புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எம்.பி.,க்கள் அமளியால் ஒரே வாரத்தில் ரூ.40 கோடி காலி
Page 1 of 1 •
விலைவாசி உயர்வு பிரச்னையில் எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டம் காரணமாக, கடந்த ஒரு வாரமாக பார்லிமென்ட் நடவடிக்கைகள், எந்த அலுவல்களும் நடக்காமல் முற்றிலும் முடங்கியதால், 40 கோடி ரூபாய் மக்கள் வரிப் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது.
பார்லிமென்டின் மழைக்கால கூட்டத்தொடர், கடந்த மாதம் 26ல் துவங்கியது. இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், முதல் நாளன்று மட்டும் வழக்கமான முறையில் சபை ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து, தொடர்ந்து நான்கு நாட்கள் ராஜ்யசபா, லோக்சபா என இரு சபைகளுமே வழக்கமாகக் கூடினாலும், எந்த அலுவல்களும் உருப்படியாக நடக்கவில்லை. விலைவாசி பிரச்னையை முன்வைத்து,
அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே அணியில் திரண்டு, அமளியில் ஈடுபட்டது தான் இதற்கு காரணம். விலைவாசி பிரச்னை குறித்து ஓட்டெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த வேண்டும் என்றும், ஒத்தி வைப்பு தீர்மானம் கொண்டு வர அனுமதிக்க வேண்டும் என்றும் அனைத்து எதிர்க்கட்சிகளும் குரல் கொடுத்தன. ஆனால், ஆளும் தரப்பு இதற்கு சம்மதிக்கவில்லை. எதிர்க்கட்சிகளை சமாதானப்படுத்த சபாநாயகர்
மீரா குமார் மேற்கொண்ட நடவடிக்கைகள் பலன் அளிக்கவில்லை. எதிர்க்கட்சியினரிடையே கருத்து வேறுபாடு ஏற்படும் என, எதிர்பார்த்திருந்த காங்கிரசின் முயற்சியும் பலன் அளிக்கவில்லை. இதனால், தொடர்ச்சியாக நான்கு நாட்கள் சபை நடவடிக்கைகள் முடங்கிப் போயின; எந்த ஒரு முக்கிய அலுவலும் நடக்கவில்லை.
40 கோடி ரூபாய் வீண்: ஒவ்வொரு நாளும் சபை நடவடிக்கைகள் நடப்பதற்கு, அரசு தரப்பில் இருந்து 7.65 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. இது, மக்களின் வரிப் பணம். கடந்த ஒரு வாரமாக சபை நடவடிக்கைகள்
முடங்கியதால், ஒட்டு மொத்தமாக 38.3 கோடி ரூபாய் மக்களின் வரிப் பணம், மக்கள் பிரதிநிதிகளால் வீணடிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் சபைக்கு மிகக் குறைவான எண்ணிக்கையிலான எம்.பி.,க்களே வந்திருந்தனர். கடந்த 26ம் தேதி, 132 எம்.பி.,க் கள் சபைக்கு வரவில்லை. அதற்கு அடுத்த நாள், 101 எம்.பி.,க்கள் சபையை புறக்கணித்தனர். கடந்த 28ம் தேதி 91 எம்.பி.,க்களும், 29ம் தேதி 92 எம்.பி.,க்களும் சபைக்கு வரவில்லை. காங்கிரஸ் தலைவர் சோனியா, காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் ஆகியோர் கடந்த வாரம் சபைக்கு வரவில்லை. இதனால், காங்கிரஸ் எம்.பி.,க் கள் பலரும் சபைக்கு வருவதில் ஆர்வம் காட்டவில்லை. இதற்கு எதிர்க்கட்சி எம்.பி.,க்களும் விதிவிலக்கல்ல. எதிர்க்கட்சி வரிசையிலும் கணிசமான இருக்கைகள் காலியாக இருந்தன.
இதுகுறித்து அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது: சாதாரண மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் விலை உயர்வு பிரச்னைக்காகவே போராடுகிறோம் என, எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. ஆனால், சபை நடவடிக்கைகள் நடக்காததால், மக்கள் வரிப் பணம் வீணடிக்கப்படுகிறது. இதுவும் சாதாரண மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்த கூடிய விஷயம் தான் என்பதை அவர்கள் உணரவில்லை. அதேபோல், எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை ஏற்காமல், பிடிவாதம் பிடித்து வரும் அரசு தரப்பும், மக்களின் வரிப் பணம் வீணடிக்கப்படுவதற்கு முக்கிய காரணமாக உள்ளது. இவ்வாறு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.
நன்றி: தின
பார்லிமென்டின் மழைக்கால கூட்டத்தொடர், கடந்த மாதம் 26ல் துவங்கியது. இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், முதல் நாளன்று மட்டும் வழக்கமான முறையில் சபை ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து, தொடர்ந்து நான்கு நாட்கள் ராஜ்யசபா, லோக்சபா என இரு சபைகளுமே வழக்கமாகக் கூடினாலும், எந்த அலுவல்களும் உருப்படியாக நடக்கவில்லை. விலைவாசி பிரச்னையை முன்வைத்து,
அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே அணியில் திரண்டு, அமளியில் ஈடுபட்டது தான் இதற்கு காரணம். விலைவாசி பிரச்னை குறித்து ஓட்டெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த வேண்டும் என்றும், ஒத்தி வைப்பு தீர்மானம் கொண்டு வர அனுமதிக்க வேண்டும் என்றும் அனைத்து எதிர்க்கட்சிகளும் குரல் கொடுத்தன. ஆனால், ஆளும் தரப்பு இதற்கு சம்மதிக்கவில்லை. எதிர்க்கட்சிகளை சமாதானப்படுத்த சபாநாயகர்
மீரா குமார் மேற்கொண்ட நடவடிக்கைகள் பலன் அளிக்கவில்லை. எதிர்க்கட்சியினரிடையே கருத்து வேறுபாடு ஏற்படும் என, எதிர்பார்த்திருந்த காங்கிரசின் முயற்சியும் பலன் அளிக்கவில்லை. இதனால், தொடர்ச்சியாக நான்கு நாட்கள் சபை நடவடிக்கைகள் முடங்கிப் போயின; எந்த ஒரு முக்கிய அலுவலும் நடக்கவில்லை.
40 கோடி ரூபாய் வீண்: ஒவ்வொரு நாளும் சபை நடவடிக்கைகள் நடப்பதற்கு, அரசு தரப்பில் இருந்து 7.65 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. இது, மக்களின் வரிப் பணம். கடந்த ஒரு வாரமாக சபை நடவடிக்கைகள்
முடங்கியதால், ஒட்டு மொத்தமாக 38.3 கோடி ரூபாய் மக்களின் வரிப் பணம், மக்கள் பிரதிநிதிகளால் வீணடிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் சபைக்கு மிகக் குறைவான எண்ணிக்கையிலான எம்.பி.,க்களே வந்திருந்தனர். கடந்த 26ம் தேதி, 132 எம்.பி.,க் கள் சபைக்கு வரவில்லை. அதற்கு அடுத்த நாள், 101 எம்.பி.,க்கள் சபையை புறக்கணித்தனர். கடந்த 28ம் தேதி 91 எம்.பி.,க்களும், 29ம் தேதி 92 எம்.பி.,க்களும் சபைக்கு வரவில்லை. காங்கிரஸ் தலைவர் சோனியா, காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் ஆகியோர் கடந்த வாரம் சபைக்கு வரவில்லை. இதனால், காங்கிரஸ் எம்.பி.,க் கள் பலரும் சபைக்கு வருவதில் ஆர்வம் காட்டவில்லை. இதற்கு எதிர்க்கட்சி எம்.பி.,க்களும் விதிவிலக்கல்ல. எதிர்க்கட்சி வரிசையிலும் கணிசமான இருக்கைகள் காலியாக இருந்தன.
இதுகுறித்து அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது: சாதாரண மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் விலை உயர்வு பிரச்னைக்காகவே போராடுகிறோம் என, எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. ஆனால், சபை நடவடிக்கைகள் நடக்காததால், மக்கள் வரிப் பணம் வீணடிக்கப்படுகிறது. இதுவும் சாதாரண மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்த கூடிய விஷயம் தான் என்பதை அவர்கள் உணரவில்லை. அதேபோல், எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை ஏற்காமல், பிடிவாதம் பிடித்து வரும் அரசு தரப்பும், மக்களின் வரிப் பணம் வீணடிக்கப்படுவதற்கு முக்கிய காரணமாக உள்ளது. இவ்வாறு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.
நன்றி: தின
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Sponsored content
Similar topics
» ஒரே வாரத்தில் 3 இலட்சம் கோடி ?
» நெல்லை கோர்ட்டில் கொலைவழக்கில் 2 டி.ஐ.ஜி.க்கள், எஸ்.பி.க்கள் சாட்சியம்
» கடும் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைப்பு
» எதிர்க்கட்சியினர் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 2-வது நாளாக முடக்கம்
» அரசுக்கு 45,119 கோடி கடன் எம்.எல்.ஏ.க்கள் சம்பள உயர்வை எதிர்த்து மனு
» நெல்லை கோர்ட்டில் கொலைவழக்கில் 2 டி.ஐ.ஜி.க்கள், எஸ்.பி.க்கள் சாட்சியம்
» கடும் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைப்பு
» எதிர்க்கட்சியினர் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 2-வது நாளாக முடக்கம்
» அரசுக்கு 45,119 கோடி கடன் எம்.எல்.ஏ.க்கள் சம்பள உயர்வை எதிர்த்து மனு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|