புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கூட்டணி அரசுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்: சோனியா காந்திக்கு வசந்த் சாட்டே யோசனை
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
ஏராளமான மாநிலக் கட்சிகளைச் சேர்த்துக் கொண்டு அவர்கள் இழுத்த இழுப்புக்கெல்லாம் வளைந்து கொடுத்துக்கொண்டு ஆட்சி செய்வதைவிட 2014 மக்களவை பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மட்டும் தனித்தே போட்டியிட்டு ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்று யோசனை தெரிவித்திருக்கிறார் மூத்த காங்கிரஸ் தலைவர் வசந்த் சாட்டே.
முன்னாள் மத்திய அமைச்சரும் இந்திரா காந்தியின் நெருங்கிய சகாவும் மகாராஷ்டிர அரசியலில் முக்கிய பங்கு வகித்தவருமான சாட்டேயின் இந்த யோசனை காங்கிரஸ்காரர்கள் பலருடைய மனங்களில் இருந்தாலும் அதை சோனியா காந்தி ஏற்பாரா என்ற சந்தேகத்தினாலேயே வெளியே சொல்லாமல் இருக்கின்றனர். இந்த நிலையில் சாட்டே இதை பகிரங்கமாகத் தெரிவிக்கிறார்.
தனித்து போட்டியிடுவதற்கு முன்னால் ஏழைகளின் நலனுக்காக புதிய 20 அம்ச திட்டங்களையும் கட்சி அறிவித்து அதையே தேர்தல் வாக்குறுதியாகக் கூறி வெற்றி பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருக்கிறார்.
வறுமையே வெளியேறு என்ற கோஷத்தைத் தந்த இந்திரா காந்தி அத்துடன் நின்றுவிடாமல் 20 அம்ச திட்டத்தைத் தீட்டி ஏழைகளுக்கு நன்மைகளைச் செய்ததை அவர் நினைவுகூர்ந்தார்.
பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் இப்போது மக்களிடையே செல்வாக்கை இழந்துவிட்டது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரிகள் அவர்கள் ஆட்சி செய்யும் மேற்கு வங்கம், கேரளம் ஆகிய இரு மாநிலங்களையும் அடுத்த சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் இழக்கப் போவது நிச்சயம் என்பதால் எதிர்க்கட்சிகள் ஆட்சியைக் கைப்பற்றிவிடுமோ என்று காங்கிரஸ் அஞ்சத் தேவையில்லை என்றும் அவர் கூறுகிறார்.
1977 பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை இழந்த நிலையிலும் இளம் தலைவர்களைக் கட்சியின் நிர்வாகப் பொறுப்புக்குக் கொண்டுவந்து சுறுசுறுப்பாகப் பணியாற்றியதன் மூலம் ஆட்சியை மீண்டும் கைப்பற்றினார் இந்திரா காந்தி என்பதை அவர் நினைவுகூர்ந்தார்.
இந்திரா காந்திக்குப் பிறகு கட்சித் தலைமையைத் திறம்பட வழிநடத்திச் செல்கிறார் சோனியா காந்தி. இளம் தலைவர் ராகுல் காந்தியும் அவருக்கு உறுதுணையாக கட்சியைப் பலப்படுத்துவதில் ஈடுபட்டு வருகிறார் என்று மகிழ்ச்சியுடன் குறிப்பிடும் வசந்த் சாட்டே, அட்டைகள் போல காங்கிரûஸ ஒட்டி உறிஞ்சும் மாநிலக் கட்சிகளை உதறித் தள்ளும் நேரம் வந்துவிட்டது என்று குறிப்பாகத் தெரிவிக்கிறார்.
மாநிலக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி செய்வதால் அவர்களுடைய நியாயமற்ற, குறுகிய நோக்கம் உள்ள கோரிக்கைகளை ஏற்க வேண்டியிருக்கிறது, காங்கிரஸ்காரர்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு தோழமைக் கட்சித் தலைவர்களுக்கு மரியாதை தர வேண்டியிருக்கிறது, கட்சியை வளர்ப்பதற்குக்கூட தயக்கம் காட்ட வேண்டியிருக்கிறது என்று பல்வேறு மாநிலங்களை மனத்தில் கொண்டு கூறுகிறார் சாட்டே.
மகாராஷ்டிர மாநிலத்திலேயே காங்கிரஸ் கட்சி, சரத் பவாரின்தேசியவாத காங்கிரஸ் கட்சிக்குக் கட்டுப்பட்டே நடக்க வேண்டிய சூழ்நிலையை அவர் அன்றாடம் பார்த்துக் கொண்டிருக்கிறார் அல்லவா?
ஏழைகளின் வறுமையையும் வேலையில்லா திண்டாட்டத்தையும் போக்குவதற்கு புதிய 20 அம்ச திட்டத்தை அறிவித்து அதை மக்களிடம் நன்கு பிரசாரம் செய்தால் மக்களின் ஆதரவு காங்கிரஸ் கட்சி பக்கம் முழுமையாகத் திரும்பும் என்கிறார் சாட்டே.
அத்துடன் பழங்குடிகள், சிறுபான்மைச் சமூக மக்கள் ஆகியோர் தங்களுடைய உண்மையான பாதுகாவலனாக காங்கிரஸ் கட்சி மட்டுமே திகழமுடியும் என்பதைத் தெரிந்து கொண்டுவிட்டதால் இனி ஜாதிக் கட்சிகளுக்கும் பிராந்திய கட்சிகளுக்கும் முக்கியத்துவம் தர வேண்டியதில்லை என்கிறார் சாட்டே.
2014 மக்களவை பொதுத் தேர்தலில் ராகுல் காந்தி விரும்புகிறபடி இளைஞர்களையும் கட்சிக்கு உழைக்கிறவர்களையும் எல்லா தொகுதிகளிலும் வேட்பாளர்களாக நியமித்துவிட்டால் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவது உறுதி என்கிறார் சாட்டே.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடருக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்குத் தேர்தல் நடைபெறும், அதில் சோனியா காந்தி 3-வது முறையாக தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு காங்கிரஸின் வரலாற்றில் அதிக ஆண்டுகள் பதவியில் இருந்தவர் என்ற சிறப்பையும் பெறுவார் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் வசந்த் சாட்டே.
முன்னாள் மத்திய அமைச்சரும் இந்திரா காந்தியின் நெருங்கிய சகாவும் மகாராஷ்டிர அரசியலில் முக்கிய பங்கு வகித்தவருமான சாட்டேயின் இந்த யோசனை காங்கிரஸ்காரர்கள் பலருடைய மனங்களில் இருந்தாலும் அதை சோனியா காந்தி ஏற்பாரா என்ற சந்தேகத்தினாலேயே வெளியே சொல்லாமல் இருக்கின்றனர். இந்த நிலையில் சாட்டே இதை பகிரங்கமாகத் தெரிவிக்கிறார்.
தனித்து போட்டியிடுவதற்கு முன்னால் ஏழைகளின் நலனுக்காக புதிய 20 அம்ச திட்டங்களையும் கட்சி அறிவித்து அதையே தேர்தல் வாக்குறுதியாகக் கூறி வெற்றி பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருக்கிறார்.
வறுமையே வெளியேறு என்ற கோஷத்தைத் தந்த இந்திரா காந்தி அத்துடன் நின்றுவிடாமல் 20 அம்ச திட்டத்தைத் தீட்டி ஏழைகளுக்கு நன்மைகளைச் செய்ததை அவர் நினைவுகூர்ந்தார்.
பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் இப்போது மக்களிடையே செல்வாக்கை இழந்துவிட்டது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரிகள் அவர்கள் ஆட்சி செய்யும் மேற்கு வங்கம், கேரளம் ஆகிய இரு மாநிலங்களையும் அடுத்த சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் இழக்கப் போவது நிச்சயம் என்பதால் எதிர்க்கட்சிகள் ஆட்சியைக் கைப்பற்றிவிடுமோ என்று காங்கிரஸ் அஞ்சத் தேவையில்லை என்றும் அவர் கூறுகிறார்.
1977 பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை இழந்த நிலையிலும் இளம் தலைவர்களைக் கட்சியின் நிர்வாகப் பொறுப்புக்குக் கொண்டுவந்து சுறுசுறுப்பாகப் பணியாற்றியதன் மூலம் ஆட்சியை மீண்டும் கைப்பற்றினார் இந்திரா காந்தி என்பதை அவர் நினைவுகூர்ந்தார்.
இந்திரா காந்திக்குப் பிறகு கட்சித் தலைமையைத் திறம்பட வழிநடத்திச் செல்கிறார் சோனியா காந்தி. இளம் தலைவர் ராகுல் காந்தியும் அவருக்கு உறுதுணையாக கட்சியைப் பலப்படுத்துவதில் ஈடுபட்டு வருகிறார் என்று மகிழ்ச்சியுடன் குறிப்பிடும் வசந்த் சாட்டே, அட்டைகள் போல காங்கிரûஸ ஒட்டி உறிஞ்சும் மாநிலக் கட்சிகளை உதறித் தள்ளும் நேரம் வந்துவிட்டது என்று குறிப்பாகத் தெரிவிக்கிறார்.
மாநிலக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி செய்வதால் அவர்களுடைய நியாயமற்ற, குறுகிய நோக்கம் உள்ள கோரிக்கைகளை ஏற்க வேண்டியிருக்கிறது, காங்கிரஸ்காரர்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு தோழமைக் கட்சித் தலைவர்களுக்கு மரியாதை தர வேண்டியிருக்கிறது, கட்சியை வளர்ப்பதற்குக்கூட தயக்கம் காட்ட வேண்டியிருக்கிறது என்று பல்வேறு மாநிலங்களை மனத்தில் கொண்டு கூறுகிறார் சாட்டே.
மகாராஷ்டிர மாநிலத்திலேயே காங்கிரஸ் கட்சி, சரத் பவாரின்தேசியவாத காங்கிரஸ் கட்சிக்குக் கட்டுப்பட்டே நடக்க வேண்டிய சூழ்நிலையை அவர் அன்றாடம் பார்த்துக் கொண்டிருக்கிறார் அல்லவா?
ஏழைகளின் வறுமையையும் வேலையில்லா திண்டாட்டத்தையும் போக்குவதற்கு புதிய 20 அம்ச திட்டத்தை அறிவித்து அதை மக்களிடம் நன்கு பிரசாரம் செய்தால் மக்களின் ஆதரவு காங்கிரஸ் கட்சி பக்கம் முழுமையாகத் திரும்பும் என்கிறார் சாட்டே.
அத்துடன் பழங்குடிகள், சிறுபான்மைச் சமூக மக்கள் ஆகியோர் தங்களுடைய உண்மையான பாதுகாவலனாக காங்கிரஸ் கட்சி மட்டுமே திகழமுடியும் என்பதைத் தெரிந்து கொண்டுவிட்டதால் இனி ஜாதிக் கட்சிகளுக்கும் பிராந்திய கட்சிகளுக்கும் முக்கியத்துவம் தர வேண்டியதில்லை என்கிறார் சாட்டே.
2014 மக்களவை பொதுத் தேர்தலில் ராகுல் காந்தி விரும்புகிறபடி இளைஞர்களையும் கட்சிக்கு உழைக்கிறவர்களையும் எல்லா தொகுதிகளிலும் வேட்பாளர்களாக நியமித்துவிட்டால் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவது உறுதி என்கிறார் சாட்டே.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடருக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்குத் தேர்தல் நடைபெறும், அதில் சோனியா காந்தி 3-வது முறையாக தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு காங்கிரஸின் வரலாற்றில் அதிக ஆண்டுகள் பதவியில் இருந்தவர் என்ற சிறப்பையும் பெறுவார் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் வசந்த் சாட்டே.
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Similar topics
» சோனியா, ராகுல் காந்திக்கு அத்வானி கொடுத்த திடீர் டீ பார்ட்டி
» காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கருப்பை வாய் புற்றுநோய் பாதிப்பு?
» அமெரிக்க புற்றுநோய் மருத்துவமனையில் சோனியா காந்திக்கு தீவிர சிகிச்சை-காங்கிரஸார் கவலை
» சோனியா காந்திக்கு நியூயார்க்கில் ஆபரேஷன் முடிந்தது- தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றம்
» சட்டசபையில் நிறைவேற்றி ‘நீட்’ விலக்கு மசோதாவை மீண்டும் ஜனாதிபதிக்கு அனுப்பலாம் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு யோசனை
» காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கருப்பை வாய் புற்றுநோய் பாதிப்பு?
» அமெரிக்க புற்றுநோய் மருத்துவமனையில் சோனியா காந்திக்கு தீவிர சிகிச்சை-காங்கிரஸார் கவலை
» சோனியா காந்திக்கு நியூயார்க்கில் ஆபரேஷன் முடிந்தது- தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றம்
» சட்டசபையில் நிறைவேற்றி ‘நீட்’ விலக்கு மசோதாவை மீண்டும் ஜனாதிபதிக்கு அனுப்பலாம் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு யோசனை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|