புதிய பதிவுகள்
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21
» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:33
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:52
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31
by ayyasamy ram Today at 10:32
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21
» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:33
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:52
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
M. Priya | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹூப்ளி ஓட்டலில் சாப்பாடு விலை ரூ.2
Page 1 of 1 •
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
ஹூப்ளி : அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்ந்துள்ள நிலையில், கர்நாடகாவிலுள்ள ஹூப்ளி நகரில் ஒரு ஓட்டலில், ஏழை மக்களுக்கு 2 ரூபாய் விலையில் சாப்பாடு வழங்கப்படுவது, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ஹூப்ளியை சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து, கூலி வேலைக்காக மக்கள் தினமும் ஹூப்ளிக்கு வந்து செல்கின்றனர். ஏழை தொழிலாளர்களான அவர்கள் மதிய உணவுக்காக, தங்கள் வாங்கும் கூலியில் பாதிக்கும் மேல் செலவிடுகின்றனர். ஹூப்ளியில் செயல்பட்டு வரும் "மகாவீர் இளைஞர் கூட்டமைப்பு' ஏழைத் தொழிலாளர்கள் உணவுக்காக படும் சிரமங்களைக் கண்டு வருந்தியது. விலைவாசி உயர்வு விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், குறைந்த விலையில், அவர்களுக்கு நிறைவான உணவு வழங்க திட்டமிட்டது.அதன்படி, அந்த கூட்டமைப்பு ஒரு சிறிய ஓட்டல் தொடங்கி, ஏழை கூலித் தொழிலாளர்களுக்கு 2 ரூபாய் விலையில் தரமான சாப்பாட்டை வழங்கி வருகிறது. இந்த மதிய உணவில், பெரிய ஓட்டல்களில் வழங்கப்படுவது போன்றே 2 சப்பாத்தி, அரிசி சோறு, இனிப்பு, பொறியல் என அனைத்து அம்சங்களும் உண்டு. சைவ ஓட்டலான இதில், தினமும் வெவ்வேறு உணவு வகைகள் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன.
இது குறித்து, மகாவீர் இளைஞர் கூட்டமைப்பின் செயலர் ஆனந்தகுமார் பாட்வா கூறியதாவது: தினமும் கூலி வேலைக்காக ஹூப்ளிக்கு வந்து செல்லும் ஏழை தொழிலாளர்களுக்காக இந்த ஓட்டல் தொடங்கப்பட்டுள்ளது. இதில், ஏழைகள் மட்டுமல்லாது யார் வேண்டுமானாலும் வந்து சாப்பிடலாம். அவர்களுக்கும் அதே விலையில் உணவு கிடைக்கும்.முதலில், இந்த சேவையை இலவசமாக வழங்க முடிவு செய்தோம். அதன்படி ஓரிரு வாரங்கள் உணவு இலவசமாக வழங்கப்பட்டது. ஆனால், இதனை சிலர் தவறாக பயன்படுத்தத் தொடங்கி விட்டனர். ஒருவரே, ஒன்றுக்கும் மேற்பட்ட உணவுகளை வாங்கி வீணடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடத் தொடங்கினர். எனவே, வேறு வழியின்றி கட்டணம் நிர்ணயித்தோம்.இரண்டு மாதங்களுக்கு இது நடைமுறைப்படுத்தப்படும். மக்களின் ஒத்துழைப்பை பொறுத்து, உணவை இலவசமாகவே வழங்க திட்டமிட்டுள்ளோம். இந்த ஓட்டலை தொடங்க, எங்கள் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மட்டுமல்லாது, பொதுமக்களும் ஏராளமான உதவிகளை தாமாகவே முன் வந்து செய்துள்ளனர். அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.இவ்வாறு ஆனந்தகுமார் பாட்வா கூறினார்
ஹூப்ளியை சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து, கூலி வேலைக்காக மக்கள் தினமும் ஹூப்ளிக்கு வந்து செல்கின்றனர். ஏழை தொழிலாளர்களான அவர்கள் மதிய உணவுக்காக, தங்கள் வாங்கும் கூலியில் பாதிக்கும் மேல் செலவிடுகின்றனர். ஹூப்ளியில் செயல்பட்டு வரும் "மகாவீர் இளைஞர் கூட்டமைப்பு' ஏழைத் தொழிலாளர்கள் உணவுக்காக படும் சிரமங்களைக் கண்டு வருந்தியது. விலைவாசி உயர்வு விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், குறைந்த விலையில், அவர்களுக்கு நிறைவான உணவு வழங்க திட்டமிட்டது.அதன்படி, அந்த கூட்டமைப்பு ஒரு சிறிய ஓட்டல் தொடங்கி, ஏழை கூலித் தொழிலாளர்களுக்கு 2 ரூபாய் விலையில் தரமான சாப்பாட்டை வழங்கி வருகிறது. இந்த மதிய உணவில், பெரிய ஓட்டல்களில் வழங்கப்படுவது போன்றே 2 சப்பாத்தி, அரிசி சோறு, இனிப்பு, பொறியல் என அனைத்து அம்சங்களும் உண்டு. சைவ ஓட்டலான இதில், தினமும் வெவ்வேறு உணவு வகைகள் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன.
இது குறித்து, மகாவீர் இளைஞர் கூட்டமைப்பின் செயலர் ஆனந்தகுமார் பாட்வா கூறியதாவது: தினமும் கூலி வேலைக்காக ஹூப்ளிக்கு வந்து செல்லும் ஏழை தொழிலாளர்களுக்காக இந்த ஓட்டல் தொடங்கப்பட்டுள்ளது. இதில், ஏழைகள் மட்டுமல்லாது யார் வேண்டுமானாலும் வந்து சாப்பிடலாம். அவர்களுக்கும் அதே விலையில் உணவு கிடைக்கும்.முதலில், இந்த சேவையை இலவசமாக வழங்க முடிவு செய்தோம். அதன்படி ஓரிரு வாரங்கள் உணவு இலவசமாக வழங்கப்பட்டது. ஆனால், இதனை சிலர் தவறாக பயன்படுத்தத் தொடங்கி விட்டனர். ஒருவரே, ஒன்றுக்கும் மேற்பட்ட உணவுகளை வாங்கி வீணடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடத் தொடங்கினர். எனவே, வேறு வழியின்றி கட்டணம் நிர்ணயித்தோம்.இரண்டு மாதங்களுக்கு இது நடைமுறைப்படுத்தப்படும். மக்களின் ஒத்துழைப்பை பொறுத்து, உணவை இலவசமாகவே வழங்க திட்டமிட்டுள்ளோம். இந்த ஓட்டலை தொடங்க, எங்கள் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மட்டுமல்லாது, பொதுமக்களும் ஏராளமான உதவிகளை தாமாகவே முன் வந்து செய்துள்ளனர். அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.இவ்வாறு ஆனந்தகுமார் பாட்வா கூறினார்
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
இதனால்தான் இன்னும் மழை பெய்யுது
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
வாழ்துக்கள்.தொடரட்டும் இவர்கள் சமுதாய பணி
ராம்
ராம்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
பகிர்வுக்கு நன்றி!
- Sponsored content
Similar topics
» ஓட்டலில் ‘ஓசி’ சாப்பாடு: 2 போலீசாருக்கு ரூ. 1 லட்சம் அபராதம்
» சரக்கு விலை எகிறும்; கோதுமை விலை குறையும்: கூடுதல் வருவாய் எதிர்பார்ப்பு
» மலிவு விலை உணவகம் திறந்து 4 ரூபாய்க்கு சாப்பாடு போடும் ரோஜா
» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
» உச்சத்துக்குச் சென்ற முட்டை விலை: வரலாறு காணாத விலை அதிகரிப்பு
» சரக்கு விலை எகிறும்; கோதுமை விலை குறையும்: கூடுதல் வருவாய் எதிர்பார்ப்பு
» மலிவு விலை உணவகம் திறந்து 4 ரூபாய்க்கு சாப்பாடு போடும் ரோஜா
» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
» உச்சத்துக்குச் சென்ற முட்டை விலை: வரலாறு காணாத விலை அதிகரிப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|