புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகத்தில் தீண்டாமை இன்னும் முற்றிலுமாக ஒழிக்கப்படவில்லை: ப.சிதம்பரம்
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
தமிழகத்தில் தீண்டாமை இன்னும் முற்றிலுமாக ஒழிக்கப்படவில்லை. இரட்டை தம்ளர் முறை இன்றும் தொடர்கிறது. உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி ஆண், பெண் காதலித்தால் பிரச்னை ஏற்படுகிறது. அதனால் கௌரவக் கொலைகளும் நடக்கின்றன என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
தலித்துகள், சிறுபான்மையின மக்கள் காங்கிரசில் இணைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மதுரையில் சனிக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் முன்னாள் அமைச்சரும், தியாகியுமான கக்கன் நூற்றாண்டு நிறைவு விழாவில் சிறப்பு மலரை வெளியிட்டு அவர் சனிக்கிழமை பேசியதாவது:
மதுரையில் தாழ்த்தப்பட்ட மக்கள் கோயிலுக்குள் செல்லவேண்டும் என வைத்தியநாதய்யர் தலைமையில் நடைபெற்ற ஆலயப்பிரவேசத்தில் பங்கேற்றவர்களில் கக்கனும் ஒருவர். இச்சம்பவம் மிகப்பெரிய புரட்சியாகும். ஆனால், நாட்டில் இன்னும் பல இடங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதி இல்லாத நிலை உள்ளது.
தமிழகத்தில் தீண்டாமை இன்னும் முற்றிலுமாக ஒழிக்கப்படவில்லை. இரட்டை தம்ளர் முறை இன்றும் தொடர்கிறது. உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி ஆண், பெண் காதலித்தால் பிரச்னை ஏற்படுகிறது. அதனால் கெüரவக் கொலைகளும் நடக்கின்றன. இங்கேயே இப்படி என்றால் பிகார், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களின் நிலையைப் பற்றிச் சொல்லவா வேண்டும்?
உத்தரப்பிரதேசத்தில் சத்துணவு பரிமாறும் பணிக்கு தாழ்த்தப்பட்டோரை நியமித்தால் உயர்ந்த சாதியினர், அப்பள்ளியிலிருந்து தங்களது குழந்தைகளை வேறு பள்ளியில் சேர்க்கும் அவல நிலை உள்ளது.
பொதுவாழ்வில் நேர்மையையும் தூய்மையையும் கடைபிடித்து வாழ்ந்தவர் கக்கன். சமுதாயக் கொடுமைகளை எதிர்த்துப் போராடியவர் அவர். அவரின் வாழ்க்கை வரலாற்றை இன்றைய இளம் தலைமுறையினருக்கு எடுத்துக்கூறவே நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது..
சாதி ஒழியவேண்டும் எனில் மக்கள் மனதில் புரட்சி ஏற்படவேண்டும். அதை ஜவாஹர்லால் நேரு, காமராஜர், அம்பேத்கர், ஜெகஜீவன்ராம் போன்ற தலைவர்கள் ஏற்படுத்தினர்.
தாழ்ந்தவன், உயர்ந்தவன் என்ற பேதத்தை நம்பாதவனே காங்கிரஸ்காரனாக இருக்கமுடியும். தீண்டாமை கொடுமை ஒழிக்கவேண்டும் என நினைப்பவனே காங்கிரஸ்காரனாக இருக்கமுடியும். ஆகவே தீண்டாமை உள்ளிட்ட சமூகக் கொடுமையை ஒழிக்க காங்கிரசார் பாடுபடவேண்டும்.
தமிழக இளைஞர் காங்கிரசில் 13 லட்சம் பேரில் பெரும்பான்மை தலித் சமூகத்தவர் எனக் கூறினர்.
தலித் இளைஞர்களுக்கு கூறுவது என்னவென்றால், தனிப்பாதையாக, கட்சியாக இருந்து எதையும் சாதிக்க முடியாது. இதுவே சிறுபான்மை இனத்துக்கும் பொருந்தும். தலித் தலைவர்கள் அரிய சாதனை நிகழ்த்தியது காங்கிரஸில் இணைந்து இருந்தபோதுதான்.
காங்கிரஸ் ஆட்சியில் காமராஜர் தலைமையிலான அரசில் இடம்பெற்றபோதுதான் கக்கன் பல அரிய சாதனையை நிகழ்த்தினார். எனவே தலித் மக்கள் சாதனை புரிய வேண்டுமானால் காங்கிரசுக்கு வரவேண்டும். தலித்துகள் சோனியா, ராகுல் தலைமையில் காங்கிரஸில் இணைந்தாலே, சாதனை நிகழ்த்த வாய்ப்பு ஏற்படும் என்றார்.
கக்கன் நூற்றாண்டு விழா மலரை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட, அதை மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வீ.தங்கபாலு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தலித்துகள், சிறுபான்மையின மக்கள் காங்கிரசில் இணைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மதுரையில் சனிக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் முன்னாள் அமைச்சரும், தியாகியுமான கக்கன் நூற்றாண்டு நிறைவு விழாவில் சிறப்பு மலரை வெளியிட்டு அவர் சனிக்கிழமை பேசியதாவது:
மதுரையில் தாழ்த்தப்பட்ட மக்கள் கோயிலுக்குள் செல்லவேண்டும் என வைத்தியநாதய்யர் தலைமையில் நடைபெற்ற ஆலயப்பிரவேசத்தில் பங்கேற்றவர்களில் கக்கனும் ஒருவர். இச்சம்பவம் மிகப்பெரிய புரட்சியாகும். ஆனால், நாட்டில் இன்னும் பல இடங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதி இல்லாத நிலை உள்ளது.
தமிழகத்தில் தீண்டாமை இன்னும் முற்றிலுமாக ஒழிக்கப்படவில்லை. இரட்டை தம்ளர் முறை இன்றும் தொடர்கிறது. உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி ஆண், பெண் காதலித்தால் பிரச்னை ஏற்படுகிறது. அதனால் கெüரவக் கொலைகளும் நடக்கின்றன. இங்கேயே இப்படி என்றால் பிகார், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களின் நிலையைப் பற்றிச் சொல்லவா வேண்டும்?
உத்தரப்பிரதேசத்தில் சத்துணவு பரிமாறும் பணிக்கு தாழ்த்தப்பட்டோரை நியமித்தால் உயர்ந்த சாதியினர், அப்பள்ளியிலிருந்து தங்களது குழந்தைகளை வேறு பள்ளியில் சேர்க்கும் அவல நிலை உள்ளது.
பொதுவாழ்வில் நேர்மையையும் தூய்மையையும் கடைபிடித்து வாழ்ந்தவர் கக்கன். சமுதாயக் கொடுமைகளை எதிர்த்துப் போராடியவர் அவர். அவரின் வாழ்க்கை வரலாற்றை இன்றைய இளம் தலைமுறையினருக்கு எடுத்துக்கூறவே நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது..
சாதி ஒழியவேண்டும் எனில் மக்கள் மனதில் புரட்சி ஏற்படவேண்டும். அதை ஜவாஹர்லால் நேரு, காமராஜர், அம்பேத்கர், ஜெகஜீவன்ராம் போன்ற தலைவர்கள் ஏற்படுத்தினர்.
தாழ்ந்தவன், உயர்ந்தவன் என்ற பேதத்தை நம்பாதவனே காங்கிரஸ்காரனாக இருக்கமுடியும். தீண்டாமை கொடுமை ஒழிக்கவேண்டும் என நினைப்பவனே காங்கிரஸ்காரனாக இருக்கமுடியும். ஆகவே தீண்டாமை உள்ளிட்ட சமூகக் கொடுமையை ஒழிக்க காங்கிரசார் பாடுபடவேண்டும்.
தமிழக இளைஞர் காங்கிரசில் 13 லட்சம் பேரில் பெரும்பான்மை தலித் சமூகத்தவர் எனக் கூறினர்.
தலித் இளைஞர்களுக்கு கூறுவது என்னவென்றால், தனிப்பாதையாக, கட்சியாக இருந்து எதையும் சாதிக்க முடியாது. இதுவே சிறுபான்மை இனத்துக்கும் பொருந்தும். தலித் தலைவர்கள் அரிய சாதனை நிகழ்த்தியது காங்கிரஸில் இணைந்து இருந்தபோதுதான்.
காங்கிரஸ் ஆட்சியில் காமராஜர் தலைமையிலான அரசில் இடம்பெற்றபோதுதான் கக்கன் பல அரிய சாதனையை நிகழ்த்தினார். எனவே தலித் மக்கள் சாதனை புரிய வேண்டுமானால் காங்கிரசுக்கு வரவேண்டும். தலித்துகள் சோனியா, ராகுல் தலைமையில் காங்கிரஸில் இணைந்தாலே, சாதனை நிகழ்த்த வாய்ப்பு ஏற்படும் என்றார்.
கக்கன் நூற்றாண்டு விழா மலரை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட, அதை மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வீ.தங்கபாலு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Similar topics
» நாம் இன்னும் பல நூறு வருஷம் பின்னோக்கி தான் இருக்கிறோம் என்று தோன்றுகிறது இந்த தீண்டாமை கொடுமைகளை காணும்போது.
» தமிழகத்தில் இன்னும் எத்தனை நாட்கள் மழை நீடிக்கும்? விரிவான விபரம்
» ப.சிதம்பரம் நாளை பாராளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்பார் -கார்த்தி சிதம்பரம் பேட்டி
» புலிகளின் செயற்பாடுகள் முழுமையாக இல்லாது ஒழிக்கப்படவில்லை : பிரதமர் கருத்து..!
» "பிளாஸ்டிக் தயாரிப்புகளை முற்றிலுமாக தவிர்ப்பது சாத்தியமா?'
» தமிழகத்தில் இன்னும் எத்தனை நாட்கள் மழை நீடிக்கும்? விரிவான விபரம்
» ப.சிதம்பரம் நாளை பாராளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்பார் -கார்த்தி சிதம்பரம் பேட்டி
» புலிகளின் செயற்பாடுகள் முழுமையாக இல்லாது ஒழிக்கப்படவில்லை : பிரதமர் கருத்து..!
» "பிளாஸ்டிக் தயாரிப்புகளை முற்றிலுமாக தவிர்ப்பது சாத்தியமா?'
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|