புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 10:46 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 10:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 10:42 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 10:40 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 10:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 10:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 10:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 10:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 10:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 10:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 10:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 10:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 1:19 am

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Today at 12:56 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Today at 12:31 am

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Today at 12:29 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 8:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:12 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:18 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:06 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:08 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 1:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 11:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 11:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 11:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 7:49 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 4:15 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 4:10 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 4:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நாட்டுப்புறக் கதை: நற்கருணை வீரன்! Poll_c10 நாட்டுப்புறக் கதை: நற்கருணை வீரன்! Poll_m10 நாட்டுப்புறக் கதை: நற்கருணை வீரன்! Poll_c10 
48 Posts - 48%
heezulia
 நாட்டுப்புறக் கதை: நற்கருணை வீரன்! Poll_c10 நாட்டுப்புறக் கதை: நற்கருணை வீரன்! Poll_m10 நாட்டுப்புறக் கதை: நற்கருணை வீரன்! Poll_c10 
43 Posts - 43%
mohamed nizamudeen
 நாட்டுப்புறக் கதை: நற்கருணை வீரன்! Poll_c10 நாட்டுப்புறக் கதை: நற்கருணை வீரன்! Poll_m10 நாட்டுப்புறக் கதை: நற்கருணை வீரன்! Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
 நாட்டுப்புறக் கதை: நற்கருணை வீரன்! Poll_c10 நாட்டுப்புறக் கதை: நற்கருணை வீரன்! Poll_m10 நாட்டுப்புறக் கதை: நற்கருணை வீரன்! Poll_c10 
3 Posts - 3%
Anthony raj
 நாட்டுப்புறக் கதை: நற்கருணை வீரன்! Poll_c10 நாட்டுப்புறக் கதை: நற்கருணை வீரன்! Poll_m10 நாட்டுப்புறக் கதை: நற்கருணை வீரன்! Poll_c10 
2 Posts - 2%
ஜாஹீதாபானு
 நாட்டுப்புறக் கதை: நற்கருணை வீரன்! Poll_c10 நாட்டுப்புறக் கதை: நற்கருணை வீரன்! Poll_m10 நாட்டுப்புறக் கதை: நற்கருணை வீரன்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நாட்டுப்புறக் கதை: நற்கருணை வீரன்! Poll_c10 நாட்டுப்புறக் கதை: நற்கருணை வீரன்! Poll_m10 நாட்டுப்புறக் கதை: நற்கருணை வீரன்! Poll_c10 
48 Posts - 48%
heezulia
 நாட்டுப்புறக் கதை: நற்கருணை வீரன்! Poll_c10 நாட்டுப்புறக் கதை: நற்கருணை வீரன்! Poll_m10 நாட்டுப்புறக் கதை: நற்கருணை வீரன்! Poll_c10 
43 Posts - 43%
mohamed nizamudeen
 நாட்டுப்புறக் கதை: நற்கருணை வீரன்! Poll_c10 நாட்டுப்புறக் கதை: நற்கருணை வீரன்! Poll_m10 நாட்டுப்புறக் கதை: நற்கருணை வீரன்! Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
 நாட்டுப்புறக் கதை: நற்கருணை வீரன்! Poll_c10 நாட்டுப்புறக் கதை: நற்கருணை வீரன்! Poll_m10 நாட்டுப்புறக் கதை: நற்கருணை வீரன்! Poll_c10 
3 Posts - 3%
Anthony raj
 நாட்டுப்புறக் கதை: நற்கருணை வீரன்! Poll_c10 நாட்டுப்புறக் கதை: நற்கருணை வீரன்! Poll_m10 நாட்டுப்புறக் கதை: நற்கருணை வீரன்! Poll_c10 
2 Posts - 2%
ஜாஹீதாபானு
 நாட்டுப்புறக் கதை: நற்கருணை வீரன்! Poll_c10 நாட்டுப்புறக் கதை: நற்கருணை வீரன்! Poll_m10 நாட்டுப்புறக் கதை: நற்கருணை வீரன்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாட்டுப்புறக் கதை: நற்கருணை வீரன்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 20/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 07, 2010 11:41 am

ஒரு முதியவருக்கு மூன்று மகன்கள்.​ மூத்தவர்கள் இருவரும் திறமைசாலிகள்.​ அவர்கள்,​​ இளையவன் சிவாவை முட்டாளாகக் கருதினர்.​ ஏனெனில்,​​ அவன் மற்றவர்களுக்கு உதவி செய்யக்கூடியவன்.​ மற்றவர்களின் துயரத்தைத் தன் துயரம்போல் கருதி அதைத் துடைக்கப் பாடுபடுபவன்.​ இப்படிப்பட்ட ​ "முட்டாளுடன்' வாழ முடியாது என்று மூத்த மகன்கள் இருவரும் அவனை வீட்டைவிட்டுத் துரத்திவிட்டார்கள்.

மேற்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல்,​​ தொலைவில் வாழ்ந்த ஒரு துறவியிடம் அறிவுரை பெறவேண்டும் என்று சிவா புறப்பட்டான்.​ ஒரு பிரதேசத்தை அடைந்தபோது,​​ அங்குள்ள மக்களும்,​​ கால்நடைகளும் மிகவும் பலவீனமாய் இருப்பதைக் கண்டான்.​ அந்த மக்கள் ""எங்கள் நீரோடை வற்றிப் பல நாட்களாகிவிட்டன.​ நாங்கள் நீரின்றி வாடுகிறோம்.​ எங்களுக்கு உதவி செய்!'' என்று சிவாவிடம் முறையிட்டனர்.​ ​

அங்கிருந்து புறப்பட்ட சிவா,​​ குன்றின் மீது இருந்த ஒரு குகையை அடைந்தான்.​ அங்கே ஒரு முதியவளும்,​​ ஒரு இளம் பெண்ணும் இருந்தார்கள்.​ இளம் பெண் கண் தெரியாமல் துன்பப்படுவதாகச் சொன்னாள் முதியவள்.​ பிறகு சிவா,​​ ஏழு நாட்கள் பயணம் செய்து, துறவி வசித்து வந்த குகைக்குப் போய்ச் சேர்ந்தான்.

அவனைப் பார்த்த உடனே,​​ வந்த காரணத்தைக் கேட்டார் துறவி.​ நீரோடை வற்றிப்போனதால் மக்கள் படும் துன்பத்தையும்,​​ இளம் பெண் கண் பார்வையின்றி அனுபவிக்கும் வேதனையையும் சிவா சொன்னான்.​ துறவி சொன்னார்:​ ""நீரோடை உற்பத்தியாகும் இடத்திற்குச் சென்றால்,​​ என்ன பிரச்னை என்று தெரிந்துகொள்ளலாம்.​ அந்தக் குருட்டுப் பெண் பார்வை பெற வேண்டும் என்ற மனப்பூர்வமான விருப்பத்தோடு யாரேனும் அவள் விழிகளைத் தொட்டால், அவள் பார்வை பெற்றுவிடுவாள்.​ ஆனால்,​​ நாளை சூரியன் மறைவதற்குள் இவையெல்லாம் நடக்க வேண்டும்.​ இல்லையென்றால் அவர்கள் நிலை என்றுமே மாறாது.''

ஒரே நாளில் எப்படி அவ்வளவு தூரம் செல்வது?​ சிவா திகைத்து நின்றான்.​ அவனுக்கு உதவி செய்ய நினைத்த துறவி,​​ தன் கையை அசைத்தார்.​ உடனே அங்கே ஒரு அற்புதமான குதிரை தோன்றியது.​ துறவிக்கு நன்றி சொல்லிவிட்டு,​​ சிவா குதிரையில் ஏறி விரைந்தான்.​ தன் பிரச்னைக்கு துறவியிடம் ஆலோசனை பெறவில்லையே என்று அவனுக்கு நினைவு வந்தது.​ ஆயினும் இதற்காக மீண்டும் துறவியிடம் சென்றால்,​​ மற்றவர்களின் பிரச்னைகளை உரிய நேரத்தில் தீர்க்க முடியாது என்றும் அவனுக்குத் தெரிந்தது.​ எனவே அவன் முன்னோக்கி மின்னல் வேகத்தில் விரைந்தான்.

விரைவிலேயே, குன்றின் மீது வசித்து வந்த முதியவளையும் இளம் பெண்ணையும் அடைந்தான்.​ அந்தப் பெண்,​​ கண்பார்வை பெற வேண்டும் என்ற மனப்பூர்வமான விருப்பத்துடன் சிவா அவள் விழிகளைத் தொட்டான்.​ உடனே அந்தப் பெண்,​​ ""இப்போது எனக்குக் கண் தெரிகிறது.​ எல்லாவற்றையும் நன்றாகப் பார்க்க முடிகிறது.'' என்று மகிழ்ச்சிக் கூச்சலிட்டாள்.​ பிறகு சிவா,​​ நீரோடை வற்றிய பிரதேசத்தை நோக்கிப் பாய்ந்து சென்றான்.

அங்கே நீரின்றி நலிந்த மக்கள் இறக்கும் நிலையில் இருந்தனர்.​ உடனே சிவா,​​ நீரோடை உருவாகும் இடத்திற்குச் சென்றான்.​ அங்கே ஒரு பெரிய யானை,​​ தும்பிக்கையை நீட்டி நீர் வரும் வழியைத் தடுத்துக்கொண்டிருந்தது.​ தும்பிக்கையை அவன் தூக்கி நகர்த்தினான்.​ உடனே தண்ணீர் பாய்ந்து சென்றது.​ மக்களெல்லாம் மகிழ்ந்தார்கள்.​ ​

சிவா வீட்டை விட்டுச் சென்றதற்கு,​​ அவன் சகோதரர்கள்தான் காரணம் என்று அறிந்துகொண்டார் சிவாவின் அப்பா.​ சிவா செய்த நற்செயல்களை மக்கள் புகழ்ந்து பேசுவதையும் அவர் கேள்விப்பட்டார்.​ அவர் தன் மூத்த மகன்களை அழைத்துக் கண்டித்தார்:​ ""நீங்கள் சென்று எங்கிருந்தாலும் உங்கள் தம்பியை அழைத்துக்கொண்டு வாருங்கள்.​ மற்றவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கவே மனிதர்கள் பிறக்கிறார்கள்.​ தங்கள் சொந்த மகிழ்ச்சிக்காக அல்ல.'' ​ ​ ​ ​



 நாட்டுப்புறக் கதை: நற்கருணை வீரன்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக