Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
இலங்கை கடற்படையின் அட்டூழியம்
5 posters
Page 1 of 1
இலங்கை கடற்படையின் அட்டூழியம்
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்துவது அவ்வப்போது நடந்துவருவதுதான். சென்ற வாரம் நாகை மீனவர் ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இராமேசுவரத்திலிருந்து நேற்று முந்தினம் 500 படகுகளில் மீன்பிடிக்க மீனவர்கள் சென்றனர். அவர்கள் மீன்பிடிக்க கடலில் வலை விரித்து காத்துக் கிடந்த போது, அங்கு 4 சிறிய ரோந்து படகுகளில் வந்த 20க்கும் மேற்பட்ட இலங்கை கடற்படையினர், இராமேஸ்வர மீனவர்களை உடனே வெளியேறுமாறு உத்தரவிட்டார்.
மீனவர்கள் அவசர அவசரமாக வலைகளை எடுத்துக் கொண்டிருந்த போது, வானத்தை நோக்கி கடற்படையினர் சுட்டனர். தாங்கள் புறப்பட்டு செல்வதாக மீனவர்கள் கூறியபோதும், அவர்க்ள் கேட்கவில்லை. சில படகுகளில் ஏறி வலைகளை அறுத்து எறிந்தனர். படகுகளிலிருந்த, விலையுயர்ந்த இறால் மீன்களை அள்ளிச் சென்றனர். இதனால் வெறுங்கையுடன் மீனவர்கள் கரை திரும்பினர்.
இந்நிலையில், இராமேசுவரத்திலிருந்து நேற்று முந்தினம் 500 படகுகளில் மீன்பிடிக்க மீனவர்கள் சென்றனர். அவர்கள் மீன்பிடிக்க கடலில் வலை விரித்து காத்துக் கிடந்த போது, அங்கு 4 சிறிய ரோந்து படகுகளில் வந்த 20க்கும் மேற்பட்ட இலங்கை கடற்படையினர், இராமேஸ்வர மீனவர்களை உடனே வெளியேறுமாறு உத்தரவிட்டார்.
மீனவர்கள் அவசர அவசரமாக வலைகளை எடுத்துக் கொண்டிருந்த போது, வானத்தை நோக்கி கடற்படையினர் சுட்டனர். தாங்கள் புறப்பட்டு செல்வதாக மீனவர்கள் கூறியபோதும், அவர்க்ள் கேட்கவில்லை. சில படகுகளில் ஏறி வலைகளை அறுத்து எறிந்தனர். படகுகளிலிருந்த, விலையுயர்ந்த இறால் மீன்களை அள்ளிச் சென்றனர். இதனால் வெறுங்கையுடன் மீனவர்கள் கரை திரும்பினர்.
நிசாந்தன்- இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
Re: இலங்கை கடற்படையின் அட்டூழியம்
இலங்கை கடற்படையினர் அவ்வளவு தான் செய்தார்களா?!!,
செருப்பை கொடுத்து ஒருவருக்கொருவர் அடித்து கொள்ளுங்கள் என்று சொல்ல வில்லையா ???
செருப்பை கொடுத்து ஒருவருக்கொருவர் அடித்து கொள்ளுங்கள் என்று சொல்ல வில்லையா ???
Re: இலங்கை கடற்படையின் அட்டூழியம்
எங்க நம்ம ராரா ராம்..?
இவ்வளவு நடக்குது....தமிழ் தமிழ் ன்னு உயிரை விடுற உங்க தானை தலைவன் என்ன பண்றார்? மானாட
மயிலாட பாத்து ரசிக்கிறாரா?
சரி சரி தானை தலைவனை வாழ்த்தி ஒரு பாட்டு ஒன்னு பாடுங்க......!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: இலங்கை கடற்படையின் அட்டூழியம்
சரிப்பா எனக்கு ஒரு சந்தேகம். நமது நாட்டு எல்லையில கடற்படை வீரர்கள் ரோந்து வருவாங்களே. அவங்களை மீறி
இலங்கை படை சுடுகிறதா. இல்லை நமது மீனவர்கள்
எல்லை தாண்டி போய் மீன் பிடிக்கிறார்களா
இலங்கை படை சுடுகிறதா. இல்லை நமது மீனவர்கள்
எல்லை தாண்டி போய் மீன் பிடிக்கிறார்களா
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
உண்மை
இந்திய நாட்டின் எல்லைக்குள் வந்துதான் சிங்கள கடற்படை தமிழனைக் கொல்கிறது. சென்ற மாதம் கூட நாகப்பட்டினம் கடற்கரைக்கு அருகில் வந்து தாக்கியுள்ளனர். மேலும் சென்ற ஆண்டு, நவம்பர் மாதம், இந்திய எல்லைக்குள் வந்து மீனவர்களைத் தாக்கும் போது, இந்திய கடலோர காவல் படை ரோந்து கப்பல் அங்கு வந்துள்ளது. இவர்கள் தாக்குவதைப் பார்த்த பின்பும், அக்கப்பல் திரும்பிச் சென்றது. இப்பொழுது தெரிகிறதா, யார் கொடுக்கும் தைரியத்தில், சிங்களன் தமிழக மீனவனை கொல்கிறான் என்று?
நிசாந்தன்- இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
Re: இலங்கை கடற்படையின் அட்டூழியம்
பிச்ச wrote:
எங்க நம்ம ராரா ராம்..?
இவ்வளவு நடக்குது....தமிழ் தமிழ் ன்னு உயிரை விடுற உங்க தானை தலைவன் என்ன பண்றார்? மானாட
மயிலாட பாத்து ரசிக்கிறாரா?
சரி சரி தானை தலைவனை வாழ்த்தி ஒரு பாட்டு ஒன்னு பாடுங்க......!
பாடிடட்டுங்களா? அப்புறம் கோவிச்சுடாதீங்க
மானாட மயிலாட மாகடலின் நீராட
மீனாட வலையாட மீனவர்தம் வாழ்வாட
போன உயிராட பெண்மனையாள் விதியாட
நானாடிக் கொள்வேனோ நட்பாட வைப்பேனோ
Similar topics
» இலங்கை கடற்படையினர் அட்டூழியம்
» இன்னொரு மீனவர் சுட்டுக்கொலை: இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்
» நாகை மீனவர்கள் 13 பேர் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்
» ஜப்பானியக் கடற்படையின் கப்பல்களை புலிகள் பயன்படுத்தினர்
» சீன கடற்படையின் ஏவுகணை நாசகாரிக் கப்பல் கொழும்பு வந்தது
» இன்னொரு மீனவர் சுட்டுக்கொலை: இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்
» நாகை மீனவர்கள் 13 பேர் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்
» ஜப்பானியக் கடற்படையின் கப்பல்களை புலிகள் பயன்படுத்தினர்
» சீன கடற்படையின் ஏவுகணை நாசகாரிக் கப்பல் கொழும்பு வந்தது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|