Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பதினெட்டாயிரம் பதிவுகள் எட்டப்போகும் ஈகரை மருத்துவர் சபீரை வாழ்த்துவோம்
+20
V.Annasamy
உமா
நவீன்
balakarthik
சபீர்
செந்தில்
Aathira
அப்புகுட்டி
நிலாசகி
கலைவேந்தன்
மஞ்சுபாஷிணி
drrajmohan
சரவணன்
உதயசுதா
பிளேடு பக்கிரி
ரிபாஸ்
ராஜா
ஹாசிம்
kalaimoon70
ரபீக்
24 posters
Page 3 of 6
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
பதினெட்டாயிரம் பதிவுகள் எட்டப்போகும் ஈகரை மருத்துவர் சபீரை வாழ்த்துவோம்
First topic message reminder :
பதினெட்டாயிரம் பதிவுகள் எட்டப்போகும் ஈகரை மருத்துவரும் அழகான கருத்துக்களை எடுத்துரைக்கும் இனிய நண்பர் சபீர் அவர்களை வாழ்த்துவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் ,,
தொடரட்டும் உமது சேவைகள் ,,,,
:suspect: :suspect: :suspect: :suspect: :suspect:
பதினெட்டாயிரம் பதிவுகள் எட்டப்போகும் ஈகரை மருத்துவரும் அழகான கருத்துக்களை எடுத்துரைக்கும் இனிய நண்பர் சபீர் அவர்களை வாழ்த்துவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் ,,
தொடரட்டும் உமது சேவைகள் ,,,,
:suspect: :suspect: :suspect: :suspect: :suspect:
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: பதினெட்டாயிரம் பதிவுகள் எட்டப்போகும் ஈகரை மருத்துவர் சபீரை வாழ்த்துவோம்
மஞ்சுபாஷிணி wrote:சபீர் wrote: ஈகரையில் அதிக மருத்துவப்பதிவுகள் இடுவதால் என்னை நீங்கள் மருந்துவர் என்று பாராட்டியுள்ளீகள்.மிக்க நன்றி ரபீக்.
ஆனால் இந்த மருத்துவப்பட்டத்துக்கு உண்மையிலே சொந்தக்காரனாக இருந்திருப்பேன் அன்று எங்கள் கையில் பனம்இருந்திருந்தால். ஆமாம் மருத்துவத்துறைபடிப்பதுக்கான அனைத்து தேர்வுகளிலும் நான் சித்தியடைந்திருந்தும் அதனை முறையாக தொடர அன்று எங்கள் கையில் பணம் இல்லை அதுமட்டுமல்லாம் நான் எனது பெற்றோருக்கு ஒரு காராமாகவும் இருக்கவிரும்பவில்லை அதனால் என்னால் மருத்துவப்படிப்பை தொடரமுடியாமல் போய்விட்டது ஆனால் இன்று பணம் இருக்கின்றது படிக்கமுடியாது. என்னால் அந்த நாட்க்களை ஒருபோதும் மறக்கவே முடியாது.
அன்பின் சஃபீர், அன்று நீங்க படிச்சிருந்தால் உங்களிடம் வந்து போகின்ற நோயாளிகளுக்கு மட்டும் தான் மருத்துவம் செய்திருக்கமுடியும்... ஆனால் இன்றோ? அல்லாஹ் உங்களை உலகம் முழுதும் எல்லோரும் பயனடைய அருமையான மருத்துவ விழிப்புணர்வு கட்டுரைகள் இட வைத்துக்கொண்டு இருக்கிறாரே சஃபீர், அழக்கூடாதுப்பா சரியா? பாருங்க உங்களால் நாங்க எத்தனைப்பேர் நன்மை அடைகிறோம் என்று எங்கே இருந்தாலும் எப்படி இருந்தாலும் உங்களால் முடிந்த அளவு செய்யும் இந்த மகத்தான சேவைக்கு அல்லாஹ் உங்கள் குடும்பத்தை என்றும் கருணையுடன் பார்ப்பார்ப்பா...
அழகாக சொன்னீர்கள் அக்கா
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: பதினெட்டாயிரம் பதிவுகள் எட்டப்போகும் ஈகரை மருத்துவர் சபீரை வாழ்த்துவோம்
வாழ்த்துக்கள் சபீர் அண்ணா!
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: பதினெட்டாயிரம் பதிவுகள் எட்டப்போகும் ஈகரை மருத்துவர் சபீரை வாழ்த்துவோம்
மஞ்சுபாஷிணி wrote:சபீர் wrote: ஈகரையில் அதிக மருத்துவப்பதிவுகள் இடுவதால் என்னை நீங்கள் மருந்துவர் என்று பாராட்டியுள்ளீகள்.மிக்க நன்றி ரபீக்.
ஆனால் இந்த மருத்துவப்பட்டத்துக்கு உண்மையிலே சொந்தக்காரனாக இருந்திருப்பேன் அன்று எங்கள் கையில் பனம்இருந்திருந்தால். ஆமாம் மருத்துவத்துறைபடிப்பதுக்கான அனைத்து தேர்வுகளிலும் நான் சித்தியடைந்திருந்தும் அதனை முறையாக தொடர அன்று எங்கள் கையில் பணம் இல்லை அதுமட்டுமல்லாம் நான் எனது பெற்றோருக்கு ஒரு காராமாகவும் இருக்கவிரும்பவில்லை அதனால் என்னால் மருத்துவப்படிப்பை தொடரமுடியாமல் போய்விட்டது ஆனால் இன்று பணம் இருக்கின்றது படிக்கமுடியாது. என்னால் அந்த நாட்க்களை ஒருபோதும் மறக்கவே முடியாது.
அன்பின் சஃபீர், அன்று நீங்க படிச்சிருந்தால் உங்களிடம் வந்து போகின்ற நோயாளிகளுக்கு மட்டும் தான் மருத்துவம் செய்திருக்கமுடியும்... ஆனால் இன்றோ? அல்லாஹ் உங்களை உலகம் முழுதும் எல்லோரும் பயனடைய அருமையான மருத்துவ விழிப்புணர்வு கட்டுரைகள் இட வைத்துக்கொண்டு இருக்கிறாரே சஃபீர், அழக்கூடாதுப்பா சரியா? பாருங்க உங்களால் நாங்க எத்தனைப்பேர் நன்மை அடைகிறோம் என்று எங்கே இருந்தாலும் எப்படி இருந்தாலும் உங்களால் முடிந்த அளவு செய்யும் இந்த மகத்தான சேவைக்கு அல்லாஹ் உங்கள் குடும்பத்தை என்றும் கருணையுடன் பார்ப்பார்ப்பா...
நீங்கள் சொல்வது ஒருவகையில் உண்மைதான் அக்கா.நினைத்தது கிடைக்காவிட்டால் கிடைத்ததைவைத்தாவது திருப்பதியடையவேண்டும்.நான்பதிவிடும் மருத்துவக்குறிப்பின்மூலம் நீங்கள் அடையும் பயனும் அதற்கு அளிக்கும் பின்னுாட்டங்களும் எனக்குமிகவும் சந்தோசத்தையும் திருப்தியையும் அளிக்கின்றது அக்கா.அதிலும் உங்களின் அதிகப்படியான பின்னுாட்டங்களால்தான் நான் இத்தனை பதிவிடக்காரணம் அக்கா எனவே உங்களுக்கும் இதில் அதிகபங்குண்டு அக்கா.அன்பு நன்றிகள் அக்கா உங்கள் ஆருதல்வார்த்தைக்கு.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: பதினெட்டாயிரம் பதிவுகள் எட்டப்போகும் ஈகரை மருத்துவர் சபீரை வாழ்த்துவோம்
மஞ்சுபாஷிணி wrote:சபீர் wrote: ஈகரையில் அதிக மருத்துவப்பதிவுகள் இடுவதால் என்னை நீங்கள் மருந்துவர் என்று பாராட்டியுள்ளீகள்.மிக்க நன்றி ரபீக்.
ஆனால் இந்த மருத்துவப்பட்டத்துக்கு உண்மையிலே சொந்தக்காரனாக இருந்திருப்பேன் அன்று எங்கள் கையில் பனம்இருந்திருந்தால். ஆமாம் மருத்துவத்துறைபடிப்பதுக்கான அனைத்து தேர்வுகளிலும் நான் சித்தியடைந்திருந்தும் அதனை முறையாக தொடர அன்று எங்கள் கையில் பணம் இல்லை அதுமட்டுமல்லாம் நான் எனது பெற்றோருக்கு ஒரு காராமாகவும் இருக்கவிரும்பவில்லை அதனால் என்னால் மருத்துவப்படிப்பை தொடரமுடியாமல் போய்விட்டது ஆனால் இன்று பணம் இருக்கின்றது படிக்கமுடியாது. என்னால் அந்த நாட்க்களை ஒருபோதும் மறக்கவே முடியாது.
அன்பின் சஃபீர், அன்று நீங்க படிச்சிருந்தால் உங்களிடம் வந்து போகின்ற நோயாளிகளுக்கு மட்டும் தான் மருத்துவம் செய்திருக்கமுடியும்... ஆனால் இன்றோ? அல்லாஹ் உங்களை உலகம் முழுதும் எல்லோரும் பயனடைய அருமையான மருத்துவ விழிப்புணர்வு கட்டுரைகள் இட வைத்துக்கொண்டு இருக்கிறாரே சஃபீர், அழக்கூடாதுப்பா சரியா? பாருங்க உங்களால் நாங்க எத்தனைப்பேர் நன்மை அடைகிறோம் என்று எங்கே இருந்தாலும் எப்படி இருந்தாலும் உங்களால் முடிந்த அளவு செய்யும் இந்த மகத்தான சேவைக்கு அல்லாஹ் உங்கள் குடும்பத்தை என்றும் கருணையுடன் பார்ப்பார்ப்பா...
நீங்கள் சொல்வது ஒருவகையில் உண்மைதான் அக்கா.நினைத்தது கிடைக்காவிட்டால் கிடைத்ததைவைத்தாவது திருப்பதியடையவேண்டும்.நான்பதிவிடும் மருத்துவக்குறிப்பின்மூலம் நீங்கள் அடையும் பயனும் அதற்கு அளிக்கும் பின்னுாட்டங்களும் எனக்குமிகவும் சந்தோசத்தையும் திருப்தியையும் அளிக்கின்றது அக்கா.அதிலும் உங்களின் அதிகப்படியான பின்னுாட்டங்களால்தான் நான் இத்தனை பதிவிடக்காரணம் அக்கா எனவே உங்களுக்கும் இதில் அதிகபங்குண்டு அக்கா.அன்பு நன்றிகள் அக்கா உங்கள் ஆருதல்வார்த்தைக்கு.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: பதினெட்டாயிரம் பதிவுகள் எட்டப்போகும் ஈகரை மருத்துவர் சபீரை வாழ்த்துவோம்
மஞ்சுபாஷிணி wrote:சபீர் wrote: ஈகரையில் அதிக மருத்துவப்பதிவுகள் இடுவதால் என்னை நீங்கள் மருந்துவர் என்று பாராட்டியுள்ளீகள்.மிக்க நன்றி ரபீக்.
ஆனால் இந்த மருத்துவப்பட்டத்துக்கு உண்மையிலே சொந்தக்காரனாக இருந்திருப்பேன் அன்று எங்கள் கையில் பனம்இருந்திருந்தால். ஆமாம் மருத்துவத்துறைபடிப்பதுக்கான அனைத்து தேர்வுகளிலும் நான் சித்தியடைந்திருந்தும் அதனை முறையாக தொடர அன்று எங்கள் கையில் பணம் இல்லை அதுமட்டுமல்லாம் நான் எனது பெற்றோருக்கு ஒரு காராமாகவும் இருக்கவிரும்பவில்லை அதனால் என்னால் மருத்துவப்படிப்பை தொடரமுடியாமல் போய்விட்டது ஆனால் இன்று பணம் இருக்கின்றது படிக்கமுடியாது. என்னால் அந்த நாட்க்களை ஒருபோதும் மறக்கவே முடியாது.
அன்பின் சஃபீர், அன்று நீங்க படிச்சிருந்தால் உங்களிடம் வந்து போகின்ற நோயாளிகளுக்கு மட்டும் தான் மருத்துவம் செய்திருக்கமுடியும்... ஆனால் இன்றோ? அல்லாஹ் உங்களை உலகம் முழுதும் எல்லோரும் பயனடைய அருமையான மருத்துவ விழிப்புணர்வு கட்டுரைகள் இட வைத்துக்கொண்டு இருக்கிறாரே சஃபீர், அழக்கூடாதுப்பா சரியா? பாருங்க உங்களால் நாங்க எத்தனைப்பேர் நன்மை அடைகிறோம் என்று எங்கே இருந்தாலும் எப்படி இருந்தாலும் உங்களால் முடிந்த அளவு செய்யும் இந்த மகத்தான சேவைக்கு அல்லாஹ் உங்கள் குடும்பத்தை என்றும் கருணையுடன் பார்ப்பார்ப்பா...
நீங்கள் சொல்வது ஒருவகையில் உண்மைதான் அக்கா.நினைத்தது கிடைக்காவிட்டால் கிடைத்ததைவைத்தாவது திருப்பதியடையவேண்டும்.நான்பதிவிடும் மருத்துவக்குறிப்பின்மூலம் நீங்கள் அடையும் பயனும் அதற்கு அளிக்கும் பின்னுாட்டங்களும் எனக்குமிகவும் சந்தோசத்தையும் திருப்தியையும் அளிக்கின்றது அக்கா.அதிலும் உங்களின் அதிகப்படியான பின்னுாட்டங்களால்தான் நான் இத்தனை பதிவிடக்காரணம் அக்கா எனவே உங்களுக்கும் இதில் அதிகபங்குண்டு அக்கா.அன்பு நன்றிகள் அக்கா உங்கள் ஆருதல்வார்த்தைக்கு.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: பதினெட்டாயிரம் பதிவுகள் எட்டப்போகும் ஈகரை மருத்துவர் சபீரை வாழ்த்துவோம்
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: பதினெட்டாயிரம் பதிவுகள் எட்டப்போகும் ஈகரை மருத்துவர் சபீரை வாழ்த்துவோம்
இனிய நல் வாழ்த்துக்கள். மேலும் கட்டுரை, நகைச்சுவை பூக்கள் பூக்கட்டும்
V.Annasamy- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
Re: பதினெட்டாயிரம் பதிவுகள் எட்டப்போகும் ஈகரை மருத்துவர் சபீரை வாழ்த்துவோம்
kalaimoon70 wrote:பதிவுகள் பல ,அதிலும் பலனுள்ள பதிவுகள்.
எங்களுக்கு ஊக்கம் தரும் மறுமொழிகள் ,
கட்டுரைகள் சில அதில் பயனுள்ள செய்திகள்.
ஈமான் கொண்ட ஹதிஸ்க்கள்,மருத்துவப் பதிப்புக்கள்,படிக்க,பாதுகாக்கும் தொகுப்புக்கள்.
இத்தனையும் கொண்டதே உங்கள் படைப்புக்கள்.
அர்த்தமுள்ள பொக்கிஷங்கள்.
உங்கள் 18000 ம் தேரோட்டத்தில் .
வாழ்த்துகிறேன் இதுவரை கணித்து படைத்ததற்கு,
வேண்டுகிறேன் ,இன்னும் உங்கள் தேரோட்டம் ஒடுவதருக்கு .
உங்கள் ஆழ்மனவாழ்த்து எனக்கு மிகவும் சந்தோஷம் அளித்துள்ளது அன்பு நண்பனுக்கு எனது அன்பு நன்றிகள்
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: பதினெட்டாயிரம் பதிவுகள் எட்டப்போகும் ஈகரை மருத்துவர் சபீரை வாழ்த்துவோம்
ஹாசிம் wrote:பதினெட்டாயிரம் அடைந்த நண்பரை
அன்புடன் வாழ்த்துகிறேன்
இன்னும் பல்லாயிரம் அடைய வேண்டுகிறேன்
அன்பு வாழ்த்துக்கு எனது அன்பு நன்றிகள் தோழா
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: பதினெட்டாயிரம் பதிவுகள் எட்டப்போகும் ஈகரை மருத்துவர் சபீரை வாழ்த்துவோம்
ராஜா wrote:வாழ்த்துக்கள் சபீர் ,
மிக்க நன்றி அண்ணா
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» 2000 பதிவுகள் எட்டப்போகும் நவீனை வாழ்த்துவோம் நண்பர்களே...
» 3000 பதிவுகள் எட்டப்போகும் அன்பு உதயசுதாவை வாழ்த்துவோம் வாங்கப்பா...
» 22000 பதிவுகள் கடந்த நம்மின் தோழன் சபீரை வாழ்த்துவோம்...
» 6000 பதிவுகள் எட்டப்போகும் அன்பு ரமீசை வாழ்த்துவோம் நண்பர்களே...
» 34000 அன்பு பதிவுகள் எட்டப்போகும் அன்புச்சிவாவை வாழ்த்துவோம் வாங்கப்பா...
» 3000 பதிவுகள் எட்டப்போகும் அன்பு உதயசுதாவை வாழ்த்துவோம் வாங்கப்பா...
» 22000 பதிவுகள் கடந்த நம்மின் தோழன் சபீரை வாழ்த்துவோம்...
» 6000 பதிவுகள் எட்டப்போகும் அன்பு ரமீசை வாழ்த்துவோம் நண்பர்களே...
» 34000 அன்பு பதிவுகள் எட்டப்போகும் அன்புச்சிவாவை வாழ்த்துவோம் வாங்கப்பா...
Page 3 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|