புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாட்டுப்புறக் கதை: நற்கருணை வீரன்!
Page 1 of 1 •
ஒரு முதியவருக்கு மூன்று மகன்கள். மூத்தவர்கள் இருவரும் திறமைசாலிகள். அவர்கள், இளையவன் சிவாவை முட்டாளாகக் கருதினர். ஏனெனில், அவன் மற்றவர்களுக்கு உதவி செய்யக்கூடியவன். மற்றவர்களின் துயரத்தைத் தன் துயரம்போல் கருதி அதைத் துடைக்கப் பாடுபடுபவன். இப்படிப்பட்ட "முட்டாளுடன்' வாழ முடியாது என்று மூத்த மகன்கள் இருவரும் அவனை வீட்டைவிட்டுத் துரத்திவிட்டார்கள்.
மேற்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல், தொலைவில் வாழ்ந்த ஒரு துறவியிடம் அறிவுரை பெறவேண்டும் என்று சிவா புறப்பட்டான். ஒரு பிரதேசத்தை அடைந்தபோது, அங்குள்ள மக்களும், கால்நடைகளும் மிகவும் பலவீனமாய் இருப்பதைக் கண்டான். அந்த மக்கள் ""எங்கள் நீரோடை வற்றிப் பல நாட்களாகிவிட்டன. நாங்கள் நீரின்றி வாடுகிறோம். எங்களுக்கு உதவி செய்!'' என்று சிவாவிடம் முறையிட்டனர்.
அங்கிருந்து புறப்பட்ட சிவா, குன்றின் மீது இருந்த ஒரு குகையை அடைந்தான். அங்கே ஒரு முதியவளும், ஒரு இளம் பெண்ணும் இருந்தார்கள். இளம் பெண் கண் தெரியாமல் துன்பப்படுவதாகச் சொன்னாள் முதியவள். பிறகு சிவா, ஏழு நாட்கள் பயணம் செய்து, துறவி வசித்து வந்த குகைக்குப் போய்ச் சேர்ந்தான்.
அவனைப் பார்த்த உடனே, வந்த காரணத்தைக் கேட்டார் துறவி. நீரோடை வற்றிப்போனதால் மக்கள் படும் துன்பத்தையும், இளம் பெண் கண் பார்வையின்றி அனுபவிக்கும் வேதனையையும் சிவா சொன்னான். துறவி சொன்னார்: ""நீரோடை உற்பத்தியாகும் இடத்திற்குச் சென்றால், என்ன பிரச்னை என்று தெரிந்துகொள்ளலாம். அந்தக் குருட்டுப் பெண் பார்வை பெற வேண்டும் என்ற மனப்பூர்வமான விருப்பத்தோடு யாரேனும் அவள் விழிகளைத் தொட்டால், அவள் பார்வை பெற்றுவிடுவாள். ஆனால், நாளை சூரியன் மறைவதற்குள் இவையெல்லாம் நடக்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் நிலை என்றுமே மாறாது.''
ஒரே நாளில் எப்படி அவ்வளவு தூரம் செல்வது? சிவா திகைத்து நின்றான். அவனுக்கு உதவி செய்ய நினைத்த துறவி, தன் கையை அசைத்தார். உடனே அங்கே ஒரு அற்புதமான குதிரை தோன்றியது. துறவிக்கு நன்றி சொல்லிவிட்டு, சிவா குதிரையில் ஏறி விரைந்தான். தன் பிரச்னைக்கு துறவியிடம் ஆலோசனை பெறவில்லையே என்று அவனுக்கு நினைவு வந்தது. ஆயினும் இதற்காக மீண்டும் துறவியிடம் சென்றால், மற்றவர்களின் பிரச்னைகளை உரிய நேரத்தில் தீர்க்க முடியாது என்றும் அவனுக்குத் தெரிந்தது. எனவே அவன் முன்னோக்கி மின்னல் வேகத்தில் விரைந்தான்.
விரைவிலேயே, குன்றின் மீது வசித்து வந்த முதியவளையும் இளம் பெண்ணையும் அடைந்தான். அந்தப் பெண், கண்பார்வை பெற வேண்டும் என்ற மனப்பூர்வமான விருப்பத்துடன் சிவா அவள் விழிகளைத் தொட்டான். உடனே அந்தப் பெண், ""இப்போது எனக்குக் கண் தெரிகிறது. எல்லாவற்றையும் நன்றாகப் பார்க்க முடிகிறது.'' என்று மகிழ்ச்சிக் கூச்சலிட்டாள். பிறகு சிவா, நீரோடை வற்றிய பிரதேசத்தை நோக்கிப் பாய்ந்து சென்றான்.
அங்கே நீரின்றி நலிந்த மக்கள் இறக்கும் நிலையில் இருந்தனர். உடனே சிவா, நீரோடை உருவாகும் இடத்திற்குச் சென்றான். அங்கே ஒரு பெரிய யானை, தும்பிக்கையை நீட்டி நீர் வரும் வழியைத் தடுத்துக்கொண்டிருந்தது. தும்பிக்கையை அவன் தூக்கி நகர்த்தினான். உடனே தண்ணீர் பாய்ந்து சென்றது. மக்களெல்லாம் மகிழ்ந்தார்கள்.
சிவா வீட்டை விட்டுச் சென்றதற்கு, அவன் சகோதரர்கள்தான் காரணம் என்று அறிந்துகொண்டார் சிவாவின் அப்பா. சிவா செய்த நற்செயல்களை மக்கள் புகழ்ந்து பேசுவதையும் அவர் கேள்விப்பட்டார். அவர் தன் மூத்த மகன்களை அழைத்துக் கண்டித்தார்: ""நீங்கள் சென்று எங்கிருந்தாலும் உங்கள் தம்பியை அழைத்துக்கொண்டு வாருங்கள். மற்றவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கவே மனிதர்கள் பிறக்கிறார்கள். தங்கள் சொந்த மகிழ்ச்சிக்காக அல்ல.''
மேற்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல், தொலைவில் வாழ்ந்த ஒரு துறவியிடம் அறிவுரை பெறவேண்டும் என்று சிவா புறப்பட்டான். ஒரு பிரதேசத்தை அடைந்தபோது, அங்குள்ள மக்களும், கால்நடைகளும் மிகவும் பலவீனமாய் இருப்பதைக் கண்டான். அந்த மக்கள் ""எங்கள் நீரோடை வற்றிப் பல நாட்களாகிவிட்டன. நாங்கள் நீரின்றி வாடுகிறோம். எங்களுக்கு உதவி செய்!'' என்று சிவாவிடம் முறையிட்டனர்.
அங்கிருந்து புறப்பட்ட சிவா, குன்றின் மீது இருந்த ஒரு குகையை அடைந்தான். அங்கே ஒரு முதியவளும், ஒரு இளம் பெண்ணும் இருந்தார்கள். இளம் பெண் கண் தெரியாமல் துன்பப்படுவதாகச் சொன்னாள் முதியவள். பிறகு சிவா, ஏழு நாட்கள் பயணம் செய்து, துறவி வசித்து வந்த குகைக்குப் போய்ச் சேர்ந்தான்.
அவனைப் பார்த்த உடனே, வந்த காரணத்தைக் கேட்டார் துறவி. நீரோடை வற்றிப்போனதால் மக்கள் படும் துன்பத்தையும், இளம் பெண் கண் பார்வையின்றி அனுபவிக்கும் வேதனையையும் சிவா சொன்னான். துறவி சொன்னார்: ""நீரோடை உற்பத்தியாகும் இடத்திற்குச் சென்றால், என்ன பிரச்னை என்று தெரிந்துகொள்ளலாம். அந்தக் குருட்டுப் பெண் பார்வை பெற வேண்டும் என்ற மனப்பூர்வமான விருப்பத்தோடு யாரேனும் அவள் விழிகளைத் தொட்டால், அவள் பார்வை பெற்றுவிடுவாள். ஆனால், நாளை சூரியன் மறைவதற்குள் இவையெல்லாம் நடக்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் நிலை என்றுமே மாறாது.''
ஒரே நாளில் எப்படி அவ்வளவு தூரம் செல்வது? சிவா திகைத்து நின்றான். அவனுக்கு உதவி செய்ய நினைத்த துறவி, தன் கையை அசைத்தார். உடனே அங்கே ஒரு அற்புதமான குதிரை தோன்றியது. துறவிக்கு நன்றி சொல்லிவிட்டு, சிவா குதிரையில் ஏறி விரைந்தான். தன் பிரச்னைக்கு துறவியிடம் ஆலோசனை பெறவில்லையே என்று அவனுக்கு நினைவு வந்தது. ஆயினும் இதற்காக மீண்டும் துறவியிடம் சென்றால், மற்றவர்களின் பிரச்னைகளை உரிய நேரத்தில் தீர்க்க முடியாது என்றும் அவனுக்குத் தெரிந்தது. எனவே அவன் முன்னோக்கி மின்னல் வேகத்தில் விரைந்தான்.
விரைவிலேயே, குன்றின் மீது வசித்து வந்த முதியவளையும் இளம் பெண்ணையும் அடைந்தான். அந்தப் பெண், கண்பார்வை பெற வேண்டும் என்ற மனப்பூர்வமான விருப்பத்துடன் சிவா அவள் விழிகளைத் தொட்டான். உடனே அந்தப் பெண், ""இப்போது எனக்குக் கண் தெரிகிறது. எல்லாவற்றையும் நன்றாகப் பார்க்க முடிகிறது.'' என்று மகிழ்ச்சிக் கூச்சலிட்டாள். பிறகு சிவா, நீரோடை வற்றிய பிரதேசத்தை நோக்கிப் பாய்ந்து சென்றான்.
அங்கே நீரின்றி நலிந்த மக்கள் இறக்கும் நிலையில் இருந்தனர். உடனே சிவா, நீரோடை உருவாகும் இடத்திற்குச் சென்றான். அங்கே ஒரு பெரிய யானை, தும்பிக்கையை நீட்டி நீர் வரும் வழியைத் தடுத்துக்கொண்டிருந்தது. தும்பிக்கையை அவன் தூக்கி நகர்த்தினான். உடனே தண்ணீர் பாய்ந்து சென்றது. மக்களெல்லாம் மகிழ்ந்தார்கள்.
சிவா வீட்டை விட்டுச் சென்றதற்கு, அவன் சகோதரர்கள்தான் காரணம் என்று அறிந்துகொண்டார் சிவாவின் அப்பா. சிவா செய்த நற்செயல்களை மக்கள் புகழ்ந்து பேசுவதையும் அவர் கேள்விப்பட்டார். அவர் தன் மூத்த மகன்களை அழைத்துக் கண்டித்தார்: ""நீங்கள் சென்று எங்கிருந்தாலும் உங்கள் தம்பியை அழைத்துக்கொண்டு வாருங்கள். மற்றவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கவே மனிதர்கள் பிறக்கிறார்கள். தங்கள் சொந்த மகிழ்ச்சிக்காக அல்ல.''
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|