புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am

» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_c10புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_m10புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_c10 
69 Posts - 41%
heezulia
புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_c10புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_m10புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_c10 
48 Posts - 28%
Dr.S.Soundarapandian
புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_c10புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_m10புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_c10 
31 Posts - 18%
T.N.Balasubramanian
புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_c10புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_m10புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_c10புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_m10புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_c10 
4 Posts - 2%
ayyamperumal
புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_c10புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_m10புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_c10 
3 Posts - 2%
manikavi
புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_c10புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_m10புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_c10புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_m10புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_c10 
2 Posts - 1%
Guna.D
புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_c10புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_m10புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_c10 
2 Posts - 1%
prajai
புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_c10புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_m10புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_c10புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_m10புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_c10 
320 Posts - 50%
heezulia
புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_c10புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_m10புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_c10 
195 Posts - 30%
Dr.S.Soundarapandian
புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_c10புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_m10புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_c10புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_m10புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_c10புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_m10புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_c10 
22 Posts - 3%
prajai
புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_c10புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_m10புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_c10புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_m10புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_c10புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_m10புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_c10 
2 Posts - 0%
manikavi
புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_c10புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_m10புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_c10புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_m10புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 07, 2011 5:39 pm

புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா E_1298970842

பத்ம விபூஷன் விருது, இந்தியாவில் வழங்கப்படும் மிக உயர்ந்த விருது. இந்த விருது பெறுபவர்கள் பட்டியலில், இந்த வருடம் இடம் பெற்றிருப்பவர்களில் ஒருவர், 98 வயதான மூதாட்டி ஹோமய் வைதரலா. இவர்தான், நம் நாட்டின் முதல் பெண் பத்திரிகை போட்டோகிராபர். இவர் விருது பெறுவதற்கு, இது மட்டுமே தகுதி இல்லை. இவர், தன் வேலையின் போது காட்டிய சாதனைகளே, இவரை விருது பெற வைத்துள்ளது.

அப்படி என்ன சாதித்தார்? கொஞ்சம் பின்னோக்கி போவோமா...

குஜராத் மாநிலம், நவசார் பகுதியில், 1913ல் பிறந்தார். ஆண்களே பள்ளிப் படிப்பை தாண்டாத அந்தக் காலத்தில், படிப்பது பிடித்து போனதால், பிடிவாதமாக படித்து, கல்லூரி வரை சென்றவர், அந்த ஊரில் இவர் ஒருவரே. மும்பையில் உள்ள கலைக் கல்லூரியில், ஓவியம் தொடர்பான பாடப் பிரிவை எடுத்து படித்தார். அப்போது, அதே கல்லூரியில் மானேக்ஷா என்பவர் புகைப்படம் தொடர்பாக பாடம் எடுக்க வந்தார். இருவருக்குள்ளும் ஏற்பட்ட காதல், திருமணத்தில் முடிந்தது. காதல் கணவர் மானேக்ஷாவின் பிரதான தொழில், பத்திரிகைக்கு படம் எடுப்பதுதான். உனக்கு எதற்கு இதெல்லாம் என்று சொல்லாமல், புகைப்படம் தொடர்பான அனைத்தையும் மனைவிக்கு கற்றுக் கொடுத்தார். ஒரு கட்டத்தில், அவசரமாக எடுக்க வேண்டிய ஒரு படத்தை, தன் மனைவியை எடுக்கச் சொன்னார். எந்தவித பதட்டமும் இல்லாமல், அவர் எடுத்த புகைப்படம் அருமையாக இருக்கவே, தன்னால் போக முடியாத இடத்திற்கு, தன் மனைவியை அனுப்பி வைத்தார். அந்த வகையில், இவர் எடுத்த படம், முதல் முறையாக இவரது பெயருடன் மும்பை பத்திரிகை ஒன்றில் வெளியானது. அதற்கு, ஒரு ரூபாய் சன்மானமும் வழங்கப்பட்டது. இது, அந்தக் காலத்தில் மிகப் பெரிய தொகை என்பதால், ஓவியமா, புகைப்படமா என எண்ணியவர், இனி, புகைப்படமே தன் வாழ்க்கை என்று முடிவு செய்தார். அதன் பிறகு, "யார் இவர்?' என கேட்கும் அளவிற்கு, பல படங்கள் வெளிவந்தன. இதன் காரணமாக, டில்லியில் இருந்த பிரிட்டிஷ் அரசு, இவரை புகைப்படக்காரராக பணியாற்ற அழைப்பு விடுத்தது; அழைப்பை ஏற்று, டில்லி சென்றார். டில்லியில் இவரது வளர்ச்சி வேகமெடுத்தது. அதற்கு, இவர் தந்த விலையும் அதிகம். பாலுக்காக எப்போது அழும் எனத் தெரியாத, மூன்று மாத கைக் குழந்தையுடனேயே வேலை பார்க்க வேண்டிய சூழ்நிலை. அப்போது, புகைப்படக் கருவிகளும் சற்று கடினமானவை, எடை கூடுதலானவை, வேலையும் அதிகம் வைப்பவை.

அதே போல், படம் எடுக்க எவ்வளவு நேரமும், சிரமமும் உண்டோ, அதே போல, எடுத்த படத்தை பிரின்ட் போடவும் ஆகும். படத்தில் நேர்த்தி வேண்டும் என்பதற்காக, புகைப்படம் எடுத்த காலம் முழுவதும் இவர் உதவியாளர் யாரையும் வைத்துக் கொள்ளாமல், தானே அனைத்து வேலைகளையும் செய்வார். இதனால், தூங்கிய நேரம் மிகக்குறைவே! இவர் படம் எடுக்கும் விதம், பலருக்கும் பிடித்து போனது. இதன் காரணமாக, நேருவின் நெருங்கிய தோழி போல இருந்தார். இன்றைக்கு காணக்கூடிய நேருவின் நல்ல படங்கள் பல, இவருடையது தான். இருபதாம் நூற்றாண்டில் இடம் பிடித்த சரித்திர நாயகர்கள் மவுண்ட்பேட்டன், கென்னடி, குருசேவ், நிக்சன், சூ-என்-லாய் உள்ளிட்ட டில்லி வந்த விருந்தினர்கள் பலர், இவரது கேமராவில் சிக்கியுள்ளனர். இரண்டாம் உலகப்போரின் போது, "நாட்டின் நிஜ தரிசனத்தை காட்ட வேண்டும், கொஞ்சம் சவாலான விஷயம், களத்தில் இறங்க முடியுமா?' என்று கேட்டு முடிப்பதற்குள், களமிறங்கி, ஆண் போட்டோகிராபர்கள் பலரும் அஞ்சி தவிர்த்த விஷயங்களைக் கூட, இவர் அஞ்சாமல் சென்று, அற்புதமாக பதிவு செய்தார். நாடு சுதந்திரமடைந்ததும், டில்லி செங்கோட்டையில் பிரதமராக, நேரு கொடியேற்றும் முதல் சுதந்திர தினவிழா நிகழ்ச்சியை படம் எடுத்தார்.

காந்தி, நேரு, சாஸ்திரியின் இறுதி சடங்குகளை பதிவு செய்தவர் என்று, சரித்திரத்தின் பல பக்கங்கள் இவரது படங்களால் நிரப்பப் பட்டுள்ளன. இப்படி, 57 வருடங்கள் பம்பரமாக சுற்றி, சுழன்று படம் எடுத்தவருக்கு, திடீரென இடி, இவரது கணவர் மறைவு என்ற ரூபத்தில் வந்தது. தனக்கு எல்லாமாக இருந்த கணவரின் மறைவிற்கு பின், வாழ்க்கையே சூன்யமாகிப் போனதாக உணர்ந்தவர், அதன்பின், புகைப்படக் கருவியை தொடவில்லை; அதுவரை எடுத்த படங்களை பாதுகாப்பதிலும் பெரும் அக்கறை காட்டவில்லை. பேராசிரியராக வதோராவில் பணியாற்றிய தன் ஒரே மகனிடம் போனார். அங்கும், அவருக்கு அடுத்த அதிர்ச்சி. அவரது மகன், புற்றுநோயால் எதிர்பாராத விதமாக இறந்து போக, அதன் பிறகு எந்தப் பிடிப்பும் இல்லாமல், வதோராவில் உள்ள வீட்டில், யாருடைய உதவியும் இல்லாமல், தனியாக, தன் சேமிப்பில், வாழ்ந்து வருகிறார். யாரையும் வேலை வாங்குவது, அவருக்கு எப்போதுமே பிடிக்காது. ஆகவே, இந்த வயதிலும் தனக்கான துணிகளை துவைப்பது முதல், சமையல் செய்து கொள்வது வரையிலான சகல வேலைகளையும் செய்து, வாழும் அவரை, அரசு இப்போது அடையாளம் கண்டு, பத்மவிபூஷன் விருதை அறிவித்தது. இதற்கு, அவரிடம் இருந்து இப்போதைக்கு கிடைத்திருக்கும் பதில், சின்ன புன்னகை மட்டுமே!

விருதால் பலருக்கு பெருமை; சிலரால் மட்டுமே விருதிற்கு பெருமை.




புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண் ஹோமய் வைதரலா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக