புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விநாயகர் வழிபாடு Poll_c10விநாயகர் வழிபாடு Poll_m10விநாயகர் வழிபாடு Poll_c10 
366 Posts - 49%
heezulia
விநாயகர் வழிபாடு Poll_c10விநாயகர் வழிபாடு Poll_m10விநாயகர் வழிபாடு Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
விநாயகர் வழிபாடு Poll_c10விநாயகர் வழிபாடு Poll_m10விநாயகர் வழிபாடு Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
விநாயகர் வழிபாடு Poll_c10விநாயகர் வழிபாடு Poll_m10விநாயகர் வழிபாடு Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
விநாயகர் வழிபாடு Poll_c10விநாயகர் வழிபாடு Poll_m10விநாயகர் வழிபாடு Poll_c10 
25 Posts - 3%
prajai
விநாயகர் வழிபாடு Poll_c10விநாயகர் வழிபாடு Poll_m10விநாயகர் வழிபாடு Poll_c10 
6 Posts - 1%
sugumaran
விநாயகர் வழிபாடு Poll_c10விநாயகர் வழிபாடு Poll_m10விநாயகர் வழிபாடு Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
விநாயகர் வழிபாடு Poll_c10விநாயகர் வழிபாடு Poll_m10விநாயகர் வழிபாடு Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
விநாயகர் வழிபாடு Poll_c10விநாயகர் வழிபாடு Poll_m10விநாயகர் வழிபாடு Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
விநாயகர் வழிபாடு Poll_c10விநாயகர் வழிபாடு Poll_m10விநாயகர் வழிபாடு Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விநாயகர் வழிபாடு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 10, 2008 5:05 pm

விநாயகருக்கு உகந்த நாள் விநாயக சதூர்த்தியாகும். ஆவணி மாதத்தில் வளர் பிறையில் வருகின்ற சதூத்தி மிக சிறந்த நாளாகும். விநாயகரை அறுகம் புல்லும் வெள்ளெருக்கம் பூவும் கொண்டு பூஐpத்தால் அவரது அருளை பெற முடியும் என்பதே நம்பிக்கை.

விநாயகரை பிள்ளையார் என்றும் கணபதி என்றும் ஆனை முகத்தோன் என்றும் ஐங்கரன் என்றும் பலவித நாமம் கொண்டு துதிப்பதுண்டு

இவருக்கு பிடித்தமான நிவேதனங்கள் மோதகமும் பருப்பு நெய் சாதமும் அப்ளம் கரும்பு இவைகளாகும்

இப் பொருட்களை நெய் வேத்திய பொருளாக வைத்து அவரை வழி படுதல் அவசியமாகும் இதனை ஒரு பாடல் நமக்கு விளக்குகிறது.

'கைதல நிறை கன்னி

அப்ப மொடவல் பொரி

கப்பிய கரி முகன் அடிபேணி"


அதனாலே விநாயகருக்கு நெய்வேத்தியம் விருப்பமான ஒன்று என்பதை நாம் அறிவோமாக விநாயகர் துதி பாடி பூசை முடித்த பின் அந்த நெய்வேத்தியத்தை ஒரு ஏழைக்கு முதலில் உண்ண கொடுத்து அவனது பசி ஆறிய பின்னர் தான் நாம் உண்ண வேண்டும் என்பது பூசையின் வழி பாட்டு முறையாகும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 10, 2008 5:05 pm

விநாயகர் பூசையை விநாயகசதூர்த்தி நாளிலும் வெள்ளி கிழமைகளிலும் கோயிலில் ஆவது வீட்டு பூசை அறையிலாவது

செய்வதன் முலம் நல்ல அருளை பெற முடியும் என விநாயகர் வழி பாட்டு முறை கூறுகிறது

எந்த கடவுளையும் வழி படும் முன்பும் விநாயகரை வழி பட்டு அதன் பிறகுதான் மற்றய தெய்வங்களை வழி பட வேணும் என்பது இந்து மத கோட்பாடாகும்

இதனாலேயே பிள்ளையாருக்கு தேங்காய் உடைத்து தான் எல்லா நல்ல காரியம் கூட இந்துக்கள் ஆரம்பிப்பது உண்டு

ஏதாவது எழுதும் முன்பும் பிள்ளையார் சுழி போட்டு தான் எழுத ஆரம்பிப்பது வழக்கமாயிருந்தது

விநாயகரை மதித்து வழி பட்டால் தான் மற்ற தெய்வங்களின் அநுக்கிரகமும் கிட்டும் என இந்து மதத்தில் நம்பப் படுகிறது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக