புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிவகங்கை மாவட்டம்
Page 1 of 1 •
இராமநாதபுர மாவட்டத்தின் ஒரு பகுதியாக விளங்கிய சிவகங்கை இன்று தனி மாவட்டமாக விளங்குகிறது. இப்பகுதியை ஏழாவது இராமநாதபுர அரசராகிய கிழவன் சேதுபதி என்கிற இரகுநாத சேதுபதி அவர்களின் ஆட்சியின் கீழ் கி.பி. 1674 முதல் 1710 ஆம் ஆண்டு வரை இருந்துள்ளது. இம்மாவட்டத்தின் வரலாற்று சிறப்புமிக்க இடைகாட்டூர் தேவாலயம், காளீசுவரர் கோயில், செட்டிநாட்டு அரண்மனைகள் மிகுந்த காரைக்குடி, கண்டதேவி கோயில், கண்ணதாசன் நினைவகம், தெய்வம் அதிசய உலகம், மருது பாண்டியர் நினைவிடம் என கண்டு கழிக்கத் தக்க நிறைய இடங்கள் உள்ளன.
இடைகாட்டூர் தேவாலயம்:
இடைகாட்டூர் தூய இதய தேவாலயம் பண்டைய செர்மானிய(புழவாiஉ யுசஉhவைநஉவரசயட)கட்டிடக்கலையில் பிரான்சி;லுள்ள ரீம்சு தேவாலயத்தினை போன்று அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாலயத்தின அனைத்துச் சிற்பங்களும் பிரான்சிலிருந்து ஒரு நூற்றாண்டுகளுக்கு முன்பு வரவழைக்கப்பட்டு இங்கே அமைக்கப்பட்டுள்ளது. ஒரு நூற்றாண்டிற்கு முந்தைய பிரான்சின் சிற்பக்கலையை நாம் இடைகாட்டூர் பயணித்தே கண்டு ரசிக்கலாம். இத்தேவாலயம் மதுரையிலிருந்து 35 கீ.மீ தொலைவில் இராமநாதபுரம் மற்றும் இராமேசுவரம் முதன்மைச் சாலையில் அமைந்துள்ளது.
காளையார் கோயில்:
மிகப்பெருமை வாய்ந்த காளையார் கோயில் சிவகங்கையிலிருந்து 18 கீ.மீ தொலைவிலுள்ளது, மிகப்பெரியதும், அழகியதுமான இக்கோயிலைச்சுற்றி 18 அடி உயரத்திலான சுற்றுச் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் சிறிய மற்றும் பெரிய இரண்டு இராச கோபுரங்கள் உள்ளன, இக்கோயிலின் தென்புறம் அமைந்த பெரிய குளம் இக்கோயிலின் அழகை மேலும் கூட்டுவதாக அமைந்துள்ளது.
கண்ணதாசன் நினைவகம்:
தமிழ் திரை உலகின் இறவாத வரலாறு கவியரசு கண்ணதாசன் காரைக்குடி அருகிலுள்ள சிறுகூடல்பட்டியில் தோன்றினார் என்பது அனைவரும் அறிந்ததே. அவர் நினைவின் முகத்தான் காரைக்குடியில் கண்ணதாசன் நினைவகம் பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ளது.
காரைக்குடி:
காரைக்குடி என்றதுமே நகரத்தார் என்று அழைக்கப்படும் நாட்டுக் கோட்டை செட்டியார்களால் அமைக்கப்பட்ட அரண்மனை ஒத்த வீடுகளும் அதில் அழகுற அமைந்த மர வேலைப்பாடுகளால் ஆன கதவுகளும் சன்னல்களும் ஆகும். இது தமிழர்களின் வாழ்வியல் நாகரீகத்தினையும் வியாபாரத்திரனையும் நம் கண் முன்பு நிறுத்துவனவாகும். இந்நகரில் திரு அழகப்பச் செட்டியாரால் உருவாக்கப்பட்ட அழகப்பா பல்கலை கழகம் இந்நகரின் மற்றொரு சிறப்பாகும்.
தெய்வம் அதிசய உலகம்:
தெய்வம் அதிசய உலகம் பிள்ளையார்பட்டியிலிருந்து 1 கீ.மீ தொலைவிலும், காரைக்குடியிலிருந்து 14 கீ.மீ தொலைவிலும் இராமேசுரம் - மதுரை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இங்கு கோயில்களின் பழமையின் பெருமை குறித்த காட்சியும், உலகின் பல்வேறு பகுதியிலிருந்து கொண்டுவந்து காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிற்பங்கள் இவ்விடத்தின் மிகச் சிறப்பாகும்.
கண்டதேவி கோயில்:
தேவக்கோட்டையிலிருந்து 3 கீ.மீ. தொலைவில் கண்ட தேவி சிற்றூர் அமைந்துள்ளது. இங்கு அருள் மிகு சுவர்ண மூர்த்திசுவரர் என்கிற சிறகில் நாதர் கோயிலுள்ளது. இங்குள்ள அம்மன் பெரிய நாயகி அம்மன் என்று அழைக்கப்படுகின்றது. இங்கு ஆண்டுத்தோறும் சூன் மாதம் நடைபெறும் ஆனித் திருவிழா மிகவும் சிறப்புடையதாகும் இச்சிற்றூரை சுற்றி அமைந்துள்ள 75 கிராம மக்கள் ஒன்று கூடி இத்திரு விழாவை நடத்துகின்றனர்.
குன்றக்குடி:
காரைக்குடியிலிருந்து 10 கீ.மீ. தொலைவிலுள்ளது குன்றக்குடி அருள் மிகு சண்முக நாதன் கோயில் 1000 ஆண்டுகள் பழமையும் பெருமையும் உடையது, இதன் வரலாற்றுத் தொன்மையை மாயூர கிரி புராணம் நன்கு விளங்குகிறது. மருது பாண்டிய சகோதரர்கள் தங்கள் ஆட்சி காலத்தில் இக்கோயிலை சீரமைத்துள்ளனர். இங்கு சனவரி மாதம் நடைபெறும் தைப்புசம், மார்ச் மாதம் நடைபெறும் பங்குனி உத்திரம் மற்றும் நவம்பர் மாதம் நடைபெறும் கந்த சட|;டி திருவிழாக்கள் மிகவும் சிறப்புடன் நடைபெறுவனவாகும்,
பிள்ளையார்பட்டி:
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் தமிழத்தில் மட்டுமின்றி இந்திய துனணக்கண்டம் வரை புகழுடையதாகும். இக்கோயிலானது காரைக்குடியிலிருந்து 12 கீ.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இக்கோயிலானது பாண்டியர்களின் தொடக்க காலத்தில் கட்டப்பட்டதாகும் இக்கோயில் அங்குள்ள சிறிய குன்றினை வெட்டி உருவாக்கப்பட்டுள்ளது இங்கு விநாயகர் மற்றும் சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலை வடிவமைத்த சிற்பி காட்டூர் கூண் பெருபரணன் என்பதனை இக்கோயிலின் கருவரையில் தன் கைப்பட செதுக்கிய தமிழ் கையெழுத்துக் கல்வெட்டின் மூலம் அறியலாம். இது கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலிருந்து அய்ந்தாம் நூற்றாண்டு வரை புழக்கத்தில் இருந்த தமிழ் எழுத்துக்களால் வடிக்கப்பட்டுள்ளது.
இளையான்குடி:
இளையான்குடி அறுபத்து முன்று நாயன்மார்களில் ஒருவரான மாற நாயனார் தோன்றிய ஊராகும் இதுவே இவ்வூரின் சிறப்பாகும்.
திருக்கோட்டியூர்:
திருக்கோட்டியூர் 108 வைனவத் திருத்தலங்களில் ஒன்றாகும், ஆழ்வார் இராமனுசர் வந்து வழிப்பட்ட திருத்தலமாகும். சுவமிய நாரயாணப்பெருமாள் என்றழைக்கப்படுகின்ற திருக்கோட்டியூர் பெருமாள் கோயில் தென் திருப்பதி என்றழைக்கப்படுகின்றது.இங்கு ஆண்டு தோறும் நடைபெறும் மாசி மகம் மிகச்சிறப்புடையதாகும்.
இடைகாட்டூர் தேவாலயம்:
இடைகாட்டூர் தூய இதய தேவாலயம் பண்டைய செர்மானிய(புழவாiஉ யுசஉhவைநஉவரசயட)கட்டிடக்கலையில் பிரான்சி;லுள்ள ரீம்சு தேவாலயத்தினை போன்று அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாலயத்தின அனைத்துச் சிற்பங்களும் பிரான்சிலிருந்து ஒரு நூற்றாண்டுகளுக்கு முன்பு வரவழைக்கப்பட்டு இங்கே அமைக்கப்பட்டுள்ளது. ஒரு நூற்றாண்டிற்கு முந்தைய பிரான்சின் சிற்பக்கலையை நாம் இடைகாட்டூர் பயணித்தே கண்டு ரசிக்கலாம். இத்தேவாலயம் மதுரையிலிருந்து 35 கீ.மீ தொலைவில் இராமநாதபுரம் மற்றும் இராமேசுவரம் முதன்மைச் சாலையில் அமைந்துள்ளது.
காளையார் கோயில்:
மிகப்பெருமை வாய்ந்த காளையார் கோயில் சிவகங்கையிலிருந்து 18 கீ.மீ தொலைவிலுள்ளது, மிகப்பெரியதும், அழகியதுமான இக்கோயிலைச்சுற்றி 18 அடி உயரத்திலான சுற்றுச் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் சிறிய மற்றும் பெரிய இரண்டு இராச கோபுரங்கள் உள்ளன, இக்கோயிலின் தென்புறம் அமைந்த பெரிய குளம் இக்கோயிலின் அழகை மேலும் கூட்டுவதாக அமைந்துள்ளது.
கண்ணதாசன் நினைவகம்:
தமிழ் திரை உலகின் இறவாத வரலாறு கவியரசு கண்ணதாசன் காரைக்குடி அருகிலுள்ள சிறுகூடல்பட்டியில் தோன்றினார் என்பது அனைவரும் அறிந்ததே. அவர் நினைவின் முகத்தான் காரைக்குடியில் கண்ணதாசன் நினைவகம் பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ளது.
காரைக்குடி:
காரைக்குடி என்றதுமே நகரத்தார் என்று அழைக்கப்படும் நாட்டுக் கோட்டை செட்டியார்களால் அமைக்கப்பட்ட அரண்மனை ஒத்த வீடுகளும் அதில் அழகுற அமைந்த மர வேலைப்பாடுகளால் ஆன கதவுகளும் சன்னல்களும் ஆகும். இது தமிழர்களின் வாழ்வியல் நாகரீகத்தினையும் வியாபாரத்திரனையும் நம் கண் முன்பு நிறுத்துவனவாகும். இந்நகரில் திரு அழகப்பச் செட்டியாரால் உருவாக்கப்பட்ட அழகப்பா பல்கலை கழகம் இந்நகரின் மற்றொரு சிறப்பாகும்.
தெய்வம் அதிசய உலகம்:
தெய்வம் அதிசய உலகம் பிள்ளையார்பட்டியிலிருந்து 1 கீ.மீ தொலைவிலும், காரைக்குடியிலிருந்து 14 கீ.மீ தொலைவிலும் இராமேசுரம் - மதுரை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இங்கு கோயில்களின் பழமையின் பெருமை குறித்த காட்சியும், உலகின் பல்வேறு பகுதியிலிருந்து கொண்டுவந்து காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிற்பங்கள் இவ்விடத்தின் மிகச் சிறப்பாகும்.
கண்டதேவி கோயில்:
தேவக்கோட்டையிலிருந்து 3 கீ.மீ. தொலைவில் கண்ட தேவி சிற்றூர் அமைந்துள்ளது. இங்கு அருள் மிகு சுவர்ண மூர்த்திசுவரர் என்கிற சிறகில் நாதர் கோயிலுள்ளது. இங்குள்ள அம்மன் பெரிய நாயகி அம்மன் என்று அழைக்கப்படுகின்றது. இங்கு ஆண்டுத்தோறும் சூன் மாதம் நடைபெறும் ஆனித் திருவிழா மிகவும் சிறப்புடையதாகும் இச்சிற்றூரை சுற்றி அமைந்துள்ள 75 கிராம மக்கள் ஒன்று கூடி இத்திரு விழாவை நடத்துகின்றனர்.
குன்றக்குடி:
காரைக்குடியிலிருந்து 10 கீ.மீ. தொலைவிலுள்ளது குன்றக்குடி அருள் மிகு சண்முக நாதன் கோயில் 1000 ஆண்டுகள் பழமையும் பெருமையும் உடையது, இதன் வரலாற்றுத் தொன்மையை மாயூர கிரி புராணம் நன்கு விளங்குகிறது. மருது பாண்டிய சகோதரர்கள் தங்கள் ஆட்சி காலத்தில் இக்கோயிலை சீரமைத்துள்ளனர். இங்கு சனவரி மாதம் நடைபெறும் தைப்புசம், மார்ச் மாதம் நடைபெறும் பங்குனி உத்திரம் மற்றும் நவம்பர் மாதம் நடைபெறும் கந்த சட|;டி திருவிழாக்கள் மிகவும் சிறப்புடன் நடைபெறுவனவாகும்,
பிள்ளையார்பட்டி:
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் தமிழத்தில் மட்டுமின்றி இந்திய துனணக்கண்டம் வரை புகழுடையதாகும். இக்கோயிலானது காரைக்குடியிலிருந்து 12 கீ.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இக்கோயிலானது பாண்டியர்களின் தொடக்க காலத்தில் கட்டப்பட்டதாகும் இக்கோயில் அங்குள்ள சிறிய குன்றினை வெட்டி உருவாக்கப்பட்டுள்ளது இங்கு விநாயகர் மற்றும் சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலை வடிவமைத்த சிற்பி காட்டூர் கூண் பெருபரணன் என்பதனை இக்கோயிலின் கருவரையில் தன் கைப்பட செதுக்கிய தமிழ் கையெழுத்துக் கல்வெட்டின் மூலம் அறியலாம். இது கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலிருந்து அய்ந்தாம் நூற்றாண்டு வரை புழக்கத்தில் இருந்த தமிழ் எழுத்துக்களால் வடிக்கப்பட்டுள்ளது.
இளையான்குடி:
இளையான்குடி அறுபத்து முன்று நாயன்மார்களில் ஒருவரான மாற நாயனார் தோன்றிய ஊராகும் இதுவே இவ்வூரின் சிறப்பாகும்.
திருக்கோட்டியூர்:
திருக்கோட்டியூர் 108 வைனவத் திருத்தலங்களில் ஒன்றாகும், ஆழ்வார் இராமனுசர் வந்து வழிப்பட்ட திருத்தலமாகும். சுவமிய நாரயாணப்பெருமாள் என்றழைக்கப்படுகின்ற திருக்கோட்டியூர் பெருமாள் கோயில் தென் திருப்பதி என்றழைக்கப்படுகின்றது.இங்கு ஆண்டு தோறும் நடைபெறும் மாசி மகம் மிகச்சிறப்புடையதாகும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சிவகங்கை மாவட்டம் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
அருமை நண்பா.........
எப்படி.........இப்படி ???
எப்படி.........இப்படி ???
gunashan wrote:அருமை நண்பா.........
எப்படி.........இப்படி ???
”முடியும் என்பதே முதல் வெற்றி” -இதுதான் என் வெற்றியின் இரகசியம்! எதைத் துவங்கினாலும் என்னால் முடியும் என்றுதான் துவங்குகிறேன்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சிவகங்கை மாவட்டம் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
உங்களது வெற்றி மென்மேலும் வெற்றியடைய வாழ்த்துகிறேன் நண்பா.....வாழ்க நின் இத்தொண்டு......
வெற்றி நிச்சயம் இது வேத தத்துவம்.
வெற்றி நிச்சயம் இது வேத தத்துவம்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|