புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்! Poll_c10ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்! Poll_m10ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்! Poll_c10 
44 Posts - 41%
heezulia
ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்! Poll_c10ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்! Poll_m10ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்! Poll_c10 
34 Posts - 32%
mohamed nizamudeen
ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்! Poll_c10ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்! Poll_m10ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்! Poll_c10 
8 Posts - 7%
T.N.Balasubramanian
ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்! Poll_c10ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்! Poll_m10ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்! Poll_c10 
5 Posts - 5%
வேல்முருகன் காசி
ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்! Poll_c10ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்! Poll_m10ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்! Poll_c10 
5 Posts - 5%
Raji@123
ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்! Poll_c10ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்! Poll_m10ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்! Poll_c10 
3 Posts - 3%
prajai
ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்! Poll_c10ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்! Poll_m10ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்! Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்! Poll_c10ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்! Poll_m10ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்! Poll_c10 
2 Posts - 2%
Barushree
ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்! Poll_c10ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்! Poll_m10ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்! Poll_c10 
2 Posts - 2%
M. Priya
ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்! Poll_c10ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்! Poll_m10ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்! Poll_c10ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்! Poll_m10ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்! Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்! Poll_c10ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்! Poll_m10ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்! Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்! Poll_c10ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்! Poll_m10ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்! Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்! Poll_c10ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்! Poll_m10ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்! Poll_c10 
21 Posts - 5%
prajai
ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்! Poll_c10ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்! Poll_m10ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்! Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்! Poll_c10ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்! Poll_m10ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்! Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்! Poll_c10ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்! Poll_m10ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்! Poll_c10ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்! Poll_m10ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்! Poll_c10ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்! Poll_m10ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்! Poll_c10ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்! Poll_m10ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்!


   
   
avatar
Guest
Guest

PostGuest Mon Aug 02, 2010 9:03 pm

ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்!



பிறகு
பிறகுஎன்று ஒத்தி வைக்க நேரம்
காலம் கைவசம் உள்ளவர்கள்நிகழ்காலத்தை நிராகரிக்கிறார்கள். பலருக்கும் இது புரிவதில்லை. ஒத்திவைத்து ஒத்தி வைத்து வாழ்க்கை உங்களை ஒத்தி வைக்க அனுமதிக்கவும்வேண்டாம். ‎

தலைவர்கள் மரணத்திற்கு அஞ்சலி தெரிவித்த பின்னர் சபைஒத்திவைக்கப்பட்டது என்றும் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் மதியஉணவு வேளை வரை அவையை ஒத்தி வைத்தார் என்றும் அடிக்கடிபத்திரிகைகளில் படிக்கிறோம். ஒத்திவைப்பு என்பது சின்ன சம்பவம் அல்ல. ‎முன்னேற்றத்தை, வளர்ச்சியை, வெற்றியை, உயர்வைத் தள்ளிப்போடும்கசப்பான நிகழ்ச்சி. அவமானப்பட வேண்டிய அக்கிரமம். பதைபதைக்கவேண்டிய பயங்கரம். ஆனால், பலருக்கும் இது புரிவதில்லை.‎

காலை ஐந்து மணிக்கு அலாரம் அடிக்கிறது. எழுந்திருக்க வேண்டியவர்அலாரம் அடிக்கும்
கடிகாரத்தை ஓங்கி அடிக்கிறார். கடிகாரம் கப்.. சிப். வாய்மூடிக்கொண்டது. உண்மையில் அலாரம் மீது அடி விழவில்லை. அவரதுமுன்னேற்றம் என்கிற முதுகெலும்பின் மீது விழுந்த அடி அது. படுக்கையைவிட்டு எழுகின்ற நேரத்தை அவர்
தள்ளிப்போடவில்லை. தமது தோல்வியைவிட்டு எழுகின்ற முயற்சியை அவர் தள்ளிப் போட்டிருக்கிறார். இன்னும்கொஞ்ச நேரம் தூங்கலாமேபிறகு எழுத்திருக்கலாமே என்று எழுவதை ஒத்திவைக்கிறவர்கள் எழுச்சியை ஒத்தி வைக்கிறார்கள்.‎

நேரம்
குறைவாக இருக்கிறது என்று
கவலைப்படுகிறவர்கள் முழுமையாகஅதனைப் பயன்படுத்துகிறார்கள். நிறைய நேரம்
கைவசம் உள்ளவர்கள் நேரம்தான் இருக்கிறதே
பிறகு பார்ப்போம் பிறகு பார்ப்போம் என்று
எதையுமேமுழுமையாகப் பாராது வீணாக்கி விடுகிறார்கள்

‎“
பிறகு படித்துக் கொள்ளலாம்அப்புறம் வேலை பார்க்கலாம்கடைசியாகச்செய்து விடலாம்என்று பேசுகிறவர்கள்நினைக்கிறவர்கள் சுய துரோகிகள். ‎சொந்த விரோதிகள். காரணம்நிறைய நேரம் இருக்கிறது பிறகு
செய்துகொள்ளலாம் என்று நினைத்தவர்கள் எதையுமே செய்ய முடியாது என்பதுஅதிசயமான உண்மை.


‎“
பிறகு
பிறகுஎன்று ஒத்தி வைக்க நேரம்
காலம் கைவசம் உள்ளவர்கள்நிகழ்காலத்தை நிராகரிக்கிறார்கள். எதிர்காலத்தைப் பாழாக்குகிறார்கள். ‎

நிறைய வாய்ப்புகள் இருக்கும் போது பலரும் அதனைப் பயன்படுத்துவதேஇல்லை. கொஞ்சம் தான் வாய்ப்பு என்றால் அதனை முழுதாகப் பயன்படுத்திவிடுவார்கள். நிறைய நேரம்நிறைய வாய்ப்புகள்என்று
நிரம்பிவழிகிறவர்கள் நிச்சயம் வாழ்க்கையை வீணாக்கி விடுகிறார்கள். ‎

கொஞ்சம்தான் நேரம்கொஞ்சம்தான் வாய்ப்புகொஞ்சம்தான் பணம்… ‎கொஞ்சம்தான் ஆயுள்என்று கைவசம் கொஞ்சமாக வைத்திருக்கிறவர்கள்நிச்சயம் ஜெயிக்கிறார்கள். நாளைநாளை என்று
நாளை ஒத்திப்போடுகிறவர்களே நாளை நாள் நமது நாளா? யார் அறிவார். எனவேஒத்திப்போடாமல் இன்றேஇப்போதே
இந்த கணமே கிடைக்கும்வாய்ப்புகளை பயன்படுத்த ஆரம்பிப்போம்.‎

இரண்டு நண்பர்கள். ஒருவர் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றவர். மற்றவர்விஞ்ஞானத்தில்இருவரும் ஒரே கல்லூரியில் பேராசிரியர் பணிக்குவிண்ணப்பித்தனர். அவரவர் துறைக்கு விரிவுரையாளராக நியமிக்கப்பட்டுஉடனே பணியில் சேர உத்தரவு வந்தது. தமிழ் படித்தவர் இன்றுசனிக்கிழமைநாள் நன்றாக இல்லைதிங்கட்கிழமை சேருவோம்என்றுஒரு நாளை (இடையில் உள்ள
ஞாயிற்றுக் கிழமையை) ஒத்திவைத்தவர். ‎மற்றவரோ சனிக்கிழமையே பணியில் சேர்ந்து விட்டார்.‎

பல ஆண்டுகளுக்குப் பிறகு கல்லூரி முதல்வர் பணித் தேர்வின்போதுவிஞ்ஞானப் பேராசிரியர் முதல்வர் ஆனார். மிக
முக்கிய காரணம் பணிமூப்பு. ‎ஒருநாள் தமிழ்ப் பேராசிரியருக்கு
முன்பாகவே சேர்ந்துவிட்டதால் பணிமூப்புஎன்ற காரணம் காட்டி முதல்வர் பதவி பெற்றார். பத்தாண்டுக் காலம் கல்லூரிமுதல்வராக இருந்தார். ஒரு நாள் தாமதமாகச் சேர்ந்தவர் கடைசி வரைமுதல்வராக முடியாமலேயே பணி ஓய்வு பெற்றார். ‎

ஒரு நாள் முன்னால் சேர்ந்த காரணத்தால் கல்லூரி முதல்வராகப் பத்தாண்டுஇருக்க முடிந்தது. ஒத்திவைத்த ஒருவரைப் பதவியும் ஒத்தி
வைத்து விட்டது. ‎பரபரப்பும் படபடப்பும் வேண்டாம். ஆனால், ஓயாமல் ஒத்தி
வைத்து ஒத்திவைத்து வாழ்க்கை உங்களை ஒத்தி வைக்க அனுமதிக்கவும் வேண்டாம். -- As received . Uthuman


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Aug 02, 2010 9:12 pm

உண்மை தான் நான் கூட சில வேலைகள இதுபோல ஒத்திவைத்து நிறையா அவதி பட்டிருக்கேன் நல்ல பதிவு நண்பா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக