புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37 pm
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34 pm
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32 pm
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24 pm
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23 pm
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22 pm
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21 pm
» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:55 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:26 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:50 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:25 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:04 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:48 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:31 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:19 am
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:53 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:31 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:23 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:58 am
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 3:56 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:35 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:23 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 2:39 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47 pm
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41 pm
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 9:57 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 6:29 am
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 4:50 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 2:29 am
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:36 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:20 am
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:24 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 2:33 am
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:09 pm
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:08 pm
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:07 pm
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:05 pm
» மீலாது நபி
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:02 pm
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:00 pm
by ayyasamy ram Today at 10:37 pm
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34 pm
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32 pm
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24 pm
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23 pm
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22 pm
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21 pm
» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:55 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:26 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:50 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:25 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:04 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:48 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:31 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:19 am
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:53 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:31 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:23 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:58 am
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 3:56 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:35 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:23 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 2:39 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47 pm
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41 pm
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 9:57 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 6:29 am
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 4:50 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 2:29 am
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:36 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:20 am
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:24 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 2:33 am
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:09 pm
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:08 pm
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:07 pm
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:05 pm
» மீலாது நபி
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:02 pm
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:00 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
M. Priya | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தைப்புலியை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டு உள்ளது.
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
திருப்பதி மலைப்பாதையில் 2 சிறுமிகளை தாக்கி கொல்ல முயன்ற
சிறுத்தைப்புலியை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டு உள்ளது. மேலும்
மலைப்பாதையில் மாலை 4 மணி முதல் காலை 6 மணி வரை பக்தர்கள் செல்ல தடை
விதிக்கப்பட்டு இருக்கிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு மலைப்பாதை வழியாக தினமும்
ஆயிரக்கணக்கான பக்தர்கள் நடந்து செல்கின்றனர். கடந்த 27-ந்தேதி இரவு
மலைப்பாதையில் பெற்றோருடன் நடந்து சென்ற காளஹஸ்தியை சேர்ந்த கோகிலா என்ற
சிறுமியை சிறுத்தைப்புலி ஒன்று வயிற்றில் கவ்வி கொல்ல முயன்றது. ஆனால்
அதிர்ஷ்டவசமாக அவள் உயிர் தப்பினாள். இதேபோன்று மீண்டும் அங்கு மீண்டும்
ஒரு சம்பவம் நடந்து உள்ளது. ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம்
குண்டக்கல் பகுதியைச் சேர்ந்த லட்சுமிநாராயணா என்பவர் தனது மனைவி மற்றும்
குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி கும்பிட
சென்றார். லட்சுமி நாராயணாவுடன் அவரது அண்ணன் மகள் கல்யாணி (வயது 6) என்ற
சிறுமியும் சென்றாள். அவர்கள், திருப்பதி அலிபிரியில் இருந்து நேற்று
முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் திருமலை நடைபாதை வழியாக கோவிலுக்கு
நடந்து சென்று கொண்டிருந்தனர். அவர்களுடன் மேலும் பல பக்தர்களும் நடந்து
சென்றனர். மலைப்பாதையின் 41-வது கொண்டைஊசி வளைவில் உள்ள மான் பூங்கா அருகே
சென்ற போது, மான்களை பார்ப்பதற்காக கல்யாணி சற்று முன்னால் சென்று
கொண்டிருந்தாள். அப்போது, அடர்ந்த புதருக்குள் இருந்து திடீரென்று வந்த
ஒரு சிறுத்தைப்புலி கல்யாணியின் மீது பாய்ந்து அவளது கழுத்தை கவ்வியது.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற பக்தர்கள் கூச்சல் போட்டனர்.
பயத்தில் சிலர் அங்கும் இங்குமாக சிதறி ஓடினார்கள். அந்த சத்தத்தை
கேட்டதும் சிறுத்தைப்புலி பயந்து போய் சிறுமியை விட்டு விட்டு
காட்டுக்குள் தப்பி ஓடிவிட்டது. இதனால் அவள் மயிரிழையில் உயிர் தப்பினாள்.
சிறுத்தை கவ்வியதில், சிறுமியின் கழுத்திலும் வயிற்றிலும் காயம்
ஏற்பட்டது. சிறுத்தை கவ்வியதால் ஏற்பட்ட அதிர்ச்சியில் சிறுமி கல்யாணி
மயக்கம் அடைந்து விட்டாள். மயிரிழையில் அவள் உயிர் தப்பினாள்.
இதைத்தொடர்ந்து
உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, சிறுமியை திருப்பதி ருயோ
ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு
வருகிறது.
திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மாராவ் ஆஸ்பத்திரிக்கு
சென்று சிறுமி கல்யாணியின் உடல் நலம் குறித்து விசாரித்தார். மேலும்
சிறுமியின் குடும்பத்தினர் சாமி தரிசனம் செய்ய உரிய ஏற்பாடுகளை செய்யுமாறு
அதிகாரிகளை அவர் கேட்டுக் கொண்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து, மலைப்பாதை
வழியாக நடந்து வரும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பது குறித்து
திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளும் வனத்துறை அதிகாரிகளும் அவசரமாக
கூடி ஆலோசனை நடத்தினார்கள். அந்த கூட்டத்தில், நடைபாதை வழியாக பக்தர்களை
எந்த நேரத்தில் அனுமதிப்பது என்பது குறித்து சில கட்டுப்பாடுகளை விதிப்பது
என்றும், நடைபாதையை சுற்றி வேலி அமைப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டதாக
தலைமை வன பாதுகாவலர் (திருப்பதி வனத்துறை பிரிவு) பி.மல்லிகார்ஜுன ராவ்
பின்னர் தெரிவித்தார்.
சிறுத்தைப்புலியை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டு உள்ளது. மேலும்
மலைப்பாதையில் மாலை 4 மணி முதல் காலை 6 மணி வரை பக்தர்கள் செல்ல தடை
விதிக்கப்பட்டு இருக்கிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு மலைப்பாதை வழியாக தினமும்
ஆயிரக்கணக்கான பக்தர்கள் நடந்து செல்கின்றனர். கடந்த 27-ந்தேதி இரவு
மலைப்பாதையில் பெற்றோருடன் நடந்து சென்ற காளஹஸ்தியை சேர்ந்த கோகிலா என்ற
சிறுமியை சிறுத்தைப்புலி ஒன்று வயிற்றில் கவ்வி கொல்ல முயன்றது. ஆனால்
அதிர்ஷ்டவசமாக அவள் உயிர் தப்பினாள். இதேபோன்று மீண்டும் அங்கு மீண்டும்
ஒரு சம்பவம் நடந்து உள்ளது. ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம்
குண்டக்கல் பகுதியைச் சேர்ந்த லட்சுமிநாராயணா என்பவர் தனது மனைவி மற்றும்
குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி கும்பிட
சென்றார். லட்சுமி நாராயணாவுடன் அவரது அண்ணன் மகள் கல்யாணி (வயது 6) என்ற
சிறுமியும் சென்றாள். அவர்கள், திருப்பதி அலிபிரியில் இருந்து நேற்று
முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் திருமலை நடைபாதை வழியாக கோவிலுக்கு
நடந்து சென்று கொண்டிருந்தனர். அவர்களுடன் மேலும் பல பக்தர்களும் நடந்து
சென்றனர். மலைப்பாதையின் 41-வது கொண்டைஊசி வளைவில் உள்ள மான் பூங்கா அருகே
சென்ற போது, மான்களை பார்ப்பதற்காக கல்யாணி சற்று முன்னால் சென்று
கொண்டிருந்தாள். அப்போது, அடர்ந்த புதருக்குள் இருந்து திடீரென்று வந்த
ஒரு சிறுத்தைப்புலி கல்யாணியின் மீது பாய்ந்து அவளது கழுத்தை கவ்வியது.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற பக்தர்கள் கூச்சல் போட்டனர்.
பயத்தில் சிலர் அங்கும் இங்குமாக சிதறி ஓடினார்கள். அந்த சத்தத்தை
கேட்டதும் சிறுத்தைப்புலி பயந்து போய் சிறுமியை விட்டு விட்டு
காட்டுக்குள் தப்பி ஓடிவிட்டது. இதனால் அவள் மயிரிழையில் உயிர் தப்பினாள்.
சிறுத்தை கவ்வியதில், சிறுமியின் கழுத்திலும் வயிற்றிலும் காயம்
ஏற்பட்டது. சிறுத்தை கவ்வியதால் ஏற்பட்ட அதிர்ச்சியில் சிறுமி கல்யாணி
மயக்கம் அடைந்து விட்டாள். மயிரிழையில் அவள் உயிர் தப்பினாள்.
இதைத்தொடர்ந்து
உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, சிறுமியை திருப்பதி ருயோ
ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு
வருகிறது.
திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மாராவ் ஆஸ்பத்திரிக்கு
சென்று சிறுமி கல்யாணியின் உடல் நலம் குறித்து விசாரித்தார். மேலும்
சிறுமியின் குடும்பத்தினர் சாமி தரிசனம் செய்ய உரிய ஏற்பாடுகளை செய்யுமாறு
அதிகாரிகளை அவர் கேட்டுக் கொண்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து, மலைப்பாதை
வழியாக நடந்து வரும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பது குறித்து
திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளும் வனத்துறை அதிகாரிகளும் அவசரமாக
கூடி ஆலோசனை நடத்தினார்கள். அந்த கூட்டத்தில், நடைபாதை வழியாக பக்தர்களை
எந்த நேரத்தில் அனுமதிப்பது என்பது குறித்து சில கட்டுப்பாடுகளை விதிப்பது
என்றும், நடைபாதையை சுற்றி வேலி அமைப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டதாக
தலைமை வன பாதுகாவலர் (திருப்பதி வனத்துறை பிரிவு) பி.மல்லிகார்ஜுன ராவ்
பின்னர் தெரிவித்தார்.
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Similar topics
» திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தைப் புலியை பிடிக்க தேடுதல் வேட்டை தீவிரம்; 5 தனிப்படை போலீசார் ரோந்து
» திருப்பதி மலைப்பாதையில் இரவு 8 வரை செல்லலாம்
» திருப்பதி மலைப்பாதையில் 2 சிறுத்தைப்புலிகள் நடமாட்டம்
» திருப்பதி மலைப்பாதையில் மேலும் ஒரு சிறுத்தை
» திருப்பதி மலைப்பாதையில் குழந்தையை சிறுத்தைப்புலி பாய்ந்து கவ்வியது
» திருப்பதி மலைப்பாதையில் இரவு 8 வரை செல்லலாம்
» திருப்பதி மலைப்பாதையில் 2 சிறுத்தைப்புலிகள் நடமாட்டம்
» திருப்பதி மலைப்பாதையில் மேலும் ஒரு சிறுத்தை
» திருப்பதி மலைப்பாதையில் குழந்தையை சிறுத்தைப்புலி பாய்ந்து கவ்வியது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|