புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்நாட்டில் தொழிற்பேட்டைகளின் எண்ணிக்கை 108 ஆக உயர்த்தப்படும்: மு.க.ஸ்டாலின் Poll_c10தமிழ்நாட்டில் தொழிற்பேட்டைகளின் எண்ணிக்கை 108 ஆக உயர்த்தப்படும்: மு.க.ஸ்டாலின் Poll_m10தமிழ்நாட்டில் தொழிற்பேட்டைகளின் எண்ணிக்கை 108 ஆக உயர்த்தப்படும்: மு.க.ஸ்டாலின் Poll_c10 
6 Posts - 60%
heezulia
தமிழ்நாட்டில் தொழிற்பேட்டைகளின் எண்ணிக்கை 108 ஆக உயர்த்தப்படும்: மு.க.ஸ்டாலின் Poll_c10தமிழ்நாட்டில் தொழிற்பேட்டைகளின் எண்ணிக்கை 108 ஆக உயர்த்தப்படும்: மு.க.ஸ்டாலின் Poll_m10தமிழ்நாட்டில் தொழிற்பேட்டைகளின் எண்ணிக்கை 108 ஆக உயர்த்தப்படும்: மு.க.ஸ்டாலின் Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
தமிழ்நாட்டில் தொழிற்பேட்டைகளின் எண்ணிக்கை 108 ஆக உயர்த்தப்படும்: மு.க.ஸ்டாலின் Poll_c10தமிழ்நாட்டில் தொழிற்பேட்டைகளின் எண்ணிக்கை 108 ஆக உயர்த்தப்படும்: மு.க.ஸ்டாலின் Poll_m10தமிழ்நாட்டில் தொழிற்பேட்டைகளின் எண்ணிக்கை 108 ஆக உயர்த்தப்படும்: மு.க.ஸ்டாலின் Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாட்டில் தொழிற்பேட்டைகளின் எண்ணிக்கை 108 ஆக உயர்த்தப்படும்: மு.க.ஸ்டாலின்


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Mon Aug 02, 2010 5:49 pm

கோவை,
அடுத்த ஆண்டு இறுதிக்குள் தமிழ்நாட்டில்
தொழிற்பேட்டைகளின் எண்ணிக்கை 108 ஆக உயர்த்தப்படும் என்று துணை
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சிறு மற்றும் குறுந்தொழில் முனைவோர்களின் "ஸ்டிக்கான்-2010" என்ற
பெயரில் 19-வது மாநில மாநாடு கோவை பீளமேடு கொடிசியா வளாகத்தில் நேற்று
நடைபெற்றது. மாநாட்டுக்கு தமிழக ஊரகத் தொழில் துறை மற்றும் கால்நடை துறை
அமைச்சர் பொங்கலூர் நா.பழனிச்சாமி தலைமை தாங்கினார். இந்த மாநாட்டை தமிழக
துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர்
பேசியதாவது:-
தமிழக அரசின் தொழில்துறை அமைச்சர் என்கிற பொறுப்பை நான் ஏற்ற பிறகு
கடந்த 13.6.2006 அன்று தலைமை செயலகத்தில் ஒரு கூட்டத்தை நடத்தினேன். அந்த
கூட்டத்தில் மாநிலம் முழுவதிலுமிருந்து தொழில் கூட்டமைப்புகளின்
நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பெரிய
தொழிற்கூட்டமைப்புகள் மட்டுமல்ல. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்
முனைவோர்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு கருத்தை தெரிவித்தனர்.
அதன்பிறகு கடந்த 13.10.2009 அன்று நெல்லையிலும், 10.12.2009 அன்று
கோவையிலும் நடைபெற்ற மண்டல அளவிலான தொழில் வளர்ச்சி கலந்தாலோசனை
கூட்டத்திலும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களின்
பிரதிநிதிகள் பங்கேற்று தங்கள் கருத்துக்களை எடுத்துரைத்தனர். ஆக தமிழக
அரசு பெருந்தொழில் முனைவோர் சிறு தொழில் முனைவோர் என பாகுபாடு பாராமல்
எத்தகைய தொழில் முனைவோராக இருந்தாலும் அவர்களுக்கு தேவையான உதவிகளை,
சலுகைகளை, ஒத்துழைப்பை அளித்து தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை உறுதி
செய்து வருகிறது.
தமிழகத்தின் தொழில் வளர்ச்சி உலகளாவிய பொருளாதார மந்த நிலையில்
பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கைகள்
எடுத்து வருகிறது. தொழில் வளர்ச்சிக்கான சலுகைகள் தொடர்ந்து
வழங்கப்படுகின்றன. மின்சார பற்றாக்குறையை சமாளிக்க, அனைத்து
நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தொழில் அமைதி நிலவுவது உறுதி
செய்யப்பட்டுள்ளது. அமைப்பு முறையிலான தொகுப்பு சலுகைகள்
வழங்கப்படுகின்றன. தற்போது தமிழகத்தில் தொழில் வளர்ச்சி மிக வேகமாக
உள்ளது. குறிப்பாக கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 37 பெரிய தொழில்
நிறுவனங்கள் சுமார் 46 ஆயிரத்து 91 கோடி ரூபாய் முதலீட்டில் தங்களது
உற்பத்தியை தொடங்கி தமிழகத்தில் உள்ள 2 லட்சத்து 21 ஆயிரம் பேருக்கு
வேலைவாய்ப்பினை வழங்கியுள்ளன. தமிழகத்தில் உள்ள குறு மற்றும் சிறு
தொழில்களின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டே தமிழக அரசு தொழில் வளர்ச்சியை
ஊக்குவிக்கின்றது. பெருந்தொழில்களுக்கு என அதிக சலுகைகள்
அளிக்கப்படுவதில்லை.
தமிழக அரசு சிறு தொழில் வரலாற்றில் ஒரு சிறப்பான முயற்சியாக கடந்த
2008-ம் ஆண்டு சிறு மற்றும் குறுந்தொழில்களுக்கான கொள்கையை
வெளியிட்டுள்ளது. இந்தியாவிலேயே மாநில அளவில் இத்தகைய கொள்கையை வெளியிட்ட
ஒரே மாநிலம் தமிழ்நாடாகும். சிறு தொழில் வளர்ச்சிக்காக சிட்கோவை
நிறுவியவர் தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி ஆவார். 1970-ம் ஆண்டு
நிறுவப்பட்ட சிட்கோ நிறுவனத்தின் கீழ் 2006-ம் ஆண்டு அளவில் 78
தொழிற்பேட்டைகள் இயங்கி வந்தன. 2011-ம் ஆண்டு முடிவுக்குள் இந்த எண்ணிக்கை
108 ஆக உயர்த்தப்படும். தொழில்பேட்டைகளில் தொழில் நகரிய சட்டத்தில்
அமுல்படுத்துவதில் சில பிரச்சினைகள் உள்ளதால், தற்போது இந்த
இடங்களிலிருந்து வசூலிக்கப்படும் தொகையை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி
அமைப்பிற்கும் சிட்கோவிற்கும் பிரித்து அளித்து தேவையான உள்கட்டமைப்பு
வசதிகளை ஏற்படுத்தி பராமரிக்கலாம் என்று கருதப்பட்டுள்ளது. அடுக்குமாடி
தொழில் வளாகங்களை பொறுத்தவரை நில கிரயம் தொடர்பான பரிசீலனையில் சில
திட்டங்கள் உள்ளன. கட்டிடப் பரப்பு அதற்கான கட்டுமான செலவு, தொழில்
மனைக்கான விலை இவற்றிற்கு இடையே உள்ள ஏற்றத் தாழ்வுகளை பொறுத்து
இடத்திற்கேற்ப நிதி வசதிக்கேற்ப இந்த கோரிக்கை செயல்படுத்தப்படும்.
தமிழக அரசை பொறுத்தவரை சிறு தொழில் பெருந்தொழில் என்று வேறுபாடு என்பதை
பார்ப்பதில்லை. இரண்டுமே தொழில் வளர்ச்சியை பொறுத்து இரண்டு கண்களை
போன்றவை. சிறு துளி தான் பெரு வெள்ளமாகிறது. இன்றைக்கு சிறு, குறு மற்றும்
நடுத்தர தொழில் அதிபராக உள்ள நீங்கள் எல்லாம் பெருந்தொழில் அதிபர்களாக ஆக
வேண்டும் என்பது என் விருப்பம். தமிழ்நாடு இந்தியாவில் தொழில்
வளர்ச்சியில் முதலிடத்தில் உள்ளது. தமிழக தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும்
பொருட்கள் உலகம் எங்கும் விற்பனை செய்யப்படுகின்றன என்ற நிலை ஏற்பட
வேண்டும். அதுவே நம் அனைவரின் விருப்பமாகும். அதற்கு நாம் அனைவரும்
ஒருங்கிணைந்து தொடர்ந்து முயற்சி செய்ய இந்த மாநாடு வழி வகுக்கும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Aug 02, 2010 5:53 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக