ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இல்லாத ஊரிலுள்ள பள்ளியில் மாற்றுத்திறனாளி ஆசிரியைக்கு பதவி உயர்வு

Go down

இல்லாத ஊரிலுள்ள பள்ளியில் மாற்றுத்திறனாளி ஆசிரியைக்கு பதவி உயர்வு Empty இல்லாத ஊரிலுள்ள பள்ளியில் மாற்றுத்திறனாளி ஆசிரியைக்கு பதவி உயர்வு

Post by ரபீக் Tue Aug 03, 2010 11:08 am

இல்லாத ஊரில் உள்ள ஒரு பள்ளியில் பதவி உயர்வு கிடைத்துள்ளதால், அதில் சேர முடியாத நிலையில் மாற்றுத்திறனாளி ஆசிரியை கிருஷ்ணவேணி உள்ளார் .
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியின் இடைநிலை (ஆங்கிலப் பாடம்) ஆசிரியை கிருஷ்ணவேணி.

இவர் சென்னையில் கடந்த மாதம் 12-ம் தேதி நடைபெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வில் பங்கேற்றார்.

கலந்தாய்வில் சிவகங்கை மாவட்டம், செந்துறை அரசு மேல்நிலைப் பள்ளியில் காலி இடம் இருப்பதாக காண்பிக்கப்பட்டது. அந்த இடத்தை கிருஷ்ணவேணி தேர்வு செய்தார். அவருக்கு பட்டதாரி ஆசிரியராகப் பதவி உயர்வு அளித்து, சேர வேண்டிய பள்ளியின் முகவரி அச்சடிக்கப்பட்ட நியமனக் கடிதம் வழங்கப்பட்டது.

அதன்படி, அவர் சிவகங்கை சென்று முதன்மை கல்வி அலுவலரை (சி.இ.ஓ) சந்தித்தபோது, கடிதத்தில் குறிப்பிட்டுள்ளபடி செந்துறை என்ற ஊர் இங்கு இல்லை என்றும் வேறு இடத்தில் இருக்கிறதா என பாருங்கள் என்றும் பதில் தரப்பட்டது.

பின்னர், செந்துறை என்ற ஊர் திண்டுக்கல்லில் இருப்பது தெரிந்து அங்கு சென்றபோது, இந்தப் பள்ளியில் காலிப்பணியிடம் எதுவும் இல்லை. தவிர, பதவி உயர்வு கடிதத்தில் இந்தப் பள்ளி குறிப்பிடப்படவில்லை என்ற பதில் கிடைத்தது.

அதன் பின்னர் சென்னையில் பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்ட போது, சிவகங்கையில் அந்த ஊர் இல்லை என்று சான்றிதழ் வாங்கி வாருங்கள் என்று கூறியுள்ளனர்.

சிவகங்கை சி.இ.ஓ.-வோ அலுவலகத்திலோ இல்லாத ஊரில் உள்ள பள்ளிக்கு நாங்கள் எப்படிச் சான்றிதழ் தர முடியும் என்று அனுப்பிவிட்டனர். பட்டதாரி ஆசிரியர்களாகப் பதவி உயர்வு பெற்றவர்கள் ஆகஸ்ட் 2-க்குள் பணியில் சேர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்ததால், பதவி உயர்வு பெற்றவர்கள் பள்ளியில் திங்கள்கிழமை சேர்ந்துவிட்டனர். ஆனால், கல்வித் துறையின் அலட்சியத்தால் ஆசிரியை கிருஷ்ணவேணி பதவி உயர்வு பெற்றும் பலன் பெற முடியாத நிலையில் உள்ளார்.

பதவி உயர்வு கிடைத்து வேறு பள்ளிக்கு மாற்றல் ஆகிச் செல்லும் ஆசிரியர் ஒருவர், நியமனக் கடிதம் கிடைத்த ஒரு வாரத்துக்குள் ஏற்கெனவே பணி செய்யும் பள்ளியில் இருந்து விடுபட்டுச் செல்ல வேண்டும் என்று கூறப்படுகிறது. இதனால் ஆசிரியை கிருஷ்ணவேணிக்கு இப்போது பணி செய்யும் உசிலம்பட்டி பள்ளியிலும் நெருக்கடி கொடுக்கப்படுகிறது.

மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு அவர்கள் பணி செய்யும் ஊரிலேயே பணி வழங்க வேண்டும் என்று விதி உள்ளது. ஆசிரியை கிருஷ்ணவேணிக்கு 5 வயதில் பெண் குழந்தையும், 2 வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர்.

மாற்றுத்திறனாளிகள் துறைக்கு பல நன்மைகளை அளித்தும் வரும் முதல்வர் கருணாநிதி இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum