புதிய பதிவுகள்
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 2:08 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_c10புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_m10புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_c10 
84 Posts - 44%
ayyasamy ram
புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_c10புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_m10புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_c10 
75 Posts - 39%
T.N.Balasubramanian
புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_c10புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_m10புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_c10புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_m10புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_c10புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_m10புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_c10 
5 Posts - 3%
Karthikakulanthaivel
புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_c10புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_m10புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_c10 
2 Posts - 1%
prajai
புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_c10புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_m10புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_c10 
2 Posts - 1%
Manimegala
புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_c10புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_m10புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_c10புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_m10புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_c10புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_m10புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_c10புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_m10புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_c10 
441 Posts - 47%
heezulia
புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_c10புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_m10புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_c10 
320 Posts - 34%
Dr.S.Soundarapandian
புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_c10புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_m10புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_c10புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_m10புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_c10புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_m10புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_c10 
30 Posts - 3%
prajai
புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_c10புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_m10புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_c10 
8 Posts - 1%
Srinivasan23
புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_c10புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_m10புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_c10புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_m10புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_c10 
5 Posts - 1%
sugumaran
புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_c10புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_m10புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_c10புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_m10புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 07, 2011 5:39 pm

புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா E_1298970842

பத்ம விபூஷன் விருது, இந்தியாவில் வழங்கப்படும் மிக உயர்ந்த விருது. இந்த விருது பெறுபவர்கள் பட்டியலில், இந்த வருடம் இடம் பெற்றிருப்பவர்களில் ஒருவர், 98 வயதான மூதாட்டி ஹோமய் வைதரலா. இவர்தான், நம் நாட்டின் முதல் பெண் பத்திரிகை போட்டோகிராபர். இவர் விருது பெறுவதற்கு, இது மட்டுமே தகுதி இல்லை. இவர், தன் வேலையின் போது காட்டிய சாதனைகளே, இவரை விருது பெற வைத்துள்ளது.

அப்படி என்ன சாதித்தார்? கொஞ்சம் பின்னோக்கி போவோமா...

குஜராத் மாநிலம், நவசார் பகுதியில், 1913ல் பிறந்தார். ஆண்களே பள்ளிப் படிப்பை தாண்டாத அந்தக் காலத்தில், படிப்பது பிடித்து போனதால், பிடிவாதமாக படித்து, கல்லூரி வரை சென்றவர், அந்த ஊரில் இவர் ஒருவரே. மும்பையில் உள்ள கலைக் கல்லூரியில், ஓவியம் தொடர்பான பாடப் பிரிவை எடுத்து படித்தார். அப்போது, அதே கல்லூரியில் மானேக்ஷா என்பவர் புகைப்படம் தொடர்பாக பாடம் எடுக்க வந்தார். இருவருக்குள்ளும் ஏற்பட்ட காதல், திருமணத்தில் முடிந்தது. காதல் கணவர் மானேக்ஷாவின் பிரதான தொழில், பத்திரிகைக்கு படம் எடுப்பதுதான். உனக்கு எதற்கு இதெல்லாம் என்று சொல்லாமல், புகைப்படம் தொடர்பான அனைத்தையும் மனைவிக்கு கற்றுக் கொடுத்தார். ஒரு கட்டத்தில், அவசரமாக எடுக்க வேண்டிய ஒரு படத்தை, தன் மனைவியை எடுக்கச் சொன்னார். எந்தவித பதட்டமும் இல்லாமல், அவர் எடுத்த புகைப்படம் அருமையாக இருக்கவே, தன்னால் போக முடியாத இடத்திற்கு, தன் மனைவியை அனுப்பி வைத்தார். அந்த வகையில், இவர் எடுத்த படம், முதல் முறையாக இவரது பெயருடன் மும்பை பத்திரிகை ஒன்றில் வெளியானது. அதற்கு, ஒரு ரூபாய் சன்மானமும் வழங்கப்பட்டது. இது, அந்தக் காலத்தில் மிகப் பெரிய தொகை என்பதால், ஓவியமா, புகைப்படமா என எண்ணியவர், இனி, புகைப்படமே தன் வாழ்க்கை என்று முடிவு செய்தார். அதன் பிறகு, "யார் இவர்?' என கேட்கும் அளவிற்கு, பல படங்கள் வெளிவந்தன. இதன் காரணமாக, டில்லியில் இருந்த பிரிட்டிஷ் அரசு, இவரை புகைப்படக்காரராக பணியாற்ற அழைப்பு விடுத்தது; அழைப்பை ஏற்று, டில்லி சென்றார். டில்லியில் இவரது வளர்ச்சி வேகமெடுத்தது. அதற்கு, இவர் தந்த விலையும் அதிகம். பாலுக்காக எப்போது அழும் எனத் தெரியாத, மூன்று மாத கைக் குழந்தையுடனேயே வேலை பார்க்க வேண்டிய சூழ்நிலை. அப்போது, புகைப்படக் கருவிகளும் சற்று கடினமானவை, எடை கூடுதலானவை, வேலையும் அதிகம் வைப்பவை.

அதே போல், படம் எடுக்க எவ்வளவு நேரமும், சிரமமும் உண்டோ, அதே போல, எடுத்த படத்தை பிரின்ட் போடவும் ஆகும். படத்தில் நேர்த்தி வேண்டும் என்பதற்காக, புகைப்படம் எடுத்த காலம் முழுவதும் இவர் உதவியாளர் யாரையும் வைத்துக் கொள்ளாமல், தானே அனைத்து வேலைகளையும் செய்வார். இதனால், தூங்கிய நேரம் மிகக்குறைவே! இவர் படம் எடுக்கும் விதம், பலருக்கும் பிடித்து போனது. இதன் காரணமாக, நேருவின் நெருங்கிய தோழி போல இருந்தார். இன்றைக்கு காணக்கூடிய நேருவின் நல்ல படங்கள் பல, இவருடையது தான். இருபதாம் நூற்றாண்டில் இடம் பிடித்த சரித்திர நாயகர்கள் மவுண்ட்பேட்டன், கென்னடி, குருசேவ், நிக்சன், சூ-என்-லாய் உள்ளிட்ட டில்லி வந்த விருந்தினர்கள் பலர், இவரது கேமராவில் சிக்கியுள்ளனர். இரண்டாம் உலகப்போரின் போது, "நாட்டின் நிஜ தரிசனத்தை காட்ட வேண்டும், கொஞ்சம் சவாலான விஷயம், களத்தில் இறங்க முடியுமா?' என்று கேட்டு முடிப்பதற்குள், களமிறங்கி, ஆண் போட்டோகிராபர்கள் பலரும் அஞ்சி தவிர்த்த விஷயங்களைக் கூட, இவர் அஞ்சாமல் சென்று, அற்புதமாக பதிவு செய்தார். நாடு சுதந்திரமடைந்ததும், டில்லி செங்கோட்டையில் பிரதமராக, நேரு கொடியேற்றும் முதல் சுதந்திர தினவிழா நிகழ்ச்சியை படம் எடுத்தார்.

காந்தி, நேரு, சாஸ்திரியின் இறுதி சடங்குகளை பதிவு செய்தவர் என்று, சரித்திரத்தின் பல பக்கங்கள் இவரது படங்களால் நிரப்பப் பட்டுள்ளன. இப்படி, 57 வருடங்கள் பம்பரமாக சுற்றி, சுழன்று படம் எடுத்தவருக்கு, திடீரென இடி, இவரது கணவர் மறைவு என்ற ரூபத்தில் வந்தது. தனக்கு எல்லாமாக இருந்த கணவரின் மறைவிற்கு பின், வாழ்க்கையே சூன்யமாகிப் போனதாக உணர்ந்தவர், அதன்பின், புகைப்படக் கருவியை தொடவில்லை; அதுவரை எடுத்த படங்களை பாதுகாப்பதிலும் பெரும் அக்கறை காட்டவில்லை. பேராசிரியராக வதோராவில் பணியாற்றிய தன் ஒரே மகனிடம் போனார். அங்கும், அவருக்கு அடுத்த அதிர்ச்சி. அவரது மகன், புற்றுநோயால் எதிர்பாராத விதமாக இறந்து போக, அதன் பிறகு எந்தப் பிடிப்பும் இல்லாமல், வதோராவில் உள்ள வீட்டில், யாருடைய உதவியும் இல்லாமல், தனியாக, தன் சேமிப்பில், வாழ்ந்து வருகிறார். யாரையும் வேலை வாங்குவது, அவருக்கு எப்போதுமே பிடிக்காது. ஆகவே, இந்த வயதிலும் தனக்கான துணிகளை துவைப்பது முதல், சமையல் செய்து கொள்வது வரையிலான சகல வேலைகளையும் செய்து, வாழும் அவரை, அரசு இப்போது அடையாளம் கண்டு, பத்மவிபூஷன் விருதை அறிவித்தது. இதற்கு, அவரிடம் இருந்து இப்போதைக்கு கிடைத்திருக்கும் பதில், சின்ன புன்னகை மட்டுமே!

விருதால் பலருக்கு பெருமை; சிலரால் மட்டுமே விருதிற்கு பெருமை.




புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக