Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:42 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:32 pm
» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:14 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 11/07/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm
» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:03 pm
» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 pm
» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Yesterday at 11:00 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:58 pm
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Yesterday at 10:56 pm
» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:19 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Yesterday at 4:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 3:22 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Yesterday at 11:09 am
» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:45 am
» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:39 am
» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am
» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am
» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:37 am
» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:36 am
» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm
» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm
» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm
» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm
» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:18 pm
» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:17 pm
» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:14 pm
» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm
» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm
» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:12 pm
» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:11 pm
» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:10 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Jul 10, 2024 9:56 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 9:33 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 9:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 8:49 pm
» அத விட்டுட்டு இங்க-புலம்பாத.
by ayyasamy ram Wed Jul 10, 2024 7:04 pm
» "இன்று முதல் தோசைக்கு நாட்டு சர்க்கரை கிடையாது"
by ayyasamy ram Wed Jul 10, 2024 6:48 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
prajai |
| |||
Barushree |
| |||
Anthony raj |
| |||
rajuselvam |
| |||
Jenila |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
Barushree |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர்
2 posters
Page 1 of 1
கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர்
சென்னை கடற்கரை சாலையில் காருக்குள் பெண் மென்பொருள் ஊழியருடன் லீலையில் ஈடுபட்ட இரு இளைஞர்களிடம் போலீஸ் போல் நடித்து இளைஞர் ஒருவர் 30 ஆயிரம் பணம் சுருட்டியுள்ளார்.
பெசன்ட் நகர் மற்றும் மெரீனா கடற்கரையில் இரவு நேரங்களில் காதல் ஜோடிகளும், கள்ளக்காதல் ஜோடிகளும் வரம்பு மீறி செயல்படுவது வாடிக்கை யான ஒன்றாகி விட்டது. கடற்கரை மணலில் கட்டி அணைத்தப்படி காதல் ஜோடிகள் கும்மாளமிடுவதை தடுக்க போலீசாரும் போராடி வருகிறார்கள். இதற்காக கடற்கரை பகுதிகளில் போலீசார் மப்டியில் ரோந்து சுற்றுகிறார்கள்.
போலீசாரின் கண்களில் படாமல் இருப்பதற்காக வசதி படைத்த காதல் ஜோடிகள் பலர் தற்போது காருக்குள் இருந்த படியே செக்ஸ் லீலையில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். கடற்கரை சாலையில் காரை நிறுத்தி விட்டு அசிங்கத்தை உள்ளே அரங்கேற்றுகிறார்கள். இப்படி பெசன்ட் நகர் கடற்கரையில் நேற்று இரவு ஒரு பெண்ணுடன் 2 வாலிபர்கள் செக்ஸ் லீலையில் ஈடுபட்டனர்.
இருவரும் வசதி படைத்த வீட்டை சேர்ந்தவர்கள். ஒருவர் அண்ணாநகரிலும், இன்னொருவர் சூளைமேட்டி லும் வசித்து வருகிறார்கள். அண்ணாநகர் வாலிபர் அமெரிக்காவில் படித்து வருகிறார். தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார்.
இருவரும் சேர்ந்து திருவான்மியூரைச் சேர்ந்த ஐ.டி. கம்பெனியில் பணி புரியும் இளம்பெண் ஒருவரை காரில் ஏற்றிக்கொண்டு பெசன்ட்நகர் கடற்கரைக்கு சென்றனர். இரவு 10.30 மணி அளவில் இருள் சூழ்ந்த பகுதியில் காரை நிறுத்தி விட்டு அப்பெண்ணுடன் செக்ஸ் லீலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் காரின் அருகில் வந்து எட்டிப்பார்த்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த வாலிபர்கள் இருவரும் காரை திறந்து கொண்டு வெளியில் வந்தனர்.
பொது இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரியாதா? இந்த பெண்ணை எங்கிருந்து தள்ளிக்கொண்டு வந்தீர்கள். நான் போலீஸ்காரன். மப்டியில் ரோந்து சுற்றி வருகிறேன். 3 பேரையும் விபசார வழக்கில் உள்ளே தள்ளப் போகிறேன் என்று மிரட்டினார்.
இதனால் பயந்து போன வாலிபர்கள் இருவரும் காலில் விழாத குறையாக கெஞ்சினர். சரி, இங்கிருந்து புறப்பட்டு செல்லுங்கள். இனி இந்த பக்கமே வரக்கூடாது. என்று கூறிய அந்த வாலிபர் காரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் சென்றார்.
ராஜாஜி பவன் அருகில் வைத்து காரை மடக்கினார். இருவரும், ஆளுக்கு 15 ஆயிரம் ரூபாய் கொடுங் கள். இல்லையென்றால் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் உங்களை ஒப்படைத்து விடுவேன் என்று கூறி மீண்டும் மிரட்டல் விடுத்தார்.
இதனால் பயந்து போன வாலிபர்கள் அருகில் உள்ள ஏ.டி.எம். மையத்துக்கு சென்று ரூ.30 ஆயிரம் எடுத்துக் கொடுத்தனர். பணத்தை வாங்கிக்கொண்டு மர்ம வாலிபர் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்று விட்டார்.
இது குறித்து சாஸ்திரி நகர் போலீசில் 2 வாலிபர்களும் புகார் செய்தனர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீஸ் போல நடித்து பணம் பறித்த வாலிபரை பிடிப்பதற்காக நேற்று இரவு விடிய விடிய தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டனர்.
பழைய குற்றவாளிகளின் போட்டோக்களை காட்டி விசாரணை நடத்தி வருகிறார்கள். கம்ப்யூட்டர் மூலமும் வாலிபரின் படத்தை வரைந்துள்ளனர்.
வாலிபர்கள் வந்த சொகுசு காரில் ஆணுறை பாக்கெட்டுகள் இருந்துள்ளன. இதனை மிரட்டல் வாலிபர் பார்த்து விட்டார். இதனை ஆயுதமாக வைத்தே 2 பேரையும் மிரட்டி பணிய வைத்துள்ளார்.
மோட்டார் சைக்கிளை ஒரு இடத்தில் நிறுத்தி விட்டு, காரில் ஏறிய வாலிபர் அடையார், பெசன்ட்நகர் பகுதிகளில் 2 வாலிபர்களுடனும் காரில் சுற்றியுள்ளார். இவர்கள் சென்ற பகுதிகளில் போலீசாரும் தங்களது வாகனங்களில் ரோந்து சுற்றி வந்துள்ளனர். காரில் இருந்தபடியே சத்தம் போட்டிருந்தால் கூட மிரட்டல் வாலிபர் சிக்கியிருப்பார்.
இதையெல்லாம் செய்யாமல், பணத்தை லட்டு போல எடுத்துக் கொடுத்து விட்டு எல்லாம் முடிந்த பின்னர் வந்து புகார் கொடுத்துள்ளனர் என்று போலீசார் கூறினார்கள்.
மிரட்டல் வாலிபர் தப்பிச் சென்ற மோட்டார் சைக்கிளை வைத்து போலீசார் துப்பு துலக்கினர். அப்போது அது போலியான நம்பர் என்பது தெரிய வந்தது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அடையாறு, சாஸ்திரி நகர், திருவான்மியூர் ஆகிய 3 போலீஸ் நிலையங்களிலும் குற்றப்பிரிவு இன்ஸ்பெக் டர்கள் இல்லை. பெசன்ட் நகர் கடற்கரை, அஷ்டலட்சுமி கோவில், மருந்தீஸ்வரர் ஆலயம், வேளாங்கண்ணி ஆலயம் போன்ற பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள் இருப்பதால் இந்த போலீஸ் நிலையங்களில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர்களை உடனடியாக பணியில் அமர்த்த வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெசன்ட் நகர் மற்றும் மெரீனா கடற்கரையில் இரவு நேரங்களில் காதல் ஜோடிகளும், கள்ளக்காதல் ஜோடிகளும் வரம்பு மீறி செயல்படுவது வாடிக்கை யான ஒன்றாகி விட்டது. கடற்கரை மணலில் கட்டி அணைத்தப்படி காதல் ஜோடிகள் கும்மாளமிடுவதை தடுக்க போலீசாரும் போராடி வருகிறார்கள். இதற்காக கடற்கரை பகுதிகளில் போலீசார் மப்டியில் ரோந்து சுற்றுகிறார்கள்.
போலீசாரின் கண்களில் படாமல் இருப்பதற்காக வசதி படைத்த காதல் ஜோடிகள் பலர் தற்போது காருக்குள் இருந்த படியே செக்ஸ் லீலையில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். கடற்கரை சாலையில் காரை நிறுத்தி விட்டு அசிங்கத்தை உள்ளே அரங்கேற்றுகிறார்கள். இப்படி பெசன்ட் நகர் கடற்கரையில் நேற்று இரவு ஒரு பெண்ணுடன் 2 வாலிபர்கள் செக்ஸ் லீலையில் ஈடுபட்டனர்.
இருவரும் வசதி படைத்த வீட்டை சேர்ந்தவர்கள். ஒருவர் அண்ணாநகரிலும், இன்னொருவர் சூளைமேட்டி லும் வசித்து வருகிறார்கள். அண்ணாநகர் வாலிபர் அமெரிக்காவில் படித்து வருகிறார். தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார்.
இருவரும் சேர்ந்து திருவான்மியூரைச் சேர்ந்த ஐ.டி. கம்பெனியில் பணி புரியும் இளம்பெண் ஒருவரை காரில் ஏற்றிக்கொண்டு பெசன்ட்நகர் கடற்கரைக்கு சென்றனர். இரவு 10.30 மணி அளவில் இருள் சூழ்ந்த பகுதியில் காரை நிறுத்தி விட்டு அப்பெண்ணுடன் செக்ஸ் லீலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் காரின் அருகில் வந்து எட்டிப்பார்த்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த வாலிபர்கள் இருவரும் காரை திறந்து கொண்டு வெளியில் வந்தனர்.
பொது இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரியாதா? இந்த பெண்ணை எங்கிருந்து தள்ளிக்கொண்டு வந்தீர்கள். நான் போலீஸ்காரன். மப்டியில் ரோந்து சுற்றி வருகிறேன். 3 பேரையும் விபசார வழக்கில் உள்ளே தள்ளப் போகிறேன் என்று மிரட்டினார்.
இதனால் பயந்து போன வாலிபர்கள் இருவரும் காலில் விழாத குறையாக கெஞ்சினர். சரி, இங்கிருந்து புறப்பட்டு செல்லுங்கள். இனி இந்த பக்கமே வரக்கூடாது. என்று கூறிய அந்த வாலிபர் காரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் சென்றார்.
ராஜாஜி பவன் அருகில் வைத்து காரை மடக்கினார். இருவரும், ஆளுக்கு 15 ஆயிரம் ரூபாய் கொடுங் கள். இல்லையென்றால் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் உங்களை ஒப்படைத்து விடுவேன் என்று கூறி மீண்டும் மிரட்டல் விடுத்தார்.
இதனால் பயந்து போன வாலிபர்கள் அருகில் உள்ள ஏ.டி.எம். மையத்துக்கு சென்று ரூ.30 ஆயிரம் எடுத்துக் கொடுத்தனர். பணத்தை வாங்கிக்கொண்டு மர்ம வாலிபர் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்று விட்டார்.
இது குறித்து சாஸ்திரி நகர் போலீசில் 2 வாலிபர்களும் புகார் செய்தனர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீஸ் போல நடித்து பணம் பறித்த வாலிபரை பிடிப்பதற்காக நேற்று இரவு விடிய விடிய தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டனர்.
பழைய குற்றவாளிகளின் போட்டோக்களை காட்டி விசாரணை நடத்தி வருகிறார்கள். கம்ப்யூட்டர் மூலமும் வாலிபரின் படத்தை வரைந்துள்ளனர்.
வாலிபர்கள் வந்த சொகுசு காரில் ஆணுறை பாக்கெட்டுகள் இருந்துள்ளன. இதனை மிரட்டல் வாலிபர் பார்த்து விட்டார். இதனை ஆயுதமாக வைத்தே 2 பேரையும் மிரட்டி பணிய வைத்துள்ளார்.
மோட்டார் சைக்கிளை ஒரு இடத்தில் நிறுத்தி விட்டு, காரில் ஏறிய வாலிபர் அடையார், பெசன்ட்நகர் பகுதிகளில் 2 வாலிபர்களுடனும் காரில் சுற்றியுள்ளார். இவர்கள் சென்ற பகுதிகளில் போலீசாரும் தங்களது வாகனங்களில் ரோந்து சுற்றி வந்துள்ளனர். காரில் இருந்தபடியே சத்தம் போட்டிருந்தால் கூட மிரட்டல் வாலிபர் சிக்கியிருப்பார்.
இதையெல்லாம் செய்யாமல், பணத்தை லட்டு போல எடுத்துக் கொடுத்து விட்டு எல்லாம் முடிந்த பின்னர் வந்து புகார் கொடுத்துள்ளனர் என்று போலீசார் கூறினார்கள்.
மிரட்டல் வாலிபர் தப்பிச் சென்ற மோட்டார் சைக்கிளை வைத்து போலீசார் துப்பு துலக்கினர். அப்போது அது போலியான நம்பர் என்பது தெரிய வந்தது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அடையாறு, சாஸ்திரி நகர், திருவான்மியூர் ஆகிய 3 போலீஸ் நிலையங்களிலும் குற்றப்பிரிவு இன்ஸ்பெக் டர்கள் இல்லை. பெசன்ட் நகர் கடற்கரை, அஷ்டலட்சுமி கோவில், மருந்தீஸ்வரர் ஆலயம், வேளாங்கண்ணி ஆலயம் போன்ற பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள் இருப்பதால் இந்த போலீஸ் நிலையங்களில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர்களை உடனடியாக பணியில் அமர்த்த வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
நவீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தந்தையின் கவனக்குறைவு; பூட்டிய காருக்குள் குழந்தை பலி!
» விமானப் பணிப் பெண்ணுடன் பலவந்தமாக செல்பி எடுக்க முயற்சித்த நபர் மும்பையில் கைது
» பூட்டிய காருக்குள் சிக்கிய சிறுவன் மூச்சு திணறி பலி
» ஏசி' காருக்குள் முக கவசம் அவசியமா
» இங்கிலாந்தில் காருக்குள் இந்தியர் எரித்துக்கொலை
» விமானப் பணிப் பெண்ணுடன் பலவந்தமாக செல்பி எடுக்க முயற்சித்த நபர் மும்பையில் கைது
» பூட்டிய காருக்குள் சிக்கிய சிறுவன் மூச்சு திணறி பலி
» ஏசி' காருக்குள் முக கவசம் அவசியமா
» இங்கிலாந்தில் காருக்குள் இந்தியர் எரித்துக்கொலை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|