புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் Poll_c10செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் Poll_m10செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் Poll_c10 
25 Posts - 50%
heezulia
செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் Poll_c10செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் Poll_m10செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் Poll_c10 
10 Posts - 20%
mohamed nizamudeen
செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் Poll_c10செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் Poll_m10செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் Poll_c10செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் Poll_m10செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் Poll_c10செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் Poll_m10செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் Poll_c10 
3 Posts - 6%
Raji@123
செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் Poll_c10செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் Poll_m10செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் Poll_c10செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் Poll_m10செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் Poll_c10செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் Poll_m10செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் Poll_c10 
146 Posts - 41%
ayyasamy ram
செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் Poll_c10செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் Poll_m10செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் Poll_c10செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் Poll_m10செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் Poll_c10செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் Poll_m10செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் Poll_c10செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் Poll_m10செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் Poll_c10செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் Poll_m10செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் Poll_c10 
7 Posts - 2%
prajai
செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் Poll_c10செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் Poll_m10செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் Poll_c10செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் Poll_m10செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் Poll_c10செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் Poll_m10செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் Poll_c10செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் Poll_m10செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 02, 2010 9:30 pm

பெண்களுக்கு ஆசை தீர்ந்துபோகும் வயதில்தான்
ஆண்களுக்கு ஆசை ஆரம்பமாகிறது!


கோவணத்தை இழந்தவன் கல்லடி வாங்குவான்,
கொள்கையை இழந்தவன் மந்திரியாவான்!


ஆடை கட்டிய பெண்ணை இரசிப்பது காதல்,
அவளை நிர்வாணமாக்கிப் பார்ப்பது கவிதை,
அவளைப் பிணமாக்கிப் பார்ப்பது தத்துவம்!


காதலுக்கு கண்ணில்லை என்பது பழமொழி, வயதில்லை என்பது படமொழி!


ஒரு பிரபல நடிகையின் தாய் பொதுத்தேர்தலில் ஓட்டுப் போட முடியாமல் போய்விட்டது.
காரணம், ஓட்டுப் போடும் வயது வராததே!


பிறப்பு.........தகப்பனின் படைப்பு.
மரணம்.........ஆண்டவனின் அழைப்பு
இடைப்பட்ட வாழ்க்கை....அதிதாரம் பூசாத நடிப்பு.


ஒவ்வொரு மரணமும் அழுகையோடு முடிந்து
விடுகிறது. ஒவ்வொரு அழுகையும் மரணத்தோடு
முடிந்துவிடுகிறது.

காற்றடிக்கும்போது தென்னை மரம் கூட ஏன் ஆடுகிறது
என்று வெகுநாட்கள் யோசித்தேன் பிறகு தான் விபரம்
புரிந்ததி தென்னையிலிருந்து தானே கள் வருகிறது.

வீழ்த்தியவன் ஜாக்கிரதையாக இல்லை யென்றால்
வீழ்ந்தவனுக்குத்தான் வெற்றி.

காதல் உன்னதமானதென்று முதன் முதலில்
சொன்னவனே அதில் தோல்வி கண்டவனாகத்தான்
இருப்பான்.

கடவுள் பூமியைப் படைத்ததின் நோக்கமே
ஒரு கலகத்தை உண்டாக்குவதற்குதான் என்று
எனக்கு தோன்றுகிறது. இல்லை என்றால்
ஆண்...பெண். என்ற இரண்டு வர்க்கத்தை
ஏன் படைத்தான்?

மனைவியை தேர்ந்தெடுப்பதில் தவறு செய்கிறவன்
மரணத்தை தெர்ந்தெடுப்பதில் வெற்றி பெற்றுவிடுகிறான்.

காமம்.விரசமானது. என்று நீங்கள் வாதாடுறீர்களா?
உங்கள் தாய் அப்படி நினைத்திருந்தால் அந்த வாதமே
பிறந்திருக்காதே.

ஒவ்வொரு கட்சியும் கொடி வைத்திருப்பது ஏன்?
எங்கள் கட்சியிலும் கொடியவர்கள் இருக்கிறார்கள்
என்பதைக்காட்டவே.

காதல் நீடூழி வாழ்க- பல கண்ராவிக் கதைகளுக்கும்
அது தானே காரண்மாக இருக்கிறது.

கடிகாரம் எப்போது மெதுவாகப் போகிறது?
காதலிக்காகக் காத்திருக்கும்போது.

ஆண்டவன் ஒவ்வொரு பொருளிலும் நன்மையையும்
தீமையையும் சேர்த்தே படைத்தான். ஒரே ஒரு
பொருளை மட்டும் தீமைக்காகவே படைத்தான்
அதன் பெயரே பெண்.

சுவையான சொற்பொழிவு எது? பேசி முடிக்கும்
வரை இது பொய்யென்று தெரியாமல் இருப்பது.

ஆணவமும். அழிவும். இரட்டைக் குழந்தைகள்.
இரண்டாவது குழந்தை மெதுவாக வளரும்
அவ்வள்வுதான்.

அறுந்து போன பட்டம் எங்கு போய் விழும்
என்பதும். ஆத்திரக் காரன் கதை எதிலே முடியும்
என்பதும் ஆண்டவனுக்கு மட்டுமே தெரியும்.



செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 02, 2010 9:32 pm

"விஸ்கியைக் குடித்தவன் தான் ஆடவேண்டும். விஸ்கி பாட்டில் தானே
ஆடக்கூடாது. நம்மைப் பிறர்தான் புகழ வேண்டும். நாமே
புகழ்ந்துகொள்ளக்கூடாது!"


"தொலைபேசியைக் கண்டுபிடித்தவன் நமது நன்றிக்குரியவன். நேரில்
திட்டமுடியாதவர்களை யெல்லாம் அதன் மூலம்திட்டமுடிகிறதல்லாவா!"


"கோரமான பெண்ணுக்கு அழகான மாப்பிள்ளை கிடைத்தால் அது அவள் செய்த பாக்கியம்.
கோரமான ஆடவனுக்கு அழகான பெண் கிடைத்தால் அது அவள் செய்த
பாக்கியம்.
இரண்டும் கோரமாக இருந்துவிட்டால்.......காதலின் பாக்கியம்!"


"உலகத்திலுள்ள எல்லோருமே யோக்கியர்கள். எப்போது?...... தூங்கும்போது!"



செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 02, 2010 9:34 pm

"காதலித்துப் பைத்தியக்காரனாவதைவிட, பைத்தியக்காரனாக ஆனபின் காதலிப்பது நல்லது!"


"ஆடை கட்டிய பெண்ணை ரசிப்பது காதல்;
அவளை நிர்வாணமாக்கிப் பார்ப்பது கவிதை;
அவளைப் பிணமாக்கிப் பார்ப்பது 'தத்துவம்'!"


"காதலுக்குக் கண்ணில்லை என்பது பழமொழி;
வயதில்லை என்பது 'படமொழி'!"


"தாடி வளர்ப்பவன் மீசை வளர்க்காமல் முடியாது; சம்சாரத்துக்கு
ஆசைப்பட்டவன், சந்நியாசத்தைப் பற்றிச் சிந்திக்காமல் முடியாது!"


"ஆழத்துக்கும், தூரத்துக்கும் நிறம் 'நீலம்'. உதாரணம்: கடல்,
வானம்......'பெண்களின் கண்கள்'!"


"முத்தமிடும்போது ஆண்களும், பெண்களும் கண்களை ஏன் மூடிக்கொள்கிறார்கள்?
அந்தக் கோரத்தைப் பார்க்கவேண்டாம் என்றா?"


"காதலியை....முத்தமிடுவது அன்பு; கட்டித்தழுவுவது ஆசை; கன்னத்தைக்
கடிப்பது வெறி; மாலை சூடுவது திருமணம்; மஞ்சத்தில் புகழ்வது
வழிபாடு............ அவள் சமைத்த உணவைச் சாப்பிடுவது, இதற்கெல்லாம் நாம் கொடுக்கும் விலை!"



செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Mon Aug 02, 2010 9:35 pm

ஐயா அறிவு ஜீவி......
அதற்குள்ளார எங்கிருந்து ஐயா பிடித்து வந்தீர்.....
எமகாதகன் ஐயா நீர்........ சியர்ஸ்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 02, 2010 9:37 pm

gunashan wrote:ஐயா அறிவு ஜீவி......
அதற்குள்ளார எங்கிருந்து ஐயா பிடித்து வந்தீர்.....
எமகாதகன் ஐயா நீர்........ சியர்ஸ்

நீங்கள் கேட்டு அதை இல்லையென்று எவ்வாறு கூறமுடியும்! அதனால்தான் இது ஒரு அதிரடிப் பதிவு!



செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 02, 2010 9:37 pm

"மூக்குத்தி அணியாத பெண்,
நட்சத்திரம் இல்லாத வானம்.
கூந்தலைக் குறுக வெட்டிக்கொண்ட பெண், கீற்றில்லாத தென்னை மரம்.
கையில்லாத ரவிக்கை அணியும் பெண்,
உறை இல்லாத வாள்.
குதிகால் செருப்பணியும் பெண்,
ஆதிவாசிகளின் நாகரிகப் பதிப்பு!"



செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 02, 2010 9:38 pm

"பெண்களால் வஞ்சிக்கப்பட்டவர்கள் எல்லோரும் பெண்ணை, "வஞ்சி''
என்றழைத்தார்கள். பெண்ணால் மனம் கன்னிப் போனவர்களெல்லாம், "கன்னி"
என்றழைத்தார்கள். காதலில் தோல்வியுற்று, கன்னியாகுமரிக் கடலில் விழுந்து
செத்தவர் களெல்லாம், "குமரி" என்றழைத்தார்கள். மது அருந்திய பின், மனது
'கால்' வாங்கியதால், "மாது" என்றழைத் தார்கள். உள்ளதெல்லாம் அவள் மூலம்
இழப்பதனால் அவள் "இல்லாள்" என்றழைக்கப்பட்டாள்!"



செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 02, 2010 9:40 pm

"குடித்த பிறகு ஒரு பெண்ணை நேருக்கு நேர் வர்ணிப்பதில் ஆனந்தம் அதிகம்.
அதையே, அவள் நிதானமான நேரத்தில் நினைவுபடுத்தும்போது....ஆத்திரம்
அதிகம்!"

இலக்கியத்தில் "பிரிவாற்றாமை" என்னும் பகுதி பெண்களுக்கு மட்டுமே
கற்பிக்கப்பட்டிருக்கிறது. ஆண்களுக்கு அது இல்லாததற்குக் காரணம்
இப்படியும் இருக்கலாம்: 'மனைவியைப் பிரிந்திருப்பதுதான் அவர்களுக்குச்
சந்தோஷமா?'

சம்பாதிக்காத மனைவி, சம்பாதிக்கும் கணவனை மிரட்டுவதற்குப் பெயர்
"குடும்பம்". புத்தியில்லாத மந்திரி, புத்தியுள்ள மந்திரியை
மிரட்டுவதற்குப் பெயர் :ஜனநாயகம்"!



செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 02, 2010 9:41 pm

"நீலகண்டன்" என்று இறைவனை அழைப்பது அவன் கழுத்திலிருக்கும் விஷத்துக்காக.
"நீலவிழி" என்று பெண்களை அழைப்பது....
அவர்கள் கண்களில் இருக்கும் 'விஷத்து'க்காக!

கல்யாணம் ஆன பிறகு ஓரு கவிஞன் இப்படிச் சிந்தித்தான்:
"கற்பனையில் ஒரு பெண்ணைப் பற்றி வர்ணிக்கும்போதும், காதலைப் பற்றிப்
பாடும்போதும்..அடடா! எவ்வளவு சுவையாக இருக்கிறது!



செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 02, 2010 9:43 pm

மூன்று கனிச்சாறு ஒன்றாக பிழிந்து,
மோக ரசம் கொஞ்சம் அளவோடு கலந்து,
போதை மதுவாக பொன் மேனி மலர்ந்து,
பூவை வந்தாள் பெண்ணாக பிறந்து;
கோடை வசந்தங்கள் கார்காலமென்று,
ஓடும் பருவங்கள் கண நேரம் நின்று,
காதல் கவி பாடும் அவள் மேனி,
கண்டு காண கண் வேண்டும் ஒரு கோடி இன்று;

கன்னி இளங்கூந்தல் கல்யாண பள்ளி,
கண்கள் ஒளி வீசும் அதிகாலை வெள்ளி ...



செப்புமொழிகள் – கவிஞர் கண்ணதாசன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக