புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காவிரி டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து தண்ணீ?ர் திறக்கப்பட்டது
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
திருக்காட்டுப்பள்ளி, ஆக. 2-
காவிரி டெல்டா பாசனத்திற்காக
கல்லணையில் இருந்து நேற்று காலை 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர்
திறக்கப்பட்டது. இதில் அமைச்சர்கள் கோ.சி.மணி, மதிவாணன், செல்வராஜ்
மற்றும் மாவட்ட கலெக்டர்கள் கலந்துகொண்டு நெல்விதை மற்றும் மலர்களை
தூவினர்.
காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த 28-ந்
தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ர் நேற்று முன்தினம் இரவு 11 மணி
அளவில் தஞ்சை மாவட்டம் கல்லணைக்கு வந்து சேர்ந்தது. இதையடுத்து கல்லணையில்
இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாய்,
கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. கூட்டுறவுத்துறை
அமைச்சர் கோ.சி.மணி தண்ணீரை திறந்து விட்டார். முதலில் காவிரி ஆற்றிலும்,
அதன் பின்னர் வெண்ணாறு, கல்லணைக்கால்வாய், கொள்ளிடம் ஆறுகளில் தண்ணீர்
திறந்து விடப்பட்டது. காவிரியில் வினாடிக்கு 4 ஆயிரம் கன அடியும்,
வெண்ணாற்றில் வினாடிக்கு 4 ஆயிரம் கன அடி வீதமும், கல்லணைக்கால்வாய்
மற்றும் கொள்ளிடத்தில் வினாடிக்கு தலா 1000 கன அடி வீதமும் தண்ணீர்
திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் மதிவாணன்,
வனத்துறை அமைச்சர் செல்வராஜ், மாவட்ட கலெக்டர்கள் சண்முகம் (தஞ்சாவூர்),
சந்திரசேகரன் (திருவாரூர்), நாகை கலெக்டர் (பொறுப்பு) ராஜேந்திரன் மற்றும்
பலர் கலந்து கொண்டு மதகுகளை திறந்து வைத்தனர். அப்போது கோ-43,
மேம்படுத்தப்பட்ட வெள்ளை பொன்னி, பி.பி.டி. விதை நெல் மற்றும் மலர்களையும்
தூவினர்.
முன்னதாக கல்லணை திறக்கப்படுவதையொட்டி கொள்ளிடத்தின் கீழ் உள்ள
ஆஞ்சநேயர் கோவிலிலும், பூங்காவில் உள்ள விநாயகர் கோவிலிலும்,
கல்லணைக்கால்வாயின் உள் பகுதியில் உள்ள கருப்பண்ணசாமி கோவிலிலும் சிறப்பு
பூஜைகள் செய்யப்பட்டன. கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால்
காவிரி டெல்டா மாவட்டங்களில் சுமார் 3 லட்சத்து 77 ஆயிரம் எக்டேரில்
சம்பா, தாளடி சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது
திறக்கப்பட்டுள்ள தண்ணீர் குறுவை சாகுபடிக்கு ஏற்றதாகவும், சம்பா, தாளடி
சாகுபடிக்கு மிகவும் உகந்ததாகவும் இருக்கும். இதனால் டெல்டா பாசன
விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் நாளை (செவ்வாய்க்கிழமை)
ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது. ஆடிப்பெருக்கையொட்டி காவிரித்தாய்க்கு
நன்றி தெரிவித்தும், வாழ்வில் மகிழ்ச்சி பெருக்கு ஏற்படவும், ஏராளமான
பெண்கள் காவிரி படித்துறைகளில் பூஜைகள் செய்து வழிபடுவார்கள்.
புதுப்பெண்கள் தங்கள் தாலியை மாற்றி புது தாலி அணிந்தும், கன்னிப்பெண்கள்
மஞ்சள் கயிறு கட்டியும் வழிபடுவார்கள். தற்போது தண்ணீர்
திறக்கப்பட்டுள்ளதால் காவிரி டெல்டா கரையோர மாவட்டங்களை சேர்ந்த
பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேட்டூர் அணையில் இருந்து ஆடி பெருக்கு விழா மற்றும் டெல்டா
பாசனத்திற்காக கடந்த மாதம் 28-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. முதலில் 6
ஆயிரம் கனஅடியாக திறக்கப்பட்ட தண்ணீர் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு
முடிவில் வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக வெளியேற்றப்பட்டது. இதற்கிடையே,
கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது.
இதன் காரணமாக அந்த மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு
நீர்வரத்து அதிகரித்து, அணை நிரம்பும் நிலையை எட்டியுள்ளன. இதையடுத்து
பாதுகாப்பு கருதி அந்த அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர்
திறக்கப்பட்டு உள்ளது. கடந்த 29-ந் தேதி கபினி அணையில் இருந்து வினாடிக்கு
16 ஆயிரம் கனஅடி வீதமும், கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 3 ஆயிரம் கனஅடி
வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டது. இது படிப்படியாக அதிகரிக்கப்பட்டு
நேற்று முன்தினம் காலை கபினி அணையில் இருந்து 23,600 கனஅடி வீதம் தண்ணீர்
திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மேட்டூர் அணையை
அடைந்தது. அப்போது அணைக்கு 6 ஆயிரம் கனஅடி நீர் வந்தது. இது நேற்று
முன்தினம் மாலை வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. நேற்று மாலை 4
மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து
கொண்டிருந்தது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதாலும், தண்ணீர்
திறப்பைவிட வரத்து அதிகமாக இருந்ததாலும் மேட்டூர் அணை நீர்மட்டம் மளமளவென
உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை 81 அடியாக இருந்த நீர்மட்டம்
நேற்று ஒரே நாளில் ஒரு அடி அதிகரித்து 82.20 அடியாக உயர்ந்தது.
காவிரி டெல்டா பாசனத்திற்காக
கல்லணையில் இருந்து நேற்று காலை 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர்
திறக்கப்பட்டது. இதில் அமைச்சர்கள் கோ.சி.மணி, மதிவாணன், செல்வராஜ்
மற்றும் மாவட்ட கலெக்டர்கள் கலந்துகொண்டு நெல்விதை மற்றும் மலர்களை
தூவினர்.
காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த 28-ந்
தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ர் நேற்று முன்தினம் இரவு 11 மணி
அளவில் தஞ்சை மாவட்டம் கல்லணைக்கு வந்து சேர்ந்தது. இதையடுத்து கல்லணையில்
இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாய்,
கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. கூட்டுறவுத்துறை
அமைச்சர் கோ.சி.மணி தண்ணீரை திறந்து விட்டார். முதலில் காவிரி ஆற்றிலும்,
அதன் பின்னர் வெண்ணாறு, கல்லணைக்கால்வாய், கொள்ளிடம் ஆறுகளில் தண்ணீர்
திறந்து விடப்பட்டது. காவிரியில் வினாடிக்கு 4 ஆயிரம் கன அடியும்,
வெண்ணாற்றில் வினாடிக்கு 4 ஆயிரம் கன அடி வீதமும், கல்லணைக்கால்வாய்
மற்றும் கொள்ளிடத்தில் வினாடிக்கு தலா 1000 கன அடி வீதமும் தண்ணீர்
திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் மதிவாணன்,
வனத்துறை அமைச்சர் செல்வராஜ், மாவட்ட கலெக்டர்கள் சண்முகம் (தஞ்சாவூர்),
சந்திரசேகரன் (திருவாரூர்), நாகை கலெக்டர் (பொறுப்பு) ராஜேந்திரன் மற்றும்
பலர் கலந்து கொண்டு மதகுகளை திறந்து வைத்தனர். அப்போது கோ-43,
மேம்படுத்தப்பட்ட வெள்ளை பொன்னி, பி.பி.டி. விதை நெல் மற்றும் மலர்களையும்
தூவினர்.
முன்னதாக கல்லணை திறக்கப்படுவதையொட்டி கொள்ளிடத்தின் கீழ் உள்ள
ஆஞ்சநேயர் கோவிலிலும், பூங்காவில் உள்ள விநாயகர் கோவிலிலும்,
கல்லணைக்கால்வாயின் உள் பகுதியில் உள்ள கருப்பண்ணசாமி கோவிலிலும் சிறப்பு
பூஜைகள் செய்யப்பட்டன. கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால்
காவிரி டெல்டா மாவட்டங்களில் சுமார் 3 லட்சத்து 77 ஆயிரம் எக்டேரில்
சம்பா, தாளடி சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது
திறக்கப்பட்டுள்ள தண்ணீர் குறுவை சாகுபடிக்கு ஏற்றதாகவும், சம்பா, தாளடி
சாகுபடிக்கு மிகவும் உகந்ததாகவும் இருக்கும். இதனால் டெல்டா பாசன
விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் நாளை (செவ்வாய்க்கிழமை)
ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது. ஆடிப்பெருக்கையொட்டி காவிரித்தாய்க்கு
நன்றி தெரிவித்தும், வாழ்வில் மகிழ்ச்சி பெருக்கு ஏற்படவும், ஏராளமான
பெண்கள் காவிரி படித்துறைகளில் பூஜைகள் செய்து வழிபடுவார்கள்.
புதுப்பெண்கள் தங்கள் தாலியை மாற்றி புது தாலி அணிந்தும், கன்னிப்பெண்கள்
மஞ்சள் கயிறு கட்டியும் வழிபடுவார்கள். தற்போது தண்ணீர்
திறக்கப்பட்டுள்ளதால் காவிரி டெல்டா கரையோர மாவட்டங்களை சேர்ந்த
பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேட்டூர் அணையில் இருந்து ஆடி பெருக்கு விழா மற்றும் டெல்டா
பாசனத்திற்காக கடந்த மாதம் 28-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. முதலில் 6
ஆயிரம் கனஅடியாக திறக்கப்பட்ட தண்ணீர் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு
முடிவில் வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக வெளியேற்றப்பட்டது. இதற்கிடையே,
கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது.
இதன் காரணமாக அந்த மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு
நீர்வரத்து அதிகரித்து, அணை நிரம்பும் நிலையை எட்டியுள்ளன. இதையடுத்து
பாதுகாப்பு கருதி அந்த அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர்
திறக்கப்பட்டு உள்ளது. கடந்த 29-ந் தேதி கபினி அணையில் இருந்து வினாடிக்கு
16 ஆயிரம் கனஅடி வீதமும், கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 3 ஆயிரம் கனஅடி
வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டது. இது படிப்படியாக அதிகரிக்கப்பட்டு
நேற்று முன்தினம் காலை கபினி அணையில் இருந்து 23,600 கனஅடி வீதம் தண்ணீர்
திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மேட்டூர் அணையை
அடைந்தது. அப்போது அணைக்கு 6 ஆயிரம் கனஅடி நீர் வந்தது. இது நேற்று
முன்தினம் மாலை வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. நேற்று மாலை 4
மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து
கொண்டிருந்தது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதாலும், தண்ணீர்
திறப்பைவிட வரத்து அதிகமாக இருந்ததாலும் மேட்டூர் அணை நீர்மட்டம் மளமளவென
உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை 81 அடியாக இருந்த நீர்மட்டம்
நேற்று ஒரே நாளில் ஒரு அடி அதிகரித்து 82.20 அடியாக உயர்ந்தது.
Similar topics
» காவிரி டெல்டா பகுதியில் மேற்கொள்ளப்படவிருந்த மீத்தேன் எரிவாயு திட்டம் நிரந்தரமாக ரத்து
» தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால குழந்தைகள்
» சத்ய சாய்பாபாவின் பிரத்யோக அறை மீண்டும் திறக்கப்பட்டது!
» காவிரி வாரியத்திற்கு பதில் காவிரி மேற்பார்வை ஆணையம் அமைக்க மத்திய அரசு திட்டம்
» உலகின் மிக நீளமான சுரங்கப்பாதை, சுவிஸில் வெற்றிகரமாகத் திறக்கப்பட்டது!
» தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால குழந்தைகள்
» சத்ய சாய்பாபாவின் பிரத்யோக அறை மீண்டும் திறக்கப்பட்டது!
» காவிரி வாரியத்திற்கு பதில் காவிரி மேற்பார்வை ஆணையம் அமைக்க மத்திய அரசு திட்டம்
» உலகின் மிக நீளமான சுரங்கப்பாதை, சுவிஸில் வெற்றிகரமாகத் திறக்கப்பட்டது!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|