதாக ராமநாதபுரம் கலெக்டர் ஹரிஹரனிடம் பாதிக்கப்பட்டவர் புகார் செய்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் சாத்தான்குளம் அருகே குப்பன்வலசையை சேர்ந்தவர் நாகராஜ். இவர் தனது தாய் மற்றும் சகோதர்களுடன் வசித்து வருகிறார். கடந்த 2000ல் இடத்தகராறு காரணமாக பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு ,இவர் கொடுத்த புகாரின்படி சிலர் கைது செய்யப்பட்டனர். அதன் பின் கசப்பான சம்பவங்கள் தொடர, ஒரு கட்டத்தில் நாகராஜ் குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தனர். சுயஉதவிக்குழுக்களில் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டது. இவரதுகுடும்பத்தாருடன் யாரேனும் பேசினால் 1000 ரூபாய் அபராதமும், பேசுபவர்கள் பற்றி துப்பு கொடுத்தால் 200 ரூபாய் சன்மானம் வழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டது.
இதனால் மனமுடைந்த நாகராஜ் , தங்கள் நிலை குறித்து பல முறை புகார் தெரிவித்தும் வருவாய் துறையினர் உதவ முன்வரவில்லை. சுபகாரியங்களில் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டது. இது தொடர்பாக மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் புகார் தெரிவித்தும் பயன் இல்லை. வேறு வழி தெரியாத நிலையில் , மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் நாகராஜ் மற்றும் அவரது சகோதரர்கள் தொடர்ந்து மனு அளித்து வருகின்றனர்.
நாகராஜ் கூறியதாவது: கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகிறோம். எங்களுடன் பேசுபவர்கள் பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு சன்மானம் வழங்கும் அளவுக்கு பிரச்னை முற்றிவிட்டது. எங்களுக்கு உதவி செய்ய யாரும் முன்வரவில்லை. தொடர்ந்து நாங்கள் கலெக்டரிம் மனு அளித்து வருகிறோம், என்றார். கலெக்டர் ஹரிஹரன் கூறுகையில்,""இது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது,''என்றார்.
ராமநாதபுரம் மாவட்டம் சாத்தான்குளம் அருகே குப்பன்வலசையை சேர்ந்தவர் நாகராஜ். இவர் தனது தாய் மற்றும் சகோதர்களுடன் வசித்து வருகிறார். கடந்த 2000ல் இடத்தகராறு காரணமாக பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு ,இவர் கொடுத்த புகாரின்படி சிலர் கைது செய்யப்பட்டனர். அதன் பின் கசப்பான சம்பவங்கள் தொடர, ஒரு கட்டத்தில் நாகராஜ் குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தனர். சுயஉதவிக்குழுக்களில் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டது. இவரதுகுடும்பத்தாருடன் யாரேனும் பேசினால் 1000 ரூபாய் அபராதமும், பேசுபவர்கள் பற்றி துப்பு கொடுத்தால் 200 ரூபாய் சன்மானம் வழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டது.
இதனால் மனமுடைந்த நாகராஜ் , தங்கள் நிலை குறித்து பல முறை புகார் தெரிவித்தும் வருவாய் துறையினர் உதவ முன்வரவில்லை. சுபகாரியங்களில் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டது. இது தொடர்பாக மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் புகார் தெரிவித்தும் பயன் இல்லை. வேறு வழி தெரியாத நிலையில் , மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் நாகராஜ் மற்றும் அவரது சகோதரர்கள் தொடர்ந்து மனு அளித்து வருகின்றனர்.
நாகராஜ் கூறியதாவது: கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகிறோம். எங்களுடன் பேசுபவர்கள் பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு சன்மானம் வழங்கும் அளவுக்கு பிரச்னை முற்றிவிட்டது. எங்களுக்கு உதவி செய்ய யாரும் முன்வரவில்லை. தொடர்ந்து நாங்கள் கலெக்டரிம் மனு அளித்து வருகிறோம், என்றார். கலெக்டர் ஹரிஹரன் கூறுகையில்,""இது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது,''என்றார்.
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
நவீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: பேசினால் ரூ.1000 அபராதம் தகவலுக்கு ரூ.200 சன்மானம்
உதயசுதா wrote:அடடா இதுக்கு பேருதான் ஜனநாயக நாடு போல.
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Similar topics
» பெண்கள் செல்போனில் பேசினால் ரூ.10,000 அபராதம்!
» பெண்கள் செல்போனில் பேசினால் ரூ.21 ஆயிரம் அபராதம்!
» சமுதாய உணவுக்கூடம் அமைக்கும் விவகாரம் தமிழகத்திற்கு விதிக்கப்பட்ட அபராதம் விலக்களிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு: பதில் தராத மாநிலங்களுக்கு அபராதம் 10 லட்சம்
» தண்ணீரில் மொபைல் விழுந்தால் ! ! !
» "பிரதமருக்கு எல்லாம் தெரியும்"-அதிர வைக்கும் தகவல்களுடன் தானே வாதாடத் தயாராகும் ராசா
» பெண்கள் செல்போனில் பேசினால் ரூ.21 ஆயிரம் அபராதம்!
» சமுதாய உணவுக்கூடம் அமைக்கும் விவகாரம் தமிழகத்திற்கு விதிக்கப்பட்ட அபராதம் விலக்களிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு: பதில் தராத மாநிலங்களுக்கு அபராதம் 10 லட்சம்
» தண்ணீரில் மொபைல் விழுந்தால் ! ! !
» "பிரதமருக்கு எல்லாம் தெரியும்"-அதிர வைக்கும் தகவல்களுடன் தானே வாதாடத் தயாராகும் ராசா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|