புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இன்று ஒரு தகவல் Poll_c10 இன்று ஒரு தகவல் Poll_m10 இன்று ஒரு தகவல் Poll_c10 
284 Posts - 45%
heezulia
 இன்று ஒரு தகவல் Poll_c10 இன்று ஒரு தகவல் Poll_m10 இன்று ஒரு தகவல் Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
 இன்று ஒரு தகவல் Poll_c10 இன்று ஒரு தகவல் Poll_m10 இன்று ஒரு தகவல் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
 இன்று ஒரு தகவல் Poll_c10 இன்று ஒரு தகவல் Poll_m10 இன்று ஒரு தகவல் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
 இன்று ஒரு தகவல் Poll_c10 இன்று ஒரு தகவல் Poll_m10 இன்று ஒரு தகவல் Poll_c10 
19 Posts - 3%
prajai
 இன்று ஒரு தகவல் Poll_c10 இன்று ஒரு தகவல் Poll_m10 இன்று ஒரு தகவல் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
 இன்று ஒரு தகவல் Poll_c10 இன்று ஒரு தகவல் Poll_m10 இன்று ஒரு தகவல் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
 இன்று ஒரு தகவல் Poll_c10 இன்று ஒரு தகவல் Poll_m10 இன்று ஒரு தகவல் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
 இன்று ஒரு தகவல் Poll_c10 இன்று ஒரு தகவல் Poll_m10 இன்று ஒரு தகவல் Poll_c10 
7 Posts - 1%
mruthun
 இன்று ஒரு தகவல் Poll_c10 இன்று ஒரு தகவல் Poll_m10 இன்று ஒரு தகவல் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று ஒரு தகவல்


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Mon Aug 02, 2010 9:49 pm


  • நூல் : இன்று ஒரு தகவல்
  • ஆசிரியர்: நகைச்சுவை
    மாமன்னர் இளசை சுந்தரம்

  • நூல் ஆய்வு: கவிஞர்
    இரா.இரவி





நூல் ஆசிரியர் நகைச்சுவை மாமன்னர் இளசை சுந்தரம் அவர்கள் நாடறிந்த நல்ல
பேச்சாளர் மகாகவி பாரதி வேடமணிந்து பாரதியாகவே கேட்கும் கேள்விகளுக்கு விடை
அளித்து சுவையான நிகழ்ச்சியினை பிரான்சு, பாரீசு நகர் முதல் பல்வேறு
நாடுகளில்
நடத்தி புகழ் பெற்றவர். இவர் வானொலி நிலைய இயக்குநராகப் பணிபுரிந்து ஓய்வு
பெற்றாலும், இலக்கிய பணியில் ஓய்வின்றி
உழைத்து வரும் சிறந்த சிந்தனையாளர்.
இவர் வானொலியில் வழங்கிய இன்று ஒரு தகவல்களைத் தொகுத்து நூலாக்கி வெற்றி
பெற்று
, தற்போது மூன்றாம் தொகுதி வெளியிட்டுள்ளார். வெளியீட்டு விழாவிற்கு நானும்
சென்றிருந்தேன். கோலாகலமாக நடைபெற்றது. விழாவிற்கு அணிந்துரை வழங்கிய
உழைப்புச்
செம்மல் மதுரா டிராவல்ஸ் உரிமையாளர் கலைமாமணி வி.கே.டி.பாலன் வந்து விழாவை
சிறப்பித்தார்கள். அணிந்துரையில் எனக்கு அதற்குரிய தகுதி இல்லை என்றும்,
எனது
உரைகளில் இளசையாரின் கருத்துக்களை மேற்கோள்காட்டி பேசி வருகிறேன்
என்றும், உண்மையை அப்படியே பதிவு செய்து உயர்ந்த உள்ளத்தைக் காட்டி
உள்ளார்.

உயிரோடு வாழ்வது வாழ்க்கை அல்ல
உயிர்ப்போடு வாழ்வது தான் வாழ்க்கை

என்ற வைர வரிகளோடு ஆசிரியர் உரை துவங்குகின்றது. இந்த நூலின்
நோக்கத்தை,தாக்கத்தை இந்த இரண்டு வரிகளில் முடித்து விடலாம். பிறந்தோம்
, இறந்தோம் என சராசரி வாழ்க்கை வாழாமல் சாதனை வாழ்க்கைக்கு வழி
வகுக்கின்றது
இந்த நூல் என்றால் மிகையன்று. உயிர்ப்போடு வாழ வேண்டிய அவசியத்தை
உணர்த்துகிறது.39 தலைப்புகளில் அரிய, பெரிய தகவல்களின் தொகுப்பு இந்நூல்
39நூல்கள் படித்து அறிய வேண்டிய தகவல்களை இந்த ஒரே நூலில் பழச்சாறு போல
வழங்கியுள்ள நூலாசிரியர் பாராட்டுக்குரியவர். ‘சிரிப்பு சிகிச்சை’ என்று
தொடங்கி ‘வெற்றியின் விதைகள்’ என்று முடியும் அனைத்தும் முத்துமாலையாக,
கருத்துப்
பெட்டகமாக உள்ளது.

இன்று உலக அளவில் நகைச்சுவை மன்றங்களும்,.தொலைக்காட்சிகளில் நகைச்சுவை
நிகழ்ச்சிகள் மிகப் பெரிய வரவேற்பையும், பெற்றுள்ள காலம் இது எல்லோரும்
கூடி
நின்று சிரிப்பதற்கு பயிற்சி வகுப்புகள் நடக்கும் நிகழ்வைப்
பார்க்கிறோம்.சிரிப்பால் நோய் எதிர்ப்பு சக்தி பெருகும். ‘மூக்குதசை
மற்றும்
சுவாசப்பாதையில் ஊடுருவும் சில வைரஸ் பாக்டீரியா மற்றும் பிற நூண்ணியிரிகளை
ஊடுருவவிடாமல் செய்கின்றது சிரிப்பு’ என்ற விஞ்ஞானத் தகவலை மிக நுட்பமாக
பதிவு
செய்துள்ளார். காபி குடித்தல் வெள்ளைக்காரர்கள் நமக்குக் கற்பித்த
கெட்டபழக்கம்
என்ற கருத்து நமக்குண்டு. ஆனால் ‘தினமும் காபி குடித்தல் ‘ என்ற
கட்டுரையில்
‘ஒரு நாளைக்கு ஒரு முறையாவது காபி குடிப்பது அவசியம் அதில் ஆண்டி
ஆக்சிடெண்ட்ஸ்
உள்ளது. என்ற பேராசிரியர் வில்சன் கூறிய தகவலை எழுதியுள்ளார்.

மாணவர்கள் நல்லதை கீழே விட்டு விட்டு மோசமானதை தன்னுடன் வைத்துக்
கொள்ளும்
ஐல்லடையாக இருக்கக் கூடாது. கெட்டதை கீழே விட்டு விட்டு நல்லதை வைத்துக்
கொள்ளும் முறமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வண்ணம் பல்வேறு
தகவல்கள்
இந்நூலில், எதைச் சொல்வது? எதை விடுவது? என்பது புரியாத அளவிற்கு அனைத்தும்
அற்புதம். ‘உண்மையான மகிழ்ச்சி என்பது நாமே ஒன்றை அனுபவிப்பதில்லை இல்லை.
மற்றவர்களுக்கும் அதைப் பகிர்ந்து கொடுத்து வாழ்வது தான்’ என்கிறார். இதனை
நாமும் நம் வாழ்க்கையில் உணர முடியும். நாம் முழுமனதுடன் நம்மிடம் உள்ளதைப்
பகிர்ந்து அளிக்கும் போது, பெற்றவர்கள் நம்மிடம் மகிழ்வோடு நன்றி கூறும்
போது
அதனைக் கேட்ட நம் உள்ளம் பூரிப்படைவது முற்றிலும் உண்மை. கொடுத்துப்
பாருங்கள்
நீங்களே உணரலாம். இதைத்தான் உலக பொதுமறை படைத்த திருவள்ளுவரும்
வலியுறுத்துகின்றார்.புதினா என்பது நமக்குத் தெரியும் பிரியாணிக்கு
வாசத்திற்கு
போடுவார்கள் என்று வகையில் தான் தெரியும். புதினாவை வாயில் போட்டுக்
மென்றாலோ
அல்லது புதினா மூலம் பல் துலக்கினாலோ வாய் நாற்றம், சொத்ததைப்
பல்,பூச்சிப்பல்லால் வருகிற கூச்சம்
, வலி நீங்கும். என்ற மருத்துவத் தகவலைத் தருகின்றார்.

இந்நூலாசிரியர் பட்டிமன்ற நடுவர், பேச்சாளர் என்பதால் மிக அதிகமான
நூல்களைப்
படிக்கிறார். அதில் மானுடத்திற்கு பயன்படக் கூடிய தகவலைத் திரட்டி,
திரட்டுப்
பாலாகத் திக்திக்க வழங்கி வருகிறார். இப்படி நல்லவைகளைத் திரட்டுவதும் ஒரு
கலை
இக்கலை நன்கு வாய்த்து இருக்கிறது நூலாசிரியர் இளசையாருக்கு. சீனாவில்
நடக்கும் கிறிஸ்துமஸ் விழா, மனித இயல்பு, முகமதியரின் ரம்ஜான் நோன்பு
பற்றி,மனக்கவலை வேண்டாம் அது மனதிற்கும் உடலுக்கும் கேடு
, நொச்சி இலையின் மருத்துவக்குணம், யானைகள் பற்றி, வியாபார நேர்மை பற்றி
இப்படி
பல்வேறு தகவல்கள் படித்து முடித்தவுடன், நமக்கே பிரமிப்பாகவும்,
வாய்ப்பாகவும்
உள்ளது. இவருக்கு எப்படி? நேரம் கிடைக்கின்றது. எல்லோருக்கும் ஒரு
நாளைக்கு 24மணி நேரம் தானே
, இவருக்கு மட்டும் 48 மணி நேரமா? இவர் எப்போது படிக்கிறார், எப்போது
எழுதுகிறார். எப்போதுமே பேசி வருகிறாரே எனப் பல்வேறு கேள்விகள் நமக்கு
எழுகின்றன. பன்முக ஆற்றலாளராகத் திகழும் நகைச்சுவை மாமன்னர் இளசை, சுந்தரம்
அவர்கள் தொடர்ந்து படைக்க வேண்டும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக