ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கீதையில் மருத்துவம்

Go down

கீதையில் மருத்துவம் Empty கீதையில் மருத்துவம்

Post by சிவா Mon Jul 20, 2009 12:12 pm

கீதையில் கிருஷணர் - "அர்ச்சுனா, விஞ்ஞானத்துடன் கூடிய ஞானத்தை கேட்டு நலம் பெறுவாய" என்று தொடங்கி, பல மருத்துவச் செய்திகளையும் அர்ச்சுனனுக்கு சொல்கிறார்.

அர்ச்சுனனுக்கு மட்டுமில்லை நமக்கும் தேவையான குறிப்புகள் இது...

"நிலம், நீர், நெருப்பு, காற்று, வானம், மனம், புத்தி, நான் என்ற எண்ணம் ஆகிய எட்டு விதமாக இயற்கை பிரிந்து உள்ளது. இதைவிட உயர்ந்த உயிர் உள்ளது. இந்த இரண்டையும் இணைத்து உயிரையும், உடலையும் உடைய ஜீவ ராசிகளை படைத்து இயக்குகின்றேன். அந்த உயிரானது இயற்கையில் உள்ள கண், காது, மூக்கு, வாய், மெய் ஆகிய ஐம்புலன்களை ஏற்படுத்திக் கொண்டு பார்த்தல், கேட்டல், நுகர்தல், சுவைத்தல், உணர்தல் ஆகியவற்றை மனதின் துணையுடன் அனுபவித்துக் கொண்டு உடல் என்னும் 9 வாசல் கொண்ட நகரத்தில் வசிக்கின்றத"

"பாய் மரக் கப்பலை காற்று பல திசையும் அடித்து சென்று உடைத்து சித றடிப்பது போல், மனதை மயங்க வைக்கும் ஐம்புலன்களும் மனதைபலவந்த மாக பல விஷயங்களுக்காக, இழுத்துச் சென்று மனிதனை சீர்குலைக்கின்றது. ஆகவே கண், காது, மூக்கு, வாய், மெய் ஆகியவற்றை கட்டுப்படுத்தி நலமுடை யதாக வைத்துக் கொண்டால் மனம் மேன்மையடையும். மனம் மேன்மையுற்றால் நல்லது, கெட்டது எவை என பாகுபடுத்தி, தீமை தரக்கூடியவற்றை தவிர்த்து நலம் தரக் கூடியவற்றை செய்து சிறப்பு அடையலாம"

"உடலை காப்பாற்ற அளவோடு உண்டு, அளவாக தூங்கி, அளவோடு விழித்து, அளவோடு கடமையை செய்பவன் யோக நலன் பெறுவான். அளவு டன் உண்பதால் குடல் எளிமையாக சீரணிக்கும். காலத்தோடு பசியும் ஏற்படும். உடலால் கடமையை செய்வதால் உடலில் சத்துக்கள் அதிகம் சேமிக்கப் படாது. உடனே செல வழிக்கப்பட்டு சக்தி தோன்றி உடல் சுறுசுறுப்பாய் இயங்கும், எடையும் அதிகரிக்காது. ஒரே சீராக இருக்கும்.

அளவான உறக்கத்தினால் உடல் தானாகவே மூச்சை இழுத்து விடும். அதனால் உறுப்புகள் அனைத்தும் உயிர்சக்தியான பிராணவாயுவை பெறும். மேலும் இதய படபடப்பை தூண்டும் சுரப்பிகள் குறைவாக சுரப்பதால் இதயத்தின் வேகம் தணிந்து இரத்த ஓட்டம் சீர்பெறும். ஆகையால் உடலும், மனமும் உறக்கத்தால் நலம் பெறும்.

அதிகம் சாப்பிடுபவன், சாப்பிடாமல் இருப்பவன், அதிகம் தூங்குபவன், தூங்காமலே இருப்பவன் யோகம் பெற முடியாது.

சமைத்து நாழியான, பழைய உணவில் நச்சுத்தன்மை தோன்றி உணவை கெடுத்து விஷமுள்ளதாக மாற்றி கெட்ட நாற்றமுடையதாக செய்யும். இப்படி ப்பட்ட உணவை சாப்பிட்டால் வாந்தி, மயக்கம், சீரணமின்மை வயிற்றுப் போக்கு போன்றவை ஏற்படும்.

உணவு முறையால் உடலின் மென்மையான உறுப்புகள் பாதிக்கப்பட்டு குடல் புண், வயிற்று வலி, மூல நோய், உயர் இரத்த அழுத்தம், சீறுநீரக கல், சிறுநீரக நோய், உடல் வீக்கம் கல்லீரல் கெடுதல், கணையம் கெடுதல், சர்க்கரை நோய், இதய நோய், நரம்பு தளர்ச்சி, மனநோய் போன்றவற்றை ஏற்படுத்தும்.

சத்துள்ள, சாரமிக்க, பசையுள்ள, ரசமுடைய இதயம் எளிதாக இயங்கக் கூடிய விதத்தில் உள்ள உணவு வகைகளை சாப்பிடுபவர் நோயின்றி நீண்ட ஆயுளுடன் வாழ்வார். உடல் வலிமை மனவலிமை இவைகளுடன் இருப்பார். சுகத்தை பெறுவார், அறியும் சக்தியை பெற்று காலத்தோடு செய்ய வேண்டிய வைகளை செய்து வாழ்வில் சிறப்பும் மேன்மையும் அடைவார்.

உடலை அகத்தூய்மையாகவும் புறத்தூய்மையாகவும், மௌனமாகவும் வைத்திருத்தலே தபசு ஆகும். உணவையே மருந்தாகக் கொள்வதே சிறந்த மருத்துவமாகும். நான் மருந்தாக ராஜயோகத்தை சொல்கிறேன் கேள். இது நலம் தரக்கூடியது. செய்வதற்கு மிக எளியது. கண்கூடாக காணக்கூடியது. சிறிது கடைப்பிடிப்பினும் பெரும் துன்பத்திலிருந்து காப்பாற்றக்கூடியது. யார் எனக்கு இலை, மலர், கனி, நீர் இவைகளை தினமும் தருகின்றானோ அவைகளையே அவரவர் வயிற்றில் நான் இருந்து சீரணித்து காப்பாற்றுகின்றேன். இங்கு சொல்லப் பட்டிருப்பது கீதையில் வரும் மருத்துவ குறிப்புகளில் சிறு துளிதான், மொத்த சமுத்திரத்தையும் பருக கீதையை படியுங்கள். பயன் பெருங்கள்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum