புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:45
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:40
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49
by ayyasamy ram Today at 15:45
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:40
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏழுவின் அது ஒரு ரவ் காலம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
ஏன் மச்சி.. எதுக்கெதுக்கோ நாளு வச்சு கொண்டாடறாங்க. உண்மையா கொண்டாடுற குடிகாரர்களுக்கு ஏதாவது நாளிருக்காடா என்று பியரை திறக்குமுன்னே வாய் திறந்தான் ஏழு.
உனக்கு ஒரு சைட் இல்லைன்னா உலகமே காதலர் தினம் கொண்டாட கூடாதா என்றான் ஆறு.
இப்ப யாரு காதலர் தினம் வேணாம்னு சொன்னா? குடிக்கறதுக்கு நாளிருக்கான்னுதானே கேட்டேன்.
ரைட் விடு. நாம கொண்டாடிலாம்.நீ என்னைக்கு முழு பியர் ராவா அடிக்கிறியோ அன்னைக்குத்தான் குடிகாரர்கள் தினம்.
கொண்டாடவே கூடாதுன்னு இப்படி சொல்றீயா மச்சி என்ற பாலாஜியை முறைத்தான் ஏழு.
அவனை ஏண்டா முறைக்கிற? எதுக்கு ஒன்ன கெமிஸ்ட்ரி திட்டிட்டு இருந்தாரு என்ற கேட்ட ஆறுவையும் முறைத்தான் ஏழு.
நான் சொல்றேன் மச்சி. அவரோட முக்கியமான bag காணாம போயிடுச்சாம். அதுல அவர் பண்ற ஆராய்ச்சி பத்தியெல்லாம் இருந்தததாம். அதனால அத கண்டுபுடிச்சு கொடுக்கறவங்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும்னு சொல்லியிருந்தாரு.
சரி.
அது எவ்ளோ பெரிய புராஜெக்ட். அத கண்டுபுடிச்சு கொடுக்கறவங்களுக்கு வெய்ட்டா ஏதாவது தரலாமில்ல. அத விட்டுட்டு “தக்க” சன்மானம் கொடுத்தா நல்லாவாயிருக்கான்னு இவன் கேட்டத அந்த சிவசங்கரி போய் அவர் கிட்ட போட்டுக் கொடுத்துடுச்சு மச்சி.
எப்படிடா இப்படியெல்லாம் யோசிக்கிற என்று வியந்த பாலாஜியின் தலையில் தட்டினான் ஆறு.
இது ஒரு மேட்டரா?கிரேசி மோகன் படமும் நாடகமும் பார்த்துட்டு எதுக்கெடுத்தாலும் மொக்கை போடறான். நேத்து இப்படித்தான் எனக்கு ஃபோன் பண்ணி ஹாஸ்டல்லா பிரம்மா இருக்காரான்னா கேட்டான். அது யாருடா பிரம்மான்னா கரண்ட்டுதான்னு சொல்றான். பிரம்மாவுக்கும் த்ரீ ஃபேஸ். கரண்ட்டுக்கும் த்ரீ ஃபேஸூதானேனு அறுக்குறாண்டா.
இந்த இடத்தில் சிரித்தால் ஆறுவுக்கு கோவம் வரும் என்று தெரிந்தும் சிரிக்காமல் இருக்க முடியவில்லை எங்களால். இந்த கேப்பில் பாதி பியரை ராவாக அடித்துவிட்டான் ஏழு.
ஸ்லாப்ஸ்டிக் காமெடி பத்தி உனக்கென்ண்டா தெரியும் என்றான் ஏழு.
இது எப்படிடா Slapstick காமெடி ஆகுமென்றேன்.
நான் எப்ப ஜோக்கடிச்சாலும் இவன் ஸ்டிக்கால அடிக்கிறான். இல்லன்னா கன்னத்துலா Slap ஒன்னு கொடுக்கிறான். அப்ப இது Slapstick காமெடியில்லையா என்றவனுக்கு இன்னொரு Slap விழுந்தது ஆறுவிடமிருந்து.
மச்சி. இப்பெல்லாம் இவன் படிக்கிறதே இல்லடா. தண்ணியடிக்கனும். இந்த மாதிரி மொக்கையா பேசனும்.வேற எண்ணமே இல்ல. அதான்டா கஷ்டமா இருக்கு.
நான் எப்பவும் சிபிடா.
அதுயாருடா?
ஸ்டூடண்ட் நம்பர் ஒன்னுடா..
ஆங். இது ஒன்னு ஆரம்பிச்சிட்டாண்டா. எதுக்கெடுத்தாலும் சினிமாவுல எக்ஸாம்பிள் கொடுக்கறான் என்று தொடர் குற்றப்பத்திரிக்கை வாசித்தான் ஆறு.
அதுவரை அமைதி காத்த ஏழுவை சீண்டிவிட்டது பாதி பியர்.
உனக்கு எது தெரியுமோ அதப் பத்திதானே உங்கிட்ட சொல்ல முடியும். நியூட்டனும் பாஸ்கலும் கம்யூனிஸ்ட் ரைட்டரான்னு கேட்டவன்தாண்டா நீ.
நல்லத சொன்னா கேட்கமாட்ட்டா. எப்படியோ நாசமா போங்க. இவனால நாம் எல்லோரும் ஒரு நாள் வாங்கப் போறோம் பிரின்சிகிட்ட என்று சொல்லிவிட்டு தன் மானம் நடனமாடியதை மறைக்க பியரை அடித்தான் ஆறு.
பிரின்சிக்கு இவன பத்தி தெரியும்டா. மெக்கானிக்கல் பசங்களுக்கு அவரு செமினார் எடுத்தப்ப, கம்ப்யூட்டர் படிச்சாதான் உங்களுக்கு இனிமேல வேலை கிடைக்கும்னு சொன்னாரு. இவன் சும்மா இல்லாம “அப்புறம் எதுக்கு சார் நாங்க படிக்கனும். கம்ப்யூட்டர் படிச்சாலே போதுமேன்னு சொல்லியிருக்கான்”. இவன நோட் பண்ணி வச்சிருக்காரு.
மச்சி. இவன் மத்தவங்கள கலாய்ச்சதுக்கே பொங்கறீங்களே. நேத்து தலைவலி பயங்கரமா வலிச்சது. “தலைவலிக்குதுடா. பொறுக்க முடியல”னு இவன் கிட்ட சொன்னா, கூலா கேட்கிறான். “தலைவலிக்கும்போது நீ ஏண்டா பொறுக்க போற”. மவனே அப்படியே கழுத்துல கால் வச்சு கொன்னுடலாம்னு தோணுச்சு என்று பியரை போல பொங்கினான் மதன். அப்புறம் அவனா போய் மாத்திரை வாங்கிட்டு வந்தான். மாத்திர ஓரத்தையெல்லாம் வெட்டினவன ஏண்டான்னு கேட்டா “அப்பதான் சை எஃபெக்ட் வராது” னு சொல்றான்.
க்ரூப்ல புதுசா சேர்ந்த அருண் மட்டும் ஏழுவை பாவமா பார்த்தான். இரக்கப்படுகிறானா என்று கேட்டதுக்கு அவன் சோகக் கதையை சொல்லத் தொடங்கினான். ஒரு நாள் நோட்டிஸ் போர்டுடல் உனக்கு மணி ஆர்டர் போட்டிருக்காங்கனு வந்து சொன்னா ”ங்கொய்யால..யாருடா அவன் மணி? எனக்கே ஆர்டர் போடறதுனு” கேட்கறாண்டா. இவன் எப்பவுமே இப்படித்தானா என்று தன் அறியாமையை சபைக்கு சமர்ப்பித்தான் அருண்.
அனைத்து முனைகளிலிருந்தும் ஏவுகணைகள் தாக்குவதைக் கண்ட ஏழு வழக்கம்போல அரை பியரோடு தரையில் சாய்ந்தான்.
உனக்கு ஒரு சைட் இல்லைன்னா உலகமே காதலர் தினம் கொண்டாட கூடாதா என்றான் ஆறு.
இப்ப யாரு காதலர் தினம் வேணாம்னு சொன்னா? குடிக்கறதுக்கு நாளிருக்கான்னுதானே கேட்டேன்.
ரைட் விடு. நாம கொண்டாடிலாம்.நீ என்னைக்கு முழு பியர் ராவா அடிக்கிறியோ அன்னைக்குத்தான் குடிகாரர்கள் தினம்.
கொண்டாடவே கூடாதுன்னு இப்படி சொல்றீயா மச்சி என்ற பாலாஜியை முறைத்தான் ஏழு.
அவனை ஏண்டா முறைக்கிற? எதுக்கு ஒன்ன கெமிஸ்ட்ரி திட்டிட்டு இருந்தாரு என்ற கேட்ட ஆறுவையும் முறைத்தான் ஏழு.
நான் சொல்றேன் மச்சி. அவரோட முக்கியமான bag காணாம போயிடுச்சாம். அதுல அவர் பண்ற ஆராய்ச்சி பத்தியெல்லாம் இருந்தததாம். அதனால அத கண்டுபுடிச்சு கொடுக்கறவங்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும்னு சொல்லியிருந்தாரு.
சரி.
அது எவ்ளோ பெரிய புராஜெக்ட். அத கண்டுபுடிச்சு கொடுக்கறவங்களுக்கு வெய்ட்டா ஏதாவது தரலாமில்ல. அத விட்டுட்டு “தக்க” சன்மானம் கொடுத்தா நல்லாவாயிருக்கான்னு இவன் கேட்டத அந்த சிவசங்கரி போய் அவர் கிட்ட போட்டுக் கொடுத்துடுச்சு மச்சி.
எப்படிடா இப்படியெல்லாம் யோசிக்கிற என்று வியந்த பாலாஜியின் தலையில் தட்டினான் ஆறு.
இது ஒரு மேட்டரா?கிரேசி மோகன் படமும் நாடகமும் பார்த்துட்டு எதுக்கெடுத்தாலும் மொக்கை போடறான். நேத்து இப்படித்தான் எனக்கு ஃபோன் பண்ணி ஹாஸ்டல்லா பிரம்மா இருக்காரான்னா கேட்டான். அது யாருடா பிரம்மான்னா கரண்ட்டுதான்னு சொல்றான். பிரம்மாவுக்கும் த்ரீ ஃபேஸ். கரண்ட்டுக்கும் த்ரீ ஃபேஸூதானேனு அறுக்குறாண்டா.
இந்த இடத்தில் சிரித்தால் ஆறுவுக்கு கோவம் வரும் என்று தெரிந்தும் சிரிக்காமல் இருக்க முடியவில்லை எங்களால். இந்த கேப்பில் பாதி பியரை ராவாக அடித்துவிட்டான் ஏழு.
ஸ்லாப்ஸ்டிக் காமெடி பத்தி உனக்கென்ண்டா தெரியும் என்றான் ஏழு.
இது எப்படிடா Slapstick காமெடி ஆகுமென்றேன்.
நான் எப்ப ஜோக்கடிச்சாலும் இவன் ஸ்டிக்கால அடிக்கிறான். இல்லன்னா கன்னத்துலா Slap ஒன்னு கொடுக்கிறான். அப்ப இது Slapstick காமெடியில்லையா என்றவனுக்கு இன்னொரு Slap விழுந்தது ஆறுவிடமிருந்து.
மச்சி. இப்பெல்லாம் இவன் படிக்கிறதே இல்லடா. தண்ணியடிக்கனும். இந்த மாதிரி மொக்கையா பேசனும்.வேற எண்ணமே இல்ல. அதான்டா கஷ்டமா இருக்கு.
நான் எப்பவும் சிபிடா.
அதுயாருடா?
ஸ்டூடண்ட் நம்பர் ஒன்னுடா..
ஆங். இது ஒன்னு ஆரம்பிச்சிட்டாண்டா. எதுக்கெடுத்தாலும் சினிமாவுல எக்ஸாம்பிள் கொடுக்கறான் என்று தொடர் குற்றப்பத்திரிக்கை வாசித்தான் ஆறு.
அதுவரை அமைதி காத்த ஏழுவை சீண்டிவிட்டது பாதி பியர்.
உனக்கு எது தெரியுமோ அதப் பத்திதானே உங்கிட்ட சொல்ல முடியும். நியூட்டனும் பாஸ்கலும் கம்யூனிஸ்ட் ரைட்டரான்னு கேட்டவன்தாண்டா நீ.
நல்லத சொன்னா கேட்கமாட்ட்டா. எப்படியோ நாசமா போங்க. இவனால நாம் எல்லோரும் ஒரு நாள் வாங்கப் போறோம் பிரின்சிகிட்ட என்று சொல்லிவிட்டு தன் மானம் நடனமாடியதை மறைக்க பியரை அடித்தான் ஆறு.
பிரின்சிக்கு இவன பத்தி தெரியும்டா. மெக்கானிக்கல் பசங்களுக்கு அவரு செமினார் எடுத்தப்ப, கம்ப்யூட்டர் படிச்சாதான் உங்களுக்கு இனிமேல வேலை கிடைக்கும்னு சொன்னாரு. இவன் சும்மா இல்லாம “அப்புறம் எதுக்கு சார் நாங்க படிக்கனும். கம்ப்யூட்டர் படிச்சாலே போதுமேன்னு சொல்லியிருக்கான்”. இவன நோட் பண்ணி வச்சிருக்காரு.
மச்சி. இவன் மத்தவங்கள கலாய்ச்சதுக்கே பொங்கறீங்களே. நேத்து தலைவலி பயங்கரமா வலிச்சது. “தலைவலிக்குதுடா. பொறுக்க முடியல”னு இவன் கிட்ட சொன்னா, கூலா கேட்கிறான். “தலைவலிக்கும்போது நீ ஏண்டா பொறுக்க போற”. மவனே அப்படியே கழுத்துல கால் வச்சு கொன்னுடலாம்னு தோணுச்சு என்று பியரை போல பொங்கினான் மதன். அப்புறம் அவனா போய் மாத்திரை வாங்கிட்டு வந்தான். மாத்திர ஓரத்தையெல்லாம் வெட்டினவன ஏண்டான்னு கேட்டா “அப்பதான் சை எஃபெக்ட் வராது” னு சொல்றான்.
க்ரூப்ல புதுசா சேர்ந்த அருண் மட்டும் ஏழுவை பாவமா பார்த்தான். இரக்கப்படுகிறானா என்று கேட்டதுக்கு அவன் சோகக் கதையை சொல்லத் தொடங்கினான். ஒரு நாள் நோட்டிஸ் போர்டுடல் உனக்கு மணி ஆர்டர் போட்டிருக்காங்கனு வந்து சொன்னா ”ங்கொய்யால..யாருடா அவன் மணி? எனக்கே ஆர்டர் போடறதுனு” கேட்கறாண்டா. இவன் எப்பவுமே இப்படித்தானா என்று தன் அறியாமையை சபைக்கு சமர்ப்பித்தான் அருண்.
அனைத்து முனைகளிலிருந்தும் ஏவுகணைகள் தாக்குவதைக் கண்ட ஏழு வழக்கம்போல அரை பியரோடு தரையில் சாய்ந்தான்.
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
ஏழுமலையும் விஜய் ரசிகன்தான். அப்போது குஷி படம் ரிலிஸாகி சக்கைப் போடு போட்டுக் கொண்டிருந்தது. எங்கள் அனைவருக்கும் அவனே ஸ்பான்சர் செய்வதாக சொன்னான். வழக்கம்போல் எங்கள் குழுவினர் பத்து பேரும் கிளம்பினோம். அன்றைய அனைத்துக் காட்சிகளுக்கும் ஹவுஸ்ஃபுல் போர்டு மாட்டினார்கள்.எல்லா இடத்திலும் அப்படித்தான் என்பதால் ஏதோ ஒரு ஹிந்தி படத்திற்கு போகலாம் என ஐடியா சொன்னான் பாலாஜி. குஷிக்குத்தானே ஏழுமலை ஸ்பான்சர் செய்வதாக சொன்னதால் அவனுக்கு மினி பியர் ஒன்றை ஊற்றி வழிக்கு கொண்டு வர தீர்மானம் நிறைவேறியது.
நானும் அவனும் மட்டும் அருகில் இருந்த பாருக்கு சென்றோம். மற்றவர்கள் டிக்கெட் வாங்க செல்வதாகவும், காட்சிக்கு நேரமாவதால் நாம் மட்டும் சீக்கிரம் முடித்துவிட்டு கிளம்புவதாகவும் அவனிடம் சொன்னேன். அவசர அவசரமாக நான் இரண்டு லார்ஜும், ஏழு தனது ட்ரேட்மார்க் மினி பியரை முடித்து விட்டு கிளம்பும் போது தலையை சொறிந்தார் வெய்ட்டர்.
சார்...டிப்ஸ்.
பெப்பர் சிக்கனில் காரம் கம்மியாயிருக்கு.இன்னும் கொஞ்சம் பெப்பர் போட சொல்லு எனறு தனக்குத் தெரிந்த டிப்ஸை சொல்லிவிட்டு நடந்தான் ஏழு.
தியேட்டருக்குள் நுழைந்து எங்கள் இருக்கையில் அமர்வதற்குள் ஆடி தீர்த்தான். முதலில் சில விளம்பரங்களும் பின் ஒரு ஆங்கில பட ட்ரெய்லர் போட்டார்கள். அப்பவாது சொல்லிடலாம் என்றதற்கு வேண்டாம் என்றது பொதுக்குழு. படமும் ஆரம்பமானது. பாதிக் கண்ணால் பார்த்தான் ஏழு.
என்ன மச்சி. இந்த ட்ரெய்லருக்கு மட்டும் இவ்ளோ நேரம் பேரே போடறாங்க?
தெரியலடா என்றான் பாலாஜி .ஏழுவுக்கு மீதிக் கண்ணும் மூடிக் கொண்டதைப் பார்த்து நிம்மதி அடைந்தோம்.பத்து நிமிடத்தில் மீண்டும் எழுந்தவன் அரங்கம் அதிர சொன்னான்
படத்த போடுங்கடா.
தியேட்டரே அவனை ஒரு மாதிரி பார்க்க எழுந்தான் ஏழு. அப்போதும் எங்களை நம்பி தியேட்டர்காரனை திட்டினான். இப்போது நாங்கள் சொல்வதை எதுவும் அவன் கேட்கும் நிலையில் இல்லை. இவன் சாமியாடுவதைக் கண்ட ஃபிகர் ஒன்று "இவனையெல்லாம் சுட்டுத் தள்ளனும்" என்று பொருமியது.
அதை மட்டும் ககபோ செய்தவன் அருகில் சென்றான்.தடுக்க சென்ற என்னிடம் ஒரு நிமிடம் என்றவன் ஃபிகரிடம் சொன்னான் "சுட்டா நாங்களே விழுந்திடப் போறோம்.அப்புறம் ஏன் தள்ளனும்?"
திரையில் ஷாரூக் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார். பெரிதாய் ஏதோ சாதித்தவன் போல நடந்த ஏழு திரையை பார்த்து சொன்னான் "புரியலன்னா கூட இந்தப் பொண்ணுங்க இங்லிஷ் படத்துக்கு வந்துடுவாங்க"
ஒரு வழியாய் வெளியே தள்ளிட்டு வந்த பின் ஏழுவைக் கேட்டேன் "மச்சி அது என்ன இங்கலிஷ் படம்டா?"
பாலாஜி சிரித்து விட்டதை கேட்ட ஏழுவுக்கு கோபம் வந்தது. தன் ஆங்கில புலமையை சபைக்கு காட்டினான்.
A for Apple
B for Big apple
C for Chinna apple
D for Double apple
E for Extra apple
F for என்று இழுத்தான். எல்லோரும் அவனையே கொலைவெறியோடு பார்க்க ஏழு சொன்னான்.
F for First sonnene antha apple.
நானும் அவனும் மட்டும் அருகில் இருந்த பாருக்கு சென்றோம். மற்றவர்கள் டிக்கெட் வாங்க செல்வதாகவும், காட்சிக்கு நேரமாவதால் நாம் மட்டும் சீக்கிரம் முடித்துவிட்டு கிளம்புவதாகவும் அவனிடம் சொன்னேன். அவசர அவசரமாக நான் இரண்டு லார்ஜும், ஏழு தனது ட்ரேட்மார்க் மினி பியரை முடித்து விட்டு கிளம்பும் போது தலையை சொறிந்தார் வெய்ட்டர்.
சார்...டிப்ஸ்.
பெப்பர் சிக்கனில் காரம் கம்மியாயிருக்கு.இன்னும் கொஞ்சம் பெப்பர் போட சொல்லு எனறு தனக்குத் தெரிந்த டிப்ஸை சொல்லிவிட்டு நடந்தான் ஏழு.
தியேட்டருக்குள் நுழைந்து எங்கள் இருக்கையில் அமர்வதற்குள் ஆடி தீர்த்தான். முதலில் சில விளம்பரங்களும் பின் ஒரு ஆங்கில பட ட்ரெய்லர் போட்டார்கள். அப்பவாது சொல்லிடலாம் என்றதற்கு வேண்டாம் என்றது பொதுக்குழு. படமும் ஆரம்பமானது. பாதிக் கண்ணால் பார்த்தான் ஏழு.
என்ன மச்சி. இந்த ட்ரெய்லருக்கு மட்டும் இவ்ளோ நேரம் பேரே போடறாங்க?
தெரியலடா என்றான் பாலாஜி .ஏழுவுக்கு மீதிக் கண்ணும் மூடிக் கொண்டதைப் பார்த்து நிம்மதி அடைந்தோம்.பத்து நிமிடத்தில் மீண்டும் எழுந்தவன் அரங்கம் அதிர சொன்னான்
படத்த போடுங்கடா.
தியேட்டரே அவனை ஒரு மாதிரி பார்க்க எழுந்தான் ஏழு. அப்போதும் எங்களை நம்பி தியேட்டர்காரனை திட்டினான். இப்போது நாங்கள் சொல்வதை எதுவும் அவன் கேட்கும் நிலையில் இல்லை. இவன் சாமியாடுவதைக் கண்ட ஃபிகர் ஒன்று "இவனையெல்லாம் சுட்டுத் தள்ளனும்" என்று பொருமியது.
அதை மட்டும் ககபோ செய்தவன் அருகில் சென்றான்.தடுக்க சென்ற என்னிடம் ஒரு நிமிடம் என்றவன் ஃபிகரிடம் சொன்னான் "சுட்டா நாங்களே விழுந்திடப் போறோம்.அப்புறம் ஏன் தள்ளனும்?"
திரையில் ஷாரூக் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார். பெரிதாய் ஏதோ சாதித்தவன் போல நடந்த ஏழு திரையை பார்த்து சொன்னான் "புரியலன்னா கூட இந்தப் பொண்ணுங்க இங்லிஷ் படத்துக்கு வந்துடுவாங்க"
ஒரு வழியாய் வெளியே தள்ளிட்டு வந்த பின் ஏழுவைக் கேட்டேன் "மச்சி அது என்ன இங்கலிஷ் படம்டா?"
பாலாஜி சிரித்து விட்டதை கேட்ட ஏழுவுக்கு கோபம் வந்தது. தன் ஆங்கில புலமையை சபைக்கு காட்டினான்.
A for Apple
B for Big apple
C for Chinna apple
D for Double apple
E for Extra apple
F for என்று இழுத்தான். எல்லோரும் அவனையே கொலைவெறியோடு பார்க்க ஏழு சொன்னான்.
F for First sonnene antha apple.
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
maniajith007 wrote:balakarthik wrote:maniajith007 wrote:அந்த ஏழு நீங்கதானே கார்த்திக்
நண்பா எனக்கு Publicity புடிக்காது
இந்த தன்னடக்கம் தான் நண்பா உன்னிடம் பிடித்தது
என் செல்லம் ஜு ஜு ஜு ஜு ஜு ஜு
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
balakarthik wrote:maniajith007 wrote:balakarthik wrote:maniajith007 wrote:அந்த ஏழு நீங்கதானே கார்த்திக்
நண்பா எனக்கு Publicity புடிக்காது
இந்த தன்னடக்கம் தான் நண்பா உன்னிடம் பிடித்தது
என் செல்லம் ஜு ஜு ஜு ஜு ஜு ஜு
நீங்கதான் அடுத்த பிரதமர்னு ஒரு பேச்சு இருக்கே உண்மையா
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|