புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:36
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21
» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:33
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:52
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00
by ayyasamy ram Today at 10:36
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21
» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:33
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:52
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
M. Priya | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சத்தியமங்கலம் காட்டுக்குள் நக்சல்கள் ஊடுறுவலாம்-உளவுத்துறை எச்சரிக்கை
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
வீரப்பனின் கோட்டையாக பல காலம் திகழ்ந்து வந்த சத்தியமங்கலம் காட்டுக்குள் நக்சலைட்கள் நுழைய முயற்சிக்கிறார்கள். நுழைந்து விட்டால் பேராபத்து என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவின் பல மாநிலங்களில் நக்சலைட்கள் அட்டகாசம் உச்சத்தில் உள்ளது. குறிப்பாக மேற்குவங்கம், பீகார், ஜார்க்கண்ட், சட்டிஸ்கர், ஆந்திரா ஆகியவற்றில் இவர்களின் கொட்டம் அடக்க முடியாத அளவுக்கு கடுமையாக உள்ளது.
காவல் நிலையம் தகர்ப்பு, ரயில்கள் தகர்ப்பு, பேருந்துகள் தகர்ப்பு, கடத்தல் என அட்டூழியமாக உள்ளது. இவர்களிடம் சிக்கி இதுவரை பல நூறு பாதுகாப்புப் படையினர் உயிரிழந்துள்ளனர். இவர்களை ஒழிக்க சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு கடுமையாக போராடி வருகிறது.
கிரீன் ஹன்ட் என்ற பெயரில் தற்போது நக்சல்களை வேட்டையாடி வருகின்றனர் பாதுகாப்புப் படையினர்.
இந்தியாவின் மத்திய பகுதியில் அட்டகாசம் செய்துவரும் நக்சலைட்கள் தற்போது தென் மாநிலங்களுக்கு தங்களது கவனத்தை திருப்பியுள்ளனராம். குறிப்பாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகத்தின் முக்கிய பகுதிகளில் ஊடுறுவ திட்டமிட்டுள்ளனர்.
இந்த மூன்று மாநிலங்களுக்கும் எளிதில் வந்து போகக் கூடிய வகையிலான ஒரே பகுதியாக சத்தியமங்கலம் வனப்பகுதி திகழ்கிறது. இந்த பகுதியில்தான் முன்பு சந்தனக் கடத்தல் வீரப்பன் அட்டகாசம் செய்து வந்தான். கர்நாடக போலீஸ் படை வேட்டையாட வந்தால் தமிழக பகுதிகளுக்குள் வந்து விடுவான். தமிழகத்திலிருந்து நெருக்குதல் வந்தால் கர்நாடகத்திற்குள் ஓடி விடுவான். சில சமயம் கேரள பகுதிக்கும் போய் விடுவான்.
இதனால்தான் அவனைப் பிடிக்க முடியாத நிலை நிலவி வந்தது. ஆனால் தமிழக, கர்நாடக அதிரடிப்படையினர் ஒன்று சேர்ந்து நெருக்கியதால்தான் அவனது கூட்டம் குறைந்து கடைசியில் போலீஸாரால் வேட்டையாடப்பட்டான் வீரப்பன்.
மிகுந்த அடர்ந்த வனப்பகுதி சத்தியமங்கலம் காடு. உள்ளே போய் விட்டால் யாரையும் அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க முடியாது. அந்த அளவுக்கு அடர்ந்த வனப்பகுதி இது.
முன்பு வீரப்பனுக்கு இப்பகுதி மலை கிராம மக்கள் உதவியாக இருந்தனர். இதனாலும் கூட வீரப்பனை அண்ட முடியாத நிலை இருந்தது. அதற்கேற்ப வீரப்பனும், இந்த கிராம மக்களுக்கு பல உதவிகளைச் செய்துள்ளான்.
இந்த பகுதியைத்தான் தற்போது நக்சலைட்கள் குறி வைத்துள்ளனர். வீரப்பனைப் போல இந்த பகுதி கிராம மக்களை நம் பக்கம் திருப்பி விட்டால், அவர்கள் நமக்கு சரியான பாதுகாப்பாக விளங்குவார்கள். சத்தியமங்கலம் வனப்பகுதிக்குள் புகுந்து விட்டால் மிகச் சரியான பாதுகாப்பு கோட்டையாக அது மாறி விடும் என நக்சல்கள் திட்டமிட்டுள்ளனராம்.
இதுகுறித்து சமீபத்தில் பிடிபட்ட ஆந்திர மாநில நக்சல் தலைவர் ஒருவர் கூறுகையில், மத்திய, மாநில போலீசார் பசுமை வேட்டை என்ற பெயரில் எங்கள் மீது தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளனர். இதனால் நாங்கள் தமிழகத்தில் உள்ள சத்தியமங்கலம் காட்டுக்குள் முகாம்கள் அமைக்க திட்டமிட்டுள்ளோம். இப்பகுதி அடர்ந்த காடாக உள்ளது. பதுங்கி இருப்பதற்கு ஏற்ற நல்ல இடங்கள் அதிகம் காணப்படுகிறது.
சத்தியமங்கலம் காட்டில் அமைய உள்ள தனிப்பிரிவுக்கு மல்லாராஜி ரெட்டி என்பவரை தலைவராக நியமித்துள்ளோம். அவரும், சத்தியமங்கலம் காட்டுப்பகுதியை நேரில் சென்று பார்வையிட்டார். அங்குள்ள ஆதிவாசி மக்களும் நக்சலைட்டுகளுக்கு உதவுவதாக உறுதி அளித்துள்ளனர்.
தமிழகத்தில் எங்களுக்கு கடலூர், தர்மபுரி பகுதிளில் ஆதரவாளர்கள் அதிகம் பேர் உள்ளனர். அவர்களின் உதவியையும் நாடி உள்ளோம்.
இதே போல் கர்நாடகத்தில் சிக்மகளூர், உடுப்பி பகுதிகளிலும் கேரளாவில் கண்ணூரிலும் எங்களது ஆதரவாளர்கள் உள்ளனர். இதனால் எங்களால் மிக எளிதாக முகாம் அமைத்து செய்பட முடியும் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து தென் மாநிலங்களில் நக்சலைட்டுகள் ஏராளமான முகாம்கள் அமைக்கும் பணியில் கடந்த சில மாதங்களாக ரகசியமாக ஈடுபட்டு வருகிறார்கள். அதை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். தமிழகம், கர்நாடகம், கேரளா போலீசார் சத்தியமங்கலம் காட்டுப்பகுதிகளில் உஷாராக இருக்க வேண்டும். அங்கு பாதுகாப்பை பலப்படுத்தினால் நல்லது என எச்சரித்துள்ளனர்.
இதற்கிடையே, தென் மாநிலங்களில் நக்சலைட்டுகள் ஊடுருவலை தடுப்பது பற்றி ஹைதராபாத்தில், ஆகஸ்ட் 11ம் தேதி தமிழகம், கர்நாடகம், கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களின் டி.ஜி.பி.க்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்தியாவின் பல மாநிலங்களில் நக்சலைட்கள் அட்டகாசம் உச்சத்தில் உள்ளது. குறிப்பாக மேற்குவங்கம், பீகார், ஜார்க்கண்ட், சட்டிஸ்கர், ஆந்திரா ஆகியவற்றில் இவர்களின் கொட்டம் அடக்க முடியாத அளவுக்கு கடுமையாக உள்ளது.
காவல் நிலையம் தகர்ப்பு, ரயில்கள் தகர்ப்பு, பேருந்துகள் தகர்ப்பு, கடத்தல் என அட்டூழியமாக உள்ளது. இவர்களிடம் சிக்கி இதுவரை பல நூறு பாதுகாப்புப் படையினர் உயிரிழந்துள்ளனர். இவர்களை ஒழிக்க சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு கடுமையாக போராடி வருகிறது.
கிரீன் ஹன்ட் என்ற பெயரில் தற்போது நக்சல்களை வேட்டையாடி வருகின்றனர் பாதுகாப்புப் படையினர்.
இந்தியாவின் மத்திய பகுதியில் அட்டகாசம் செய்துவரும் நக்சலைட்கள் தற்போது தென் மாநிலங்களுக்கு தங்களது கவனத்தை திருப்பியுள்ளனராம். குறிப்பாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகத்தின் முக்கிய பகுதிகளில் ஊடுறுவ திட்டமிட்டுள்ளனர்.
இந்த மூன்று மாநிலங்களுக்கும் எளிதில் வந்து போகக் கூடிய வகையிலான ஒரே பகுதியாக சத்தியமங்கலம் வனப்பகுதி திகழ்கிறது. இந்த பகுதியில்தான் முன்பு சந்தனக் கடத்தல் வீரப்பன் அட்டகாசம் செய்து வந்தான். கர்நாடக போலீஸ் படை வேட்டையாட வந்தால் தமிழக பகுதிகளுக்குள் வந்து விடுவான். தமிழகத்திலிருந்து நெருக்குதல் வந்தால் கர்நாடகத்திற்குள் ஓடி விடுவான். சில சமயம் கேரள பகுதிக்கும் போய் விடுவான்.
இதனால்தான் அவனைப் பிடிக்க முடியாத நிலை நிலவி வந்தது. ஆனால் தமிழக, கர்நாடக அதிரடிப்படையினர் ஒன்று சேர்ந்து நெருக்கியதால்தான் அவனது கூட்டம் குறைந்து கடைசியில் போலீஸாரால் வேட்டையாடப்பட்டான் வீரப்பன்.
மிகுந்த அடர்ந்த வனப்பகுதி சத்தியமங்கலம் காடு. உள்ளே போய் விட்டால் யாரையும் அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க முடியாது. அந்த அளவுக்கு அடர்ந்த வனப்பகுதி இது.
முன்பு வீரப்பனுக்கு இப்பகுதி மலை கிராம மக்கள் உதவியாக இருந்தனர். இதனாலும் கூட வீரப்பனை அண்ட முடியாத நிலை இருந்தது. அதற்கேற்ப வீரப்பனும், இந்த கிராம மக்களுக்கு பல உதவிகளைச் செய்துள்ளான்.
இந்த பகுதியைத்தான் தற்போது நக்சலைட்கள் குறி வைத்துள்ளனர். வீரப்பனைப் போல இந்த பகுதி கிராம மக்களை நம் பக்கம் திருப்பி விட்டால், அவர்கள் நமக்கு சரியான பாதுகாப்பாக விளங்குவார்கள். சத்தியமங்கலம் வனப்பகுதிக்குள் புகுந்து விட்டால் மிகச் சரியான பாதுகாப்பு கோட்டையாக அது மாறி விடும் என நக்சல்கள் திட்டமிட்டுள்ளனராம்.
இதுகுறித்து சமீபத்தில் பிடிபட்ட ஆந்திர மாநில நக்சல் தலைவர் ஒருவர் கூறுகையில், மத்திய, மாநில போலீசார் பசுமை வேட்டை என்ற பெயரில் எங்கள் மீது தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளனர். இதனால் நாங்கள் தமிழகத்தில் உள்ள சத்தியமங்கலம் காட்டுக்குள் முகாம்கள் அமைக்க திட்டமிட்டுள்ளோம். இப்பகுதி அடர்ந்த காடாக உள்ளது. பதுங்கி இருப்பதற்கு ஏற்ற நல்ல இடங்கள் அதிகம் காணப்படுகிறது.
சத்தியமங்கலம் காட்டில் அமைய உள்ள தனிப்பிரிவுக்கு மல்லாராஜி ரெட்டி என்பவரை தலைவராக நியமித்துள்ளோம். அவரும், சத்தியமங்கலம் காட்டுப்பகுதியை நேரில் சென்று பார்வையிட்டார். அங்குள்ள ஆதிவாசி மக்களும் நக்சலைட்டுகளுக்கு உதவுவதாக உறுதி அளித்துள்ளனர்.
தமிழகத்தில் எங்களுக்கு கடலூர், தர்மபுரி பகுதிளில் ஆதரவாளர்கள் அதிகம் பேர் உள்ளனர். அவர்களின் உதவியையும் நாடி உள்ளோம்.
இதே போல் கர்நாடகத்தில் சிக்மகளூர், உடுப்பி பகுதிகளிலும் கேரளாவில் கண்ணூரிலும் எங்களது ஆதரவாளர்கள் உள்ளனர். இதனால் எங்களால் மிக எளிதாக முகாம் அமைத்து செய்பட முடியும் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து தென் மாநிலங்களில் நக்சலைட்டுகள் ஏராளமான முகாம்கள் அமைக்கும் பணியில் கடந்த சில மாதங்களாக ரகசியமாக ஈடுபட்டு வருகிறார்கள். அதை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். தமிழகம், கர்நாடகம், கேரளா போலீசார் சத்தியமங்கலம் காட்டுப்பகுதிகளில் உஷாராக இருக்க வேண்டும். அங்கு பாதுகாப்பை பலப்படுத்தினால் நல்லது என எச்சரித்துள்ளனர்.
இதற்கிடையே, தென் மாநிலங்களில் நக்சலைட்டுகள் ஊடுருவலை தடுப்பது பற்றி ஹைதராபாத்தில், ஆகஸ்ட் 11ம் தேதி தமிழகம், கர்நாடகம், கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களின் டி.ஜி.பி.க்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Similar topics
» பிரதமர், முதல்வரை கொல்ல புலிகள் சதி : மத்திய உளவுத்துறை எச்சரிக்கை
» பொற்கோயிலுக்கு ஆபத்து: உளவுத்துறை எச்சரிக்கை
» ராமஜென்ம பூமியில் தாக்குதல் நடத்த ஐ.எஸ்.ஐ., சதி; உளவுத்துறை எச்சரிக்கை
» என்ஐஏ நீதிமன்றத்தை தகர்க்க தீவிரவாதிகள் சதி-உளவுத்துறை எச்சரிக்கை
» உளவுத்துறை எச்சரிக்கை எதிரொலி; ஸ்ரீஹரிகோட்டாவிற்கு பாதுகாப்பு அதிகரிப்பு
» பொற்கோயிலுக்கு ஆபத்து: உளவுத்துறை எச்சரிக்கை
» ராமஜென்ம பூமியில் தாக்குதல் நடத்த ஐ.எஸ்.ஐ., சதி; உளவுத்துறை எச்சரிக்கை
» என்ஐஏ நீதிமன்றத்தை தகர்க்க தீவிரவாதிகள் சதி-உளவுத்துறை எச்சரிக்கை
» உளவுத்துறை எச்சரிக்கை எதிரொலி; ஸ்ரீஹரிகோட்டாவிற்கு பாதுகாப்பு அதிகரிப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|