புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
Karthikakulanthaivel |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கஸ்ரோவின் கணணியில் அல்ல பத்மநாதனே தகவல்களை வழங்கியுள்ளார் - கொழும்பு ஊடகம்
Page 1 of 1 •
- நிசாந்தன்இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
கஸ்ரோவின் கணணியில் இருந்து புலம்பெயர் தமிழ் மக்கள் தொடர்பான தகவல்கள் பெறப்பட்டதாக அரசு கூறினாலும், முழுமையான தகவல்களை கே.பியே வழங்கியிருந்தார்.
சிறீலங்காவில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகளில் புலம்பெயர் தமிழ் மக்கள் இணைந்து கொள்ள வேண்டும் என கே.பி அழைப்பு விடுத்திருந்தார். அவரின் அழைப்பை ஏற்று சில தமிழர்கள் சென்றிருந்தனர். ஆனால் அனைத்துலகத்தில் உள்ள கஸ்ரோவின் உறுப்பினர்கள் கே.பியின் இந்த திட்டத்தை முறியடித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து ஆத்திரமடைந்த கே.பி புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் தலைவர்களின் விபரங்களை அரசுக்கு தெரிவித்துள்ளார் என கொழும்பு ஊடகமான டெய்லி மிரர் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா ராஜபக்சாவின் அண்மைய அமெரிக்க விஜயம் ஒரு காரணத்துடன் தான் அமைந்திருந்தது. அவர் அமெரிக்காவுக்கு எடுத்துச் சென்ற ஆவணங்களில் விடுதலைப்புலிகளுக்கு உதவிய புலம்பெயர் தமிழ் மக்களின் தகவல்கள் அடங்கியிருந்தது.
இந்த தகவல்களை விடுதலைப்புலிகளின் அனைத்துலக செயற்பாடுகளுக்கான பொறுப்பாளர் கஸ்ரேவின் பிரத்தியோக கணணியில் இருந்து பெற்றுக் கொண்டுள்ளதாக அரசு தெரிவித்து வருகின்றது. ஆனால் அதனை குமரன் பத்மநாதனே வழங்கியுள்ளதாக அரசுக்கு நெருக்கமாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எனினும் தானே தகவல்களை வழங்கியது என தெரிந்தால் தன்னை துரோகி என தமிழர்கள் கூறுவார்கள் என தெரிவித்துள்ள பத்மநாதன் அதனை கஸ்ரோவின் கணணியில் இருந்து பெறப்பட்டதாக கூறுமாறு அரசுக்கு தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகளின் அனைத்துலக செயற்பாடுகளின் பொறுப்பை விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பத்மநாதனிடம் இருந்து பெற்று கஸ்ரோவிடம் ஒப்படைத்திருந்தார். இது கே.பி க்கு ஆத்திரத்தை உண்டுபண்ணியிருந்தது.
கஸ்ரோவின் கணணியில் இருந்து புலம்பெயர் தமிழ் மக்கள் தொடர்பான தகவல்கள் பெறப்பட்டதாக அரசு கூறினாலும், முழுமையான தகவல்களை கே.பியே வழங்கியிருந்தார். சிறீலங்காவில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகளில் புலம்பெயர் தமிழ் மக்கள் இணைந்து கொள்ள வேண்டும் என கே.பி அழைப்பு விடுத்திருந்தார். அவரின் அழைப்பை ஏற்று சில தமிழர்கள் வந்திருந்தனர். ஆனால் அனைத்துலகத்தில் உள்ள கஸ்ரோவின் உறுப்பினர்கள் கே.பியின் இந்த திட்டத்தை முறியடித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து ஆத்திரமடைந்த கே.பி புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் தலைவர்களின் விபரங்களை அரசுக்கு தெரிவித்துள்ளார். அவர்களுக்கு எதிரான குற்றங்களையும் அவர் ஆவணப்படுத்தியுள்ளார். தற்போது சிறீலங்கா அரசுக்கு மிகப்பெரும் சவாலாக புலம்பெயர் தமிழ் சமூகம் மாற்றம் பெற்றுள்ளது. எனவே தான் கே.பியின் உதவியுடன் அதனை முறியடிக்க அது திட்டமிட்டுள்ளது.
கே.பியை தம்வசப்படுத்தியதும் அனைத்துலகத்தில் உள்ள புலம்பெயர் தமிழ் மக்களை முறியடித்துவிடலாம் என அரசு நம்பியது. ஆனால் கே.பி கைது செய்யப்பட்டு ஒரு வருடம் கடந்த நிலையிலும் அரசால் அதனை மேற்கொள்ள முடியவில்லை.
கஸ்ரோவின் கணணியில் உள்ள தகவல்களை கொண்டு தான் புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் தலைவர்களை ஒடுக்க வேண்டும் என்றால் அரசு போர் முடிந்தவுடன் அதனை மேற்கொண்டிருக்கலாம். தற்போது போர் முடிந்து ஒரு வருடம் கடந்து விட்டது. சிறீலங்கா அரசு கடந்த வருடமே கஸ்ரோவின் கணணியை கைப்பற்றியதாக தெரிவித்திருந்தது.
கே.பியின் மூலம் புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் தலைவர்களை சிறீலங்கா அரசுடன் இணைந்து இயங்கவைப்பதே சிறீலங்கா அரசின் முதலாவது திட்டம். அது கைகூடாது விட்டால் அவர்களின் குற்றங்களை முன்வைத்து அனைத்துலக காவல்துறையினர் மூலம் அவர்களை கைது செய்வது இரண்டாவது திட்டம்.
கருணாவை பயன்படுத்தி விடுதலைப்புலிகளின் படை பலத்தை சிதைத்தது போல பத்மநாதனை பயன்படுத்தி விடுதலைப்புலிகளின் அனைத்துலக வலையமைப்பை முறியடிக்க அரசு முயன்று வருகின்றது.
எனினும் இன்று கருணாவை விட கே.பி தான் அரசின் உயர்ந்த மரியாதைக்குரியவர். அவரை மிகவும் நுட்பமாக பயன்படுத்தி விடுதலைப்புலிகளின் அனைத்துலக வலையமமைப்பை முறியடிக்க அரசு முயன்று வருகின்றது.
கருணா குழுவினரை கிழக்கு மாகாணசபையில் போட்டியிட வைத்தது போல வட மாகாணசபை தேர்தலில் கே.பியை போட்டியிட வைக்க அரசு முயன்று வருகின்றது. எனவே தான் கே.பி மீது புலம்பெயர் தமிழ் மக்கள் அவதுறு பிரச்சாரங்கள் மேற்கொள்வதை புலம்பெயர் தமிழ் மக்களின் ஒரு பிரிவினரை வைத்து அரசு முறியடித்து வருகின்றது.
வட மாகாணசபை தேர்தலில் வெற்றியீட்டுவது கடினமானது எனவே தான் கே.பியின் நற்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் கெட்டுவிடாது பாதுகாப்பதில் அரசு நுட்பமாக செயற்பட்டு வருகின்றது.
விடுதலைப்புலிகளின் வளாச்சிக்கு உதவிய இரு முக்கிய தலைவர்களான கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் மற்றும் கருணா ஆகிய இருவருமே தற்போது விடுதலைப்புலிகளின் வலையமைப்பை முற்றாக தகர்க்கும் முயற்சிகளில் அரசுக்கு உதவி வருவவது வேடிக்கையானது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறீலங்காவில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகளில் புலம்பெயர் தமிழ் மக்கள் இணைந்து கொள்ள வேண்டும் என கே.பி அழைப்பு விடுத்திருந்தார். அவரின் அழைப்பை ஏற்று சில தமிழர்கள் சென்றிருந்தனர். ஆனால் அனைத்துலகத்தில் உள்ள கஸ்ரோவின் உறுப்பினர்கள் கே.பியின் இந்த திட்டத்தை முறியடித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து ஆத்திரமடைந்த கே.பி புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் தலைவர்களின் விபரங்களை அரசுக்கு தெரிவித்துள்ளார் என கொழும்பு ஊடகமான டெய்லி மிரர் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா ராஜபக்சாவின் அண்மைய அமெரிக்க விஜயம் ஒரு காரணத்துடன் தான் அமைந்திருந்தது. அவர் அமெரிக்காவுக்கு எடுத்துச் சென்ற ஆவணங்களில் விடுதலைப்புலிகளுக்கு உதவிய புலம்பெயர் தமிழ் மக்களின் தகவல்கள் அடங்கியிருந்தது.
இந்த தகவல்களை விடுதலைப்புலிகளின் அனைத்துலக செயற்பாடுகளுக்கான பொறுப்பாளர் கஸ்ரேவின் பிரத்தியோக கணணியில் இருந்து பெற்றுக் கொண்டுள்ளதாக அரசு தெரிவித்து வருகின்றது. ஆனால் அதனை குமரன் பத்மநாதனே வழங்கியுள்ளதாக அரசுக்கு நெருக்கமாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எனினும் தானே தகவல்களை வழங்கியது என தெரிந்தால் தன்னை துரோகி என தமிழர்கள் கூறுவார்கள் என தெரிவித்துள்ள பத்மநாதன் அதனை கஸ்ரோவின் கணணியில் இருந்து பெறப்பட்டதாக கூறுமாறு அரசுக்கு தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகளின் அனைத்துலக செயற்பாடுகளின் பொறுப்பை விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பத்மநாதனிடம் இருந்து பெற்று கஸ்ரோவிடம் ஒப்படைத்திருந்தார். இது கே.பி க்கு ஆத்திரத்தை உண்டுபண்ணியிருந்தது.
கஸ்ரோவின் கணணியில் இருந்து புலம்பெயர் தமிழ் மக்கள் தொடர்பான தகவல்கள் பெறப்பட்டதாக அரசு கூறினாலும், முழுமையான தகவல்களை கே.பியே வழங்கியிருந்தார். சிறீலங்காவில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகளில் புலம்பெயர் தமிழ் மக்கள் இணைந்து கொள்ள வேண்டும் என கே.பி அழைப்பு விடுத்திருந்தார். அவரின் அழைப்பை ஏற்று சில தமிழர்கள் வந்திருந்தனர். ஆனால் அனைத்துலகத்தில் உள்ள கஸ்ரோவின் உறுப்பினர்கள் கே.பியின் இந்த திட்டத்தை முறியடித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து ஆத்திரமடைந்த கே.பி புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் தலைவர்களின் விபரங்களை அரசுக்கு தெரிவித்துள்ளார். அவர்களுக்கு எதிரான குற்றங்களையும் அவர் ஆவணப்படுத்தியுள்ளார். தற்போது சிறீலங்கா அரசுக்கு மிகப்பெரும் சவாலாக புலம்பெயர் தமிழ் சமூகம் மாற்றம் பெற்றுள்ளது. எனவே தான் கே.பியின் உதவியுடன் அதனை முறியடிக்க அது திட்டமிட்டுள்ளது.
கே.பியை தம்வசப்படுத்தியதும் அனைத்துலகத்தில் உள்ள புலம்பெயர் தமிழ் மக்களை முறியடித்துவிடலாம் என அரசு நம்பியது. ஆனால் கே.பி கைது செய்யப்பட்டு ஒரு வருடம் கடந்த நிலையிலும் அரசால் அதனை மேற்கொள்ள முடியவில்லை.
கஸ்ரோவின் கணணியில் உள்ள தகவல்களை கொண்டு தான் புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் தலைவர்களை ஒடுக்க வேண்டும் என்றால் அரசு போர் முடிந்தவுடன் அதனை மேற்கொண்டிருக்கலாம். தற்போது போர் முடிந்து ஒரு வருடம் கடந்து விட்டது. சிறீலங்கா அரசு கடந்த வருடமே கஸ்ரோவின் கணணியை கைப்பற்றியதாக தெரிவித்திருந்தது.
கே.பியின் மூலம் புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் தலைவர்களை சிறீலங்கா அரசுடன் இணைந்து இயங்கவைப்பதே சிறீலங்கா அரசின் முதலாவது திட்டம். அது கைகூடாது விட்டால் அவர்களின் குற்றங்களை முன்வைத்து அனைத்துலக காவல்துறையினர் மூலம் அவர்களை கைது செய்வது இரண்டாவது திட்டம்.
கருணாவை பயன்படுத்தி விடுதலைப்புலிகளின் படை பலத்தை சிதைத்தது போல பத்மநாதனை பயன்படுத்தி விடுதலைப்புலிகளின் அனைத்துலக வலையமைப்பை முறியடிக்க அரசு முயன்று வருகின்றது.
எனினும் இன்று கருணாவை விட கே.பி தான் அரசின் உயர்ந்த மரியாதைக்குரியவர். அவரை மிகவும் நுட்பமாக பயன்படுத்தி விடுதலைப்புலிகளின் அனைத்துலக வலையமமைப்பை முறியடிக்க அரசு முயன்று வருகின்றது.
கருணா குழுவினரை கிழக்கு மாகாணசபையில் போட்டியிட வைத்தது போல வட மாகாணசபை தேர்தலில் கே.பியை போட்டியிட வைக்க அரசு முயன்று வருகின்றது. எனவே தான் கே.பி மீது புலம்பெயர் தமிழ் மக்கள் அவதுறு பிரச்சாரங்கள் மேற்கொள்வதை புலம்பெயர் தமிழ் மக்களின் ஒரு பிரிவினரை வைத்து அரசு முறியடித்து வருகின்றது.
வட மாகாணசபை தேர்தலில் வெற்றியீட்டுவது கடினமானது எனவே தான் கே.பியின் நற்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் கெட்டுவிடாது பாதுகாப்பதில் அரசு நுட்பமாக செயற்பட்டு வருகின்றது.
விடுதலைப்புலிகளின் வளாச்சிக்கு உதவிய இரு முக்கிய தலைவர்களான கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் மற்றும் கருணா ஆகிய இருவருமே தற்போது விடுதலைப்புலிகளின் வலையமைப்பை முற்றாக தகர்க்கும் முயற்சிகளில் அரசுக்கு உதவி வருவவது வேடிக்கையானது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
![சுட்டுத்தள்ளூ!](/users/1813/71/41/02/smiles/740322.gif)
![சுட்டுத்தள்ளூ!](/users/1813/71/41/02/smiles/740322.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|