புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55 pm
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 12:23 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 11:27 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 5:52 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:41 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:58 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:37 am
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 4:31 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:16 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:56 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:36 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:24 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:17 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:10 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:31 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:00 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:40 am
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 1:06 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44 pm
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41 pm
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 9:57 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 9:47 am
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 7:18 am
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 2:19 am
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:58 am
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:23 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:16 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Tue Oct 01, 2024 10:26 pm
» தமிழ் அன்னை
by dhilipdsp Tue Oct 01, 2024 3:12 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 12:18 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 12:16 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 12:14 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 12:12 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 12:10 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 12:09 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 12:08 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 12:07 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 12:07 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 12:04 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 12:03 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 11:59 am
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 11:57 am
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 11:56 am
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 11:55 am
by ayyasamy ram Today at 8:55 pm
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 12:23 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 11:27 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 5:52 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:41 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:58 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:37 am
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 4:31 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:16 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:56 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:36 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:24 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:17 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:10 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:31 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:00 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:40 am
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 1:06 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44 pm
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41 pm
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 9:57 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 9:47 am
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 7:18 am
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 2:19 am
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:58 am
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:23 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:16 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Tue Oct 01, 2024 10:26 pm
» தமிழ் அன்னை
by dhilipdsp Tue Oct 01, 2024 3:12 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 12:18 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 12:16 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 12:14 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 12:12 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 12:10 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 12:09 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 12:08 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 12:07 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 12:07 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 12:04 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 12:03 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 11:59 am
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 11:57 am
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 11:56 am
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 11:55 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாலியல் தொந்தரவு கொடுப்பதாக போலீஸ் சூப்பிரண்டு, ஏட்டு மீது பெண் எஸ்.ஐ. வழக்கு
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
மதுரை,
பாலியல் தொந்தரவு கொடுப்பதாக சிவகங்கை போலீஸ்
சூப்பிரண்டு மற்றும் ஏட்டு மீது பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதுரை உயர்
நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பெண் சப்-இன்ஸ்பெக்டர் நர்மதா, தனது
வக்கீல் கண்ணன் மூலம் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு ஒன்றை தாக்கல்
செய்து உள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
தமிழக காவல்துறையில் கடந்த 2004-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ந் தேதி
நான் சப்-இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்தேன். மானாமதுரை சிப்காட் போலீஸ்
நிலையத்தில் பணிபுரிந்தேன். அங்கு போலீஸ் சூப்பிரண்டின் சி.ஐ.டி. ஏட்டாக
பணிபுரியும் செந்தாமரை கண்ணன் எனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். எனவே
செந்தாமரை கண்ணன் மீது நடவடிக்கை எடுக்குமாறு சிவகங்கை மாவட்ட போலீஸ்
சூப்பிரண்டிடம் புகார் அளித்தேன். இதைத்தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு
என்னை மட்டும் தனியாக விசாரணைக்கு வருமாறு அழைத்தார். நானும் விசாரணைக்கு
சென்றேன். ஆனால் அங்கு அவர் எனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார்.
செந்தாமரை கண்ணன் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஏராளமான பெண் போலீசார்
மற்றும் பெண் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து
வருகிறார்.
இந்த நிலையில் நான் புகார் கூறியதால் என்னை இளையான்குடி போலீஸ்
நிலையத்திற்கு மாறுதல் செய்தனர். அங்கு இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரனும்
எனக்கு தொந்தரவு கொடுத்தார். அதனால் நான், போலீஸ் சூப்பிரண்டு,
இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், ஏட்டு செந்தாமரை கண்ணன் ஆகியோர் மீது
நடவடிக்கை எடுக்க கோரி கடந்த ஜூன் மாதம் 19-ந் தேதி உள்துறை செயலாளர்,
போலீஸ் டி.ஜி.பி., தென் மண்டல ஐ.ஜி. ஆகியோருக்கு மனு கொடுத்தேன். ஆனால்
இந்த மனு மீது அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இந்த 3 பேர்
மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு
உள்ளது.
இந்த மனு நீதிபதி ஜெயபால் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வருகிறது.
பாலியல் தொந்தரவு கொடுப்பதாக சிவகங்கை போலீஸ்
சூப்பிரண்டு மற்றும் ஏட்டு மீது பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதுரை உயர்
நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பெண் சப்-இன்ஸ்பெக்டர் நர்மதா, தனது
வக்கீல் கண்ணன் மூலம் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு ஒன்றை தாக்கல்
செய்து உள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
தமிழக காவல்துறையில் கடந்த 2004-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ந் தேதி
நான் சப்-இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்தேன். மானாமதுரை சிப்காட் போலீஸ்
நிலையத்தில் பணிபுரிந்தேன். அங்கு போலீஸ் சூப்பிரண்டின் சி.ஐ.டி. ஏட்டாக
பணிபுரியும் செந்தாமரை கண்ணன் எனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். எனவே
செந்தாமரை கண்ணன் மீது நடவடிக்கை எடுக்குமாறு சிவகங்கை மாவட்ட போலீஸ்
சூப்பிரண்டிடம் புகார் அளித்தேன். இதைத்தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு
என்னை மட்டும் தனியாக விசாரணைக்கு வருமாறு அழைத்தார். நானும் விசாரணைக்கு
சென்றேன். ஆனால் அங்கு அவர் எனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார்.
செந்தாமரை கண்ணன் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஏராளமான பெண் போலீசார்
மற்றும் பெண் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து
வருகிறார்.
இந்த நிலையில் நான் புகார் கூறியதால் என்னை இளையான்குடி போலீஸ்
நிலையத்திற்கு மாறுதல் செய்தனர். அங்கு இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரனும்
எனக்கு தொந்தரவு கொடுத்தார். அதனால் நான், போலீஸ் சூப்பிரண்டு,
இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், ஏட்டு செந்தாமரை கண்ணன் ஆகியோர் மீது
நடவடிக்கை எடுக்க கோரி கடந்த ஜூன் மாதம் 19-ந் தேதி உள்துறை செயலாளர்,
போலீஸ் டி.ஜி.பி., தென் மண்டல ஐ.ஜி. ஆகியோருக்கு மனு கொடுத்தேன். ஆனால்
இந்த மனு மீது அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இந்த 3 பேர்
மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு
உள்ளது.
இந்த மனு நீதிபதி ஜெயபால் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வருகிறது.
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
பாலுக்கு பூனை காவல் ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
balakarthik wrote:ரபீக் wrote:பாலுக்கு பூனை காவல் ?
ஸ்பெயின் பூனையா
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
உனக்கு ரொம்ப அறிவு ,,,,,balakarthik wrote:ரபீக் wrote:balakarthik wrote:ரபீக் wrote:பாலுக்கு பூனை காவல் ?
ஸ்பெயின் பூனையா
என்ன ஆச்சு பால் இப்போ ச்பெயினுலதான இருக்கு
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 02/01/2010
நம்ம போலீஸ் அக்காவுக்கே இந்த நெலமையா ?
விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்
இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
அதானே ,,அப்புறம் சாதரண மக்களோட நிலைமை ?செந்தில் wrote:நம்ம போலீஸ் அக்காவுக்கே இந்த நெலமையா ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Sponsored content
Similar topics
» தாய், மகளை கற்பழிக்க முயற்சி: மதுரை ஏட்டு மீது வழக்கு ???
» மாணவர்கள் மீது பொய் வழக்கு போட்ட இன்ஸ்பெக்டர், ஏட்டு கைது!
» வழக்கு போட்ட போலீஸ் மீது வழக்கு: அன்புமணி ராமதாஸ்
» பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு தந்ததாக பிரபல தமிழ் தொலைக்காட்சி ஆசிரியர் சென்னையில் கைது
» தாய்லாந்துப் பெண் மீது சிறீலங்கா படையினர் பாலியல் வெறியாட்டம்!
» மாணவர்கள் மீது பொய் வழக்கு போட்ட இன்ஸ்பெக்டர், ஏட்டு கைது!
» வழக்கு போட்ட போலீஸ் மீது வழக்கு: அன்புமணி ராமதாஸ்
» பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு தந்ததாக பிரபல தமிழ் தொலைக்காட்சி ஆசிரியர் சென்னையில் கைது
» தாய்லாந்துப் பெண் மீது சிறீலங்கா படையினர் பாலியல் வெறியாட்டம்!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|