புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! I_vote_lcapசீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! I_voting_barசீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! I_vote_rcap 
25 Posts - 38%
heezulia
சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! I_vote_lcapசீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! I_voting_barசீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! I_vote_rcap 
19 Posts - 29%
mohamed nizamudeen
சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! I_vote_lcapசீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! I_voting_barசீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! I_vote_rcap 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! I_vote_lcapசீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! I_voting_barசீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! I_vote_rcap 
4 Posts - 6%
T.N.Balasubramanian
சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! I_vote_lcapசீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! I_voting_barசீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! I_vote_rcap 
4 Posts - 6%
Raji@123
சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! I_vote_lcapசீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! I_voting_barசீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! I_vote_rcap 
2 Posts - 3%
prajai
சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! I_vote_lcapசீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! I_voting_barசீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! I_vote_rcap 
2 Posts - 3%
Barushree
சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! I_vote_lcapசீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! I_voting_barசீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! I_vote_rcap 
1 Post - 2%
M. Priya
சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! I_vote_lcapசீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! I_voting_barசீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! I_vote_rcap 
1 Post - 2%
Srinivasan23
சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! I_vote_lcapசீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! I_voting_barசீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! I_vote_lcapசீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! I_voting_barசீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! I_vote_rcap 
155 Posts - 42%
ayyasamy ram
சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! I_vote_lcapசீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! I_voting_barசீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! I_vote_rcap 
140 Posts - 38%
mohamed nizamudeen
சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! I_vote_lcapசீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! I_voting_barசீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! I_vote_rcap 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! I_vote_lcapசீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! I_voting_barசீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! I_vote_rcap 
21 Posts - 6%
Rathinavelu
சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! I_vote_lcapசீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! I_voting_barசீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! I_vote_rcap 
8 Posts - 2%
prajai
சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! I_vote_lcapசீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! I_voting_barசீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! I_vote_rcap 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! I_vote_lcapசீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! I_voting_barசீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! I_vote_rcap 
7 Posts - 2%
T.N.Balasubramanian
சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! I_vote_lcapசீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! I_voting_barசீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! I_vote_rcap 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! I_vote_lcapசீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! I_voting_barசீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! I_vote_lcapசீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! I_voting_barசீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!! I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீறியது தமிழர்களம்! சிலிர்த்தது நெல்லை!!


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Tue Aug 03, 2010 12:21 am

யூலைக் கடைசி நாளன்று, தமிழர்களம் நடத்திய மண்ணுரிமை மாநாடு நெல்லையை உலுக்கியது என்றால் அது மிகையாகாது! பாளையங்கோட்டை ..சி திடல் பிற்பகல் 4 மணி வரை எப்போதும் போல் அமைதியாகத்தான் இருந்தது.

திடீரென சாரை சாரையாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து திரளாகத் திரண்ட தமிழர்களத்தின் இளைஞர்களுக்கு மண்ணுரிமைப் பேரணியின் நோக்கத்தை அதன் மாநிலப் பொதுச்செயலாளர் திரு. அரிமாவளவன் அவர்கள் அறிவிக்க போர்பறை நடனத்துடன் பேரணி தொடங்கியது! கன்னடர் கன்னடராகவும் தெலுங்கர் தெலுங்கராகவும் மலையாளி மலையாளியாகவும் இருக்க தமிழர் மட்டும் ஏன் திராவிடாகச் சீரழியவேண்டும் என்பது போன்ற முழக்கங்கள் விண்ணைப் பிளந்தன! பேரணி பாளைச் சந்தைத் திடலை நெருங்கியபோது ஈழ விடுதலை ஆதரவு முழக்கங்களும், “பிரபாகரன் வாழ்கபோன்ற முழக்கங்களும்சீமானை விடுதலை செய்!” என்றும் உணர்வின் உச்சத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் முழக்கமிட்டு வந்தனர்
!

அதைத் தொடர்ந்து மாநாட்டு மேடையில் சென்னை மற்றும் திருச்சி கல்லூரி மாணவர்கள் நடத்திய கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களைக் கட்டிப்போட்டது மட்டுமல்லாமல் ஒவ்வொரு நிகழ்ச்சியின் இறுதியிலும் பார்வையாளர்கள் உணர்வுக் கொந்தளிப்பின் உச்சத்திற்கே சென்று, “தமிழ்நாடு தமிழருக்கேஎன்று குரலெழுப்பி பெருத்த ஆராவரமும் தொடர் முழக்கமும் செய்தனர்
!

பின்னர் அறிஞர் குணா முன்னிலையில் திரு. அரிமாவளவனின் தலைமையில் பொதுக்கூட்டம் தொடங்கியது! முனைவர் தமிழப்பன், புலவர் பாவிசைக்கோ, இந்திய மீனவர் இயக்கத்தின் தலைவர் திரு தயாளன், தமிழர் தேசிய இயக்கத்தின் திரு. பொன்னிறைவன், மள்ளர் களத்தின் தலைவர் திரு,. செந்தில் மள்ளர், தமிழர் சேனையின் தலைவர் திரு. நகைமுகன் ஆகியோர் எழுச்சியுரைகள் ஆற்றினர். அனைத்து உரைகளும் திராவிட இயக்கங்களும் கட்சிகளும் தமிழருக்குச் செய்த இரண்டகங்கள் பச்சையாக பச்சையாகத் தோலுரித்துக் காட்டின
!

இறுதியில் தலைமையுரை ஆற்றிய திரு. அரிமாவளவன் அவர்கள்தமிழர் இயக்கங்களின் மீது தமிழ்நாட்டை ஆள்கிற தி.மு.. அரசு நடத்தும் தாக்குதல்களின் ஒரு கட்டமே திரு. சீமானின் கைது! இதற்குப் பழி தீர்க்கும் வகையாக வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு..வையும் காங்கிரசையும் தோற்கடிக்க தமிழர்களம் களமிறங்கும்என்று சூளுரைத்தார். தேசியப் பாதுகாப்புச் சட்டம் போன்றைவைகளை வைத்து பூச்சாண்டி காட்டும் தமிழக அரசை அவர் கடுமையாக எச்சரித்தார்! “வந்தேறி வடுக ஆட்சியாளர்களின் கொட்டத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்காமல் தமிழர்களுக்கு என்று ஒரு நாடு அமையாதுஎன்றார்
.

ஈழம் பற்றிப் பேசத் தடைவிதிக்கும் காவல்துறையையும் அரசையும் அவர் கடுமையாகச் சாடினார். “தமிழகக் கடற்கரையில் இதுவரை 534 மீனவர்கள் கொல்லப்பட்டள்ள நிலையில் தமிழக மற்றும் இந்திய அரசுகள் இக் கொலைகள் பற்றி எள்ளளவும் கவலை கொள்ளாது வெந்த புணணில் வேல் பாய்ச்சுவது போல சிங்கள இந்தியக் கூட்டணியையை வலுப்படுத்தி வரும் இக்கட்டான நிலையில் தமிழர் சீனர் கூட்டணியை உருவாக்கி தமிழருக்கான தற்காப்பை ஏற்படுத்துவோம்என்ற தீர்மானத்தை அரிமாவளவன் முன்மொழிந்த போது கூடியிருந்தோர் நடுவில் அது பெரும் ஆதரவைப் பெற்றது
.

இனவிடுதலைக்காக முத்துக்குமரனைத் தொடர்ந்து உயிர் ஈகம் செய்த 19 மாவீரர்களை வரும் தலைமுறைக்கெல்லாம் நினைவூட்ட முத்துக்குமரன் உயிர்ஈகம் செய்த சனவரி 29ஆம் நாளை இனப்போர் ஈகிகள் நாளாக திரு. அரிமாவளவன் அறிவித்தார்! “ஈழ விடுதலைப் போராட்டங்கள் இன்று பன்முகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தமிழர்களம் அப்போராட்டங்களுக்கு முழு ஆதரவு அளிக்கும்என்றார்
.

இனம் தன் எதிரியைச் சரியாக அடையாளம் கண்டுவிட்டால் விடுதலைக்கான பாதை தெளிவாகிவிடும்! ஈழப்போரில் மலையாள அதிகாரிகள் முன்னின்று முனைப்போடு ஈழத்தமிழரில் பல்லாயிரம் பேரைக் கொன்றொழித்த அதே நாட்களில்தான் மலையாளிகள் தமிழகத்திற்குள் அணுவளவும் அச்சமின்றி வணிக நிறுவனங்களை அமைத்துக்கொண்டு கால்பரப்பி நின்றனர். திராவிடத் தீமையால் இலக்கு இழந்த தமிழர்கள் தம் எதிரி யார் என்று அடையாளம் காண இயலாது நின்றனர். இன எதிரிகளின் மீது நாம் எதிர்த் தாக்குதல் நடத்தியிருந்தால் தமிழினத்தின் இழப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருப்போம். எனவே, எதிரிகளை அடையாளம் காணுவோம், நட்பு ஆற்றல்களோடு இணைந்து செயலாற்றுவோம்என்று அழைப்பு விடுத்தார்.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக