புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நேர்மையின் முடிவு -உமாசங்கர் ஐ.ஏ.எஸ்
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
சிறுசேமிப்புத்துறை ஆணையராக இருந்த உமாசங்கர் 21.7.2010 அன்று தமிழக அரசால் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். கருணாநிதியின் குடும்ப ஆட்சிக்காக பலிகடாவாக்கப்பட்டிருக்கும் உமாசங்கரைப் பற்றி சமீபத்தில்தான் கட்டுரை ஒன்று வெளியிட்டிருந்தோம்.
ஜெயா ஆட்சியின் போது சுடுகாட்டுக்கூரை ஊழலை வெளிக்கொணர்ந்த உமாசங்கர் மீது எதிரிக்கு எதிரி நண்பன் என்ற முறையில் தி.மு.க அரசு ஆரம்பத்தில் உறவு கொண்டது. அதன்படி அரசு கேபிள் டி.வி இயக்குநராக நியமிக்கப்பட்டதும் மாறன் சகோதரர்களது சுமங்கலி டி.வியின் முறைகேடுகளுக்கு எதிராக உமாசங்கர் செயல்பட ஆரம்பித்தார்.
பின்னர் மாறன்களும் கருணாநிதி குடும்பமும் சேர்ந்து கொண்ட போது உமாசங்கர் வில்லனாக்கப்பட்டார். சுமங்கலி டி.வியை நாட்டுடமையாக்கவும், தயாநிதி மாறனை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று அவர் கூறியதை மாறன்கள் மறக்கவோ மன்னிக்கவோ தயாரில்லை. அதை தடுப்பதற்கு கருணாநிதியும் தயாரில்லை. பிரிவினை வந்த குறுகிய காலத்திலும் மாறன்களுக்கும், மு.க.ஸ்டாலினுக்கும் நல்லுறவு இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
இறுதியில் உமா சங்கரை பழிவாங்கும் நடவடிக்கையாக அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தார் என்று சொல்லி விசாரிக்க ஆரம்பித்தார்கள். அதற்கு நீதிமன்றத்தில் தடையுத்தரவு பெற்ற உமாசங்கர் தான் பழிவாங்கப்படுவதற்கான காரணத்தையும் தெளிவாகவே தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்றம் வழியாக தண்டிப்பதற்கு காலதாமதம் ஆகுமென்ற காரணத்தைக் கூட தாங்கிக்கொள்ளாத தி.மு.க அரசு நேற்று அவரை சஸ்பெண்ட் செய்து தனது பாசிச வெறியை தணித்துக் கொண்டது. அவரை என்ன முகாந்திரத்தில் சஸ்பெண்ட் செய்தார்கள் என்பது எந்த நாளிதழிலும் வெளிவரவில்லை. விசாரித்தாலும் தெரியவில்லை.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தார் என்ற குற்றச்சாட்டை விசாரிக்கலாமா என்பது நீதிமன்ற வழக்கில் உள்ளதால் அதன்படி இடை நீக்கம் செய்ய வாய்ப்பில்லை. மற்றபடி கிறித்தவ தலித்தான உமா சங்கர் தன்னை இந்து தலித்தாக பொய் சான்றிதழ் கொடுத்து வேலைக்கு சேர்ந்தார் என்று ஒரு பழைய புகாரை வைத்து இந்த இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கலாம் என்றும் தோன்றுகிறது. ஆனால் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கு பின்னர் இந்த புகாரை தூசிதட்டி எடுக்க வேண்டிய அவசியம் என்ன? இந்த காலதாமதமே இது பொய் என்பதை தெளிவாகக் கூறுகிறது.
இரண்டு கழகங்களின் ஆட்சியிலும் நடந்த ஊழல் முறைகேடுகளை அவர் தடுக்க நினைத்ததால்இப்போது அவரே பொய்யான ஊழல் புகாருக்கு ஆளாகிவிட்டார். அதிகார வர்க்கமும், ஊடகங்களும் அவரைக் கொண்டு கொள்ளவில்லை.
ஜெயா ஆட்சியின் போது சுடுகாட்டுக்கூரை ஊழலை வெளிக்கொணர்ந்த உமாசங்கர் மீது எதிரிக்கு எதிரி நண்பன் என்ற முறையில் தி.மு.க அரசு ஆரம்பத்தில் உறவு கொண்டது. அதன்படி அரசு கேபிள் டி.வி இயக்குநராக நியமிக்கப்பட்டதும் மாறன் சகோதரர்களது சுமங்கலி டி.வியின் முறைகேடுகளுக்கு எதிராக உமாசங்கர் செயல்பட ஆரம்பித்தார்.
பின்னர் மாறன்களும் கருணாநிதி குடும்பமும் சேர்ந்து கொண்ட போது உமாசங்கர் வில்லனாக்கப்பட்டார். சுமங்கலி டி.வியை நாட்டுடமையாக்கவும், தயாநிதி மாறனை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று அவர் கூறியதை மாறன்கள் மறக்கவோ மன்னிக்கவோ தயாரில்லை. அதை தடுப்பதற்கு கருணாநிதியும் தயாரில்லை. பிரிவினை வந்த குறுகிய காலத்திலும் மாறன்களுக்கும், மு.க.ஸ்டாலினுக்கும் நல்லுறவு இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
இறுதியில் உமா சங்கரை பழிவாங்கும் நடவடிக்கையாக அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தார் என்று சொல்லி விசாரிக்க ஆரம்பித்தார்கள். அதற்கு நீதிமன்றத்தில் தடையுத்தரவு பெற்ற உமாசங்கர் தான் பழிவாங்கப்படுவதற்கான காரணத்தையும் தெளிவாகவே தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்றம் வழியாக தண்டிப்பதற்கு காலதாமதம் ஆகுமென்ற காரணத்தைக் கூட தாங்கிக்கொள்ளாத தி.மு.க அரசு நேற்று அவரை சஸ்பெண்ட் செய்து தனது பாசிச வெறியை தணித்துக் கொண்டது. அவரை என்ன முகாந்திரத்தில் சஸ்பெண்ட் செய்தார்கள் என்பது எந்த நாளிதழிலும் வெளிவரவில்லை. விசாரித்தாலும் தெரியவில்லை.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தார் என்ற குற்றச்சாட்டை விசாரிக்கலாமா என்பது நீதிமன்ற வழக்கில் உள்ளதால் அதன்படி இடை நீக்கம் செய்ய வாய்ப்பில்லை. மற்றபடி கிறித்தவ தலித்தான உமா சங்கர் தன்னை இந்து தலித்தாக பொய் சான்றிதழ் கொடுத்து வேலைக்கு சேர்ந்தார் என்று ஒரு பழைய புகாரை வைத்து இந்த இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கலாம் என்றும் தோன்றுகிறது. ஆனால் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கு பின்னர் இந்த புகாரை தூசிதட்டி எடுக்க வேண்டிய அவசியம் என்ன? இந்த காலதாமதமே இது பொய் என்பதை தெளிவாகக் கூறுகிறது.
இரண்டு கழகங்களின் ஆட்சியிலும் நடந்த ஊழல் முறைகேடுகளை அவர் தடுக்க நினைத்ததால்இப்போது அவரே பொய்யான ஊழல் புகாருக்கு ஆளாகிவிட்டார். அதிகார வர்க்கமும், ஊடகங்களும் அவரைக் கொண்டு கொள்ளவில்லை.
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
balakarthik wrote:அட அரசியலுல இதெல்லாம் சகஜமப்பா
அப்போ இந்த நாட்டுல நல்ல அதிகாரிங்க இருக்க கூடாதுன்னு நினைக்கிறேன்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
இந்தியாவுல, அதுவும் தமிழ் நாட்டுக்கு பதவி ஏற்று வர்ற
ஐ.பி.எஸ்,ஐ.எ.எஸ் அதிகார்கள் உண்மையிலுமே பெரும்பாவம் செய்தவர்கள்.ஒரு கழக ஆட்சி போனா அடுத்த கழக ஆட்சி வந்து இவர்களை பாடாய் படுத்துகின்றன.
என்னைக்கு இவர்கள் யாருக்கும் அடிபணியாமல் முடிவுகளை எடுக்க முடிகிறதோ அப்போதுதான் இவர்களுக்கு
விமோசனம்.
ஐ.பி.எஸ்,ஐ.எ.எஸ் அதிகார்கள் உண்மையிலுமே பெரும்பாவம் செய்தவர்கள்.ஒரு கழக ஆட்சி போனா அடுத்த கழக ஆட்சி வந்து இவர்களை பாடாய் படுத்துகின்றன.
என்னைக்கு இவர்கள் யாருக்கும் அடிபணியாமல் முடிவுகளை எடுக்க முடிகிறதோ அப்போதுதான் இவர்களுக்கு
விமோசனம்.
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
நம்மாளுன்ங்க எந்த நல்லவங்களை தான் நல்லா இருக்க விட்டுருகானுங்க ?
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|