புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyamperumal |
| |||
mohamed nizamudeen |
| |||
Anitha Anbarasan |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ்நாட்டில் தொழிற்பேட்டைகளின் எண்ணிக்கை 108 ஆக உயர்த்தப்படும்: மு.க.ஸ்டாலின்
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
கோவை,
அடுத்த ஆண்டு இறுதிக்குள் தமிழ்நாட்டில்
தொழிற்பேட்டைகளின் எண்ணிக்கை 108 ஆக உயர்த்தப்படும் என்று துணை
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சிறு மற்றும் குறுந்தொழில் முனைவோர்களின் "ஸ்டிக்கான்-2010" என்ற
பெயரில் 19-வது மாநில மாநாடு கோவை பீளமேடு கொடிசியா வளாகத்தில் நேற்று
நடைபெற்றது. மாநாட்டுக்கு தமிழக ஊரகத் தொழில் துறை மற்றும் கால்நடை துறை
அமைச்சர் பொங்கலூர் நா.பழனிச்சாமி தலைமை தாங்கினார். இந்த மாநாட்டை தமிழக
துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர்
பேசியதாவது:-
தமிழக அரசின் தொழில்துறை அமைச்சர் என்கிற பொறுப்பை நான் ஏற்ற பிறகு
கடந்த 13.6.2006 அன்று தலைமை செயலகத்தில் ஒரு கூட்டத்தை நடத்தினேன். அந்த
கூட்டத்தில் மாநிலம் முழுவதிலுமிருந்து தொழில் கூட்டமைப்புகளின்
நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பெரிய
தொழிற்கூட்டமைப்புகள் மட்டுமல்ல. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்
முனைவோர்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு கருத்தை தெரிவித்தனர்.
அதன்பிறகு கடந்த 13.10.2009 அன்று நெல்லையிலும், 10.12.2009 அன்று
கோவையிலும் நடைபெற்ற மண்டல அளவிலான தொழில் வளர்ச்சி கலந்தாலோசனை
கூட்டத்திலும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களின்
பிரதிநிதிகள் பங்கேற்று தங்கள் கருத்துக்களை எடுத்துரைத்தனர். ஆக தமிழக
அரசு பெருந்தொழில் முனைவோர் சிறு தொழில் முனைவோர் என பாகுபாடு பாராமல்
எத்தகைய தொழில் முனைவோராக இருந்தாலும் அவர்களுக்கு தேவையான உதவிகளை,
சலுகைகளை, ஒத்துழைப்பை அளித்து தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை உறுதி
செய்து வருகிறது.
தமிழகத்தின் தொழில் வளர்ச்சி உலகளாவிய பொருளாதார மந்த நிலையில்
பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கைகள்
எடுத்து வருகிறது. தொழில் வளர்ச்சிக்கான சலுகைகள் தொடர்ந்து
வழங்கப்படுகின்றன. மின்சார பற்றாக்குறையை சமாளிக்க, அனைத்து
நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தொழில் அமைதி நிலவுவது உறுதி
செய்யப்பட்டுள்ளது. அமைப்பு முறையிலான தொகுப்பு சலுகைகள்
வழங்கப்படுகின்றன. தற்போது தமிழகத்தில் தொழில் வளர்ச்சி மிக வேகமாக
உள்ளது. குறிப்பாக கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 37 பெரிய தொழில்
நிறுவனங்கள் சுமார் 46 ஆயிரத்து 91 கோடி ரூபாய் முதலீட்டில் தங்களது
உற்பத்தியை தொடங்கி தமிழகத்தில் உள்ள 2 லட்சத்து 21 ஆயிரம் பேருக்கு
வேலைவாய்ப்பினை வழங்கியுள்ளன. தமிழகத்தில் உள்ள குறு மற்றும் சிறு
தொழில்களின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டே தமிழக அரசு தொழில் வளர்ச்சியை
ஊக்குவிக்கின்றது. பெருந்தொழில்களுக்கு என அதிக சலுகைகள்
அளிக்கப்படுவதில்லை.
தமிழக அரசு சிறு தொழில் வரலாற்றில் ஒரு சிறப்பான முயற்சியாக கடந்த
2008-ம் ஆண்டு சிறு மற்றும் குறுந்தொழில்களுக்கான கொள்கையை
வெளியிட்டுள்ளது. இந்தியாவிலேயே மாநில அளவில் இத்தகைய கொள்கையை வெளியிட்ட
ஒரே மாநிலம் தமிழ்நாடாகும். சிறு தொழில் வளர்ச்சிக்காக சிட்கோவை
நிறுவியவர் தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி ஆவார். 1970-ம் ஆண்டு
நிறுவப்பட்ட சிட்கோ நிறுவனத்தின் கீழ் 2006-ம் ஆண்டு அளவில் 78
தொழிற்பேட்டைகள் இயங்கி வந்தன. 2011-ம் ஆண்டு முடிவுக்குள் இந்த எண்ணிக்கை
108 ஆக உயர்த்தப்படும். தொழில்பேட்டைகளில் தொழில் நகரிய சட்டத்தில்
அமுல்படுத்துவதில் சில பிரச்சினைகள் உள்ளதால், தற்போது இந்த
இடங்களிலிருந்து வசூலிக்கப்படும் தொகையை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி
அமைப்பிற்கும் சிட்கோவிற்கும் பிரித்து அளித்து தேவையான உள்கட்டமைப்பு
வசதிகளை ஏற்படுத்தி பராமரிக்கலாம் என்று கருதப்பட்டுள்ளது. அடுக்குமாடி
தொழில் வளாகங்களை பொறுத்தவரை நில கிரயம் தொடர்பான பரிசீலனையில் சில
திட்டங்கள் உள்ளன. கட்டிடப் பரப்பு அதற்கான கட்டுமான செலவு, தொழில்
மனைக்கான விலை இவற்றிற்கு இடையே உள்ள ஏற்றத் தாழ்வுகளை பொறுத்து
இடத்திற்கேற்ப நிதி வசதிக்கேற்ப இந்த கோரிக்கை செயல்படுத்தப்படும்.
தமிழக அரசை பொறுத்தவரை சிறு தொழில் பெருந்தொழில் என்று வேறுபாடு என்பதை
பார்ப்பதில்லை. இரண்டுமே தொழில் வளர்ச்சியை பொறுத்து இரண்டு கண்களை
போன்றவை. சிறு துளி தான் பெரு வெள்ளமாகிறது. இன்றைக்கு சிறு, குறு மற்றும்
நடுத்தர தொழில் அதிபராக உள்ள நீங்கள் எல்லாம் பெருந்தொழில் அதிபர்களாக ஆக
வேண்டும் என்பது என் விருப்பம். தமிழ்நாடு இந்தியாவில் தொழில்
வளர்ச்சியில் முதலிடத்தில் உள்ளது. தமிழக தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும்
பொருட்கள் உலகம் எங்கும் விற்பனை செய்யப்படுகின்றன என்ற நிலை ஏற்பட
வேண்டும். அதுவே நம் அனைவரின் விருப்பமாகும். அதற்கு நாம் அனைவரும்
ஒருங்கிணைந்து தொடர்ந்து முயற்சி செய்ய இந்த மாநாடு வழி வகுக்கும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
அடுத்த ஆண்டு இறுதிக்குள் தமிழ்நாட்டில்
தொழிற்பேட்டைகளின் எண்ணிக்கை 108 ஆக உயர்த்தப்படும் என்று துணை
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சிறு மற்றும் குறுந்தொழில் முனைவோர்களின் "ஸ்டிக்கான்-2010" என்ற
பெயரில் 19-வது மாநில மாநாடு கோவை பீளமேடு கொடிசியா வளாகத்தில் நேற்று
நடைபெற்றது. மாநாட்டுக்கு தமிழக ஊரகத் தொழில் துறை மற்றும் கால்நடை துறை
அமைச்சர் பொங்கலூர் நா.பழனிச்சாமி தலைமை தாங்கினார். இந்த மாநாட்டை தமிழக
துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர்
பேசியதாவது:-
தமிழக அரசின் தொழில்துறை அமைச்சர் என்கிற பொறுப்பை நான் ஏற்ற பிறகு
கடந்த 13.6.2006 அன்று தலைமை செயலகத்தில் ஒரு கூட்டத்தை நடத்தினேன். அந்த
கூட்டத்தில் மாநிலம் முழுவதிலுமிருந்து தொழில் கூட்டமைப்புகளின்
நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பெரிய
தொழிற்கூட்டமைப்புகள் மட்டுமல்ல. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்
முனைவோர்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு கருத்தை தெரிவித்தனர்.
அதன்பிறகு கடந்த 13.10.2009 அன்று நெல்லையிலும், 10.12.2009 அன்று
கோவையிலும் நடைபெற்ற மண்டல அளவிலான தொழில் வளர்ச்சி கலந்தாலோசனை
கூட்டத்திலும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களின்
பிரதிநிதிகள் பங்கேற்று தங்கள் கருத்துக்களை எடுத்துரைத்தனர். ஆக தமிழக
அரசு பெருந்தொழில் முனைவோர் சிறு தொழில் முனைவோர் என பாகுபாடு பாராமல்
எத்தகைய தொழில் முனைவோராக இருந்தாலும் அவர்களுக்கு தேவையான உதவிகளை,
சலுகைகளை, ஒத்துழைப்பை அளித்து தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை உறுதி
செய்து வருகிறது.
தமிழகத்தின் தொழில் வளர்ச்சி உலகளாவிய பொருளாதார மந்த நிலையில்
பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கைகள்
எடுத்து வருகிறது. தொழில் வளர்ச்சிக்கான சலுகைகள் தொடர்ந்து
வழங்கப்படுகின்றன. மின்சார பற்றாக்குறையை சமாளிக்க, அனைத்து
நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தொழில் அமைதி நிலவுவது உறுதி
செய்யப்பட்டுள்ளது. அமைப்பு முறையிலான தொகுப்பு சலுகைகள்
வழங்கப்படுகின்றன. தற்போது தமிழகத்தில் தொழில் வளர்ச்சி மிக வேகமாக
உள்ளது. குறிப்பாக கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 37 பெரிய தொழில்
நிறுவனங்கள் சுமார் 46 ஆயிரத்து 91 கோடி ரூபாய் முதலீட்டில் தங்களது
உற்பத்தியை தொடங்கி தமிழகத்தில் உள்ள 2 லட்சத்து 21 ஆயிரம் பேருக்கு
வேலைவாய்ப்பினை வழங்கியுள்ளன. தமிழகத்தில் உள்ள குறு மற்றும் சிறு
தொழில்களின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டே தமிழக அரசு தொழில் வளர்ச்சியை
ஊக்குவிக்கின்றது. பெருந்தொழில்களுக்கு என அதிக சலுகைகள்
அளிக்கப்படுவதில்லை.
தமிழக அரசு சிறு தொழில் வரலாற்றில் ஒரு சிறப்பான முயற்சியாக கடந்த
2008-ம் ஆண்டு சிறு மற்றும் குறுந்தொழில்களுக்கான கொள்கையை
வெளியிட்டுள்ளது. இந்தியாவிலேயே மாநில அளவில் இத்தகைய கொள்கையை வெளியிட்ட
ஒரே மாநிலம் தமிழ்நாடாகும். சிறு தொழில் வளர்ச்சிக்காக சிட்கோவை
நிறுவியவர் தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி ஆவார். 1970-ம் ஆண்டு
நிறுவப்பட்ட சிட்கோ நிறுவனத்தின் கீழ் 2006-ம் ஆண்டு அளவில் 78
தொழிற்பேட்டைகள் இயங்கி வந்தன. 2011-ம் ஆண்டு முடிவுக்குள் இந்த எண்ணிக்கை
108 ஆக உயர்த்தப்படும். தொழில்பேட்டைகளில் தொழில் நகரிய சட்டத்தில்
அமுல்படுத்துவதில் சில பிரச்சினைகள் உள்ளதால், தற்போது இந்த
இடங்களிலிருந்து வசூலிக்கப்படும் தொகையை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி
அமைப்பிற்கும் சிட்கோவிற்கும் பிரித்து அளித்து தேவையான உள்கட்டமைப்பு
வசதிகளை ஏற்படுத்தி பராமரிக்கலாம் என்று கருதப்பட்டுள்ளது. அடுக்குமாடி
தொழில் வளாகங்களை பொறுத்தவரை நில கிரயம் தொடர்பான பரிசீலனையில் சில
திட்டங்கள் உள்ளன. கட்டிடப் பரப்பு அதற்கான கட்டுமான செலவு, தொழில்
மனைக்கான விலை இவற்றிற்கு இடையே உள்ள ஏற்றத் தாழ்வுகளை பொறுத்து
இடத்திற்கேற்ப நிதி வசதிக்கேற்ப இந்த கோரிக்கை செயல்படுத்தப்படும்.
தமிழக அரசை பொறுத்தவரை சிறு தொழில் பெருந்தொழில் என்று வேறுபாடு என்பதை
பார்ப்பதில்லை. இரண்டுமே தொழில் வளர்ச்சியை பொறுத்து இரண்டு கண்களை
போன்றவை. சிறு துளி தான் பெரு வெள்ளமாகிறது. இன்றைக்கு சிறு, குறு மற்றும்
நடுத்தர தொழில் அதிபராக உள்ள நீங்கள் எல்லாம் பெருந்தொழில் அதிபர்களாக ஆக
வேண்டும் என்பது என் விருப்பம். தமிழ்நாடு இந்தியாவில் தொழில்
வளர்ச்சியில் முதலிடத்தில் உள்ளது. தமிழக தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும்
பொருட்கள் உலகம் எங்கும் விற்பனை செய்யப்படுகின்றன என்ற நிலை ஏற்பட
வேண்டும். அதுவே நம் அனைவரின் விருப்பமாகும். அதற்கு நாம் அனைவரும்
ஒருங்கிணைந்து தொடர்ந்து முயற்சி செய்ய இந்த மாநாடு வழி வகுக்கும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|