Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
கன்னியாகுமரியில் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள், 8 பேர் கைது
+3
பிளேடு பக்கிரி
kalaimoon70
நவீன்
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
கன்னியாகுமரியில் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள், 8 பேர் கைது
கன்னியாகுமரியில் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
கன்னியாகுமரி விவேகானந்தா ராக் சாலையில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைக்கு 25
வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் நேற்று காலை 11 மணிக்கு வந்தார். அவர்
தன்னிடம் இருந்த ஆயிரம் ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து கொடுத்து 2 குவாட்டர்
மதுபாட்டில் தரும்படி இந்தியில் கேட்டார்.
அந்த வாலிபர் கொடுத்த ஆயிரம் ரூபாய் நோட்டு புத்தம் புதிதாக
பளிச்சென்று காட்சியளித்தது. இதனால் டாஸ்மாக் கடை ஊழியர் பத்மகுமாருக்கு
சந்தேகம் ஏற்பட்டது. உடனே, கடையில் உள்ள கள்ளநோட்டை கண்டுபிடிக்கும்
எந்திரத்தில் ஆயிரம் ரூபாய் நோட்டை வைத்து பார்த்தார். அப்போது அது
கள்ளநோட்டு என்பது தெரியவந்தது.
உடனடியாக இதுபற்றி கன்னியாகுமரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் அங்கு விரைந்து வந்து அந்த வாலிபரை பிடித்து சோதனை செய்தனர்.
அந்த வாலிபரின் பாக்கெட்டில் 96 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஆயிரம் ரூபாய்
கள்ள நோட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அவரை கைது செய்து
அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர் தனது பெயர் முபாரக் உசேன் (வயது 22) என்றும்,
ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து 8 பேராக சேர்ந்து கன்னியாகுமரிக்கு
வந்ததாகவும், கன்னியாகுமரி நடுத்தெருவில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து
தங்கி இருப்பதாகவும் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து லாட்ஜில் உள்ள அறைக்கு போலீசார் விரைந்து சென்று
முற்றுகையிட்டனர். அப்போது அங்கு தங்கியிருந்த மேலும் 7 வாலிபர்களை
போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். அதன்பின்னர் அங்கிருந்த அறைகளிலும்
அதிரடி சோதனை நடத்தினர்.
அங்கு ஒரு மஞ்சள் பையை திறந்து பார்த்தபோது, அதில் கத்தை கத்தையாக
புத்தம் புதிய ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்ததை பார்த்து போலீசார்
அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அந்த பணத்தை எடுத்து சோதனை செய்தனர்.
அதன்பின்னர் அவை அனைத்துமே கள்ளநோட்டுகள் என்பது தெரியவந்தது. இதனைத்
தொடர்ந்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இவர்கள் அனைவரும் கள்ளநோட்டு அடிக்கும் கும்பலை சேர்ந்தவர்களா? அல்லது
கள்ளநோட்டு அச்சடிக்கும் கும்பலுடன் தொடர்புடையவர்களா? என்று போலீசார்
விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி விவேகானந்தா ராக் சாலையில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைக்கு 25
வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் நேற்று காலை 11 மணிக்கு வந்தார். அவர்
தன்னிடம் இருந்த ஆயிரம் ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து கொடுத்து 2 குவாட்டர்
மதுபாட்டில் தரும்படி இந்தியில் கேட்டார்.
அந்த வாலிபர் கொடுத்த ஆயிரம் ரூபாய் நோட்டு புத்தம் புதிதாக
பளிச்சென்று காட்சியளித்தது. இதனால் டாஸ்மாக் கடை ஊழியர் பத்மகுமாருக்கு
சந்தேகம் ஏற்பட்டது. உடனே, கடையில் உள்ள கள்ளநோட்டை கண்டுபிடிக்கும்
எந்திரத்தில் ஆயிரம் ரூபாய் நோட்டை வைத்து பார்த்தார். அப்போது அது
கள்ளநோட்டு என்பது தெரியவந்தது.
உடனடியாக இதுபற்றி கன்னியாகுமரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் அங்கு விரைந்து வந்து அந்த வாலிபரை பிடித்து சோதனை செய்தனர்.
அந்த வாலிபரின் பாக்கெட்டில் 96 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஆயிரம் ரூபாய்
கள்ள நோட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அவரை கைது செய்து
அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர் தனது பெயர் முபாரக் உசேன் (வயது 22) என்றும்,
ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து 8 பேராக சேர்ந்து கன்னியாகுமரிக்கு
வந்ததாகவும், கன்னியாகுமரி நடுத்தெருவில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து
தங்கி இருப்பதாகவும் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து லாட்ஜில் உள்ள அறைக்கு போலீசார் விரைந்து சென்று
முற்றுகையிட்டனர். அப்போது அங்கு தங்கியிருந்த மேலும் 7 வாலிபர்களை
போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். அதன்பின்னர் அங்கிருந்த அறைகளிலும்
அதிரடி சோதனை நடத்தினர்.
அங்கு ஒரு மஞ்சள் பையை திறந்து பார்த்தபோது, அதில் கத்தை கத்தையாக
புத்தம் புதிய ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்ததை பார்த்து போலீசார்
அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அந்த பணத்தை எடுத்து சோதனை செய்தனர்.
அதன்பின்னர் அவை அனைத்துமே கள்ளநோட்டுகள் என்பது தெரியவந்தது. இதனைத்
தொடர்ந்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இவர்கள் அனைவரும் கள்ளநோட்டு அடிக்கும் கும்பலை சேர்ந்தவர்களா? அல்லது
கள்ளநோட்டு அச்சடிக்கும் கும்பலுடன் தொடர்புடையவர்களா? என்று போலீசார்
விசாரணை நடத்தி வருகின்றனர்.
நவீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
Dr.S.Soundarapandian and ManiKumar77 இந்த பதிவை விரும்பியுள்ளனர்
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: கன்னியாகுமரியில் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள், 8 பேர் கைது
ஆகா நம்ம ஊர்ல நான் இல்லாத போது சட்டம் ஒழுங்கு சீர் குலஞ்சிடுச்சு
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: கன்னியாகுமரியில் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள், 8 பேர் கைது
பிளேடு பக்கிரி wrote:ஆகா நம்ம ஊர்ல நான் இல்லாத போது சட்டம் ஒழுங்கு சீர் குலஞ்சிடுச்சு
நீ இங்க இருக்கும் பொழுது அங்க யாரு?????உன் ஷிஷ்யனுன்களா????
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: கன்னியாகுமரியில் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள், 8 பேர் கைது
பிச்ச wrote:பிளேடு பக்கிரி wrote:ஆகா நம்ம ஊர்ல நான் இல்லாத போது சட்டம் ஒழுங்கு சீர் குலஞ்சிடுச்சு
நீ இங்க இருக்கும் பொழுது அங்க யாரு?????உன் ஷிஷ்யனுன்களா????
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: கன்னியாகுமரியில் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள், 8 பேர் கைது
பிளேடு பக்கிரி wrote:ஆகா நம்ம ஊர்ல நான் இல்லாத போது சட்டம் ஒழுங்கு சீர் குலஞ்சிடுச்சு
பக்கிரி நேத்து வாங்கினது பத்தாதா
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
Re: கன்னியாகுமரியில் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள், 8 பேர் கைது
ப்ரியதர்ஷி wrote:பிளேடு பக்கிரி wrote:ஆகா நம்ம ஊர்ல நான் இல்லாத போது சட்டம் ஒழுங்கு சீர் குலஞ்சிடுச்சு
பக்கிரி நேத்து வாங்கினது பத்தாதா
எனக்கு இன்னும் வேண்..............ணும்..ம்.. ம்.. ம்..
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: கன்னியாகுமரியில் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள், 8 பேர் கைது
பிளேடு பக்கிரி wrote:ப்ரியதர்ஷி wrote:பிளேடு பக்கிரி wrote:ஆகா நம்ம ஊர்ல நான் இல்லாத போது சட்டம் ஒழுங்கு சீர் குலஞ்சிடுச்சு
பக்கிரி நேத்து வாங்கினது பத்தாதா
எனக்கு இன்னும் வேண்..............ணும்..ம்.. ம்.. ம்..
சொன்னாலும் கேக்கமாட்டீன்களே
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
Re: கன்னியாகுமரியில் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள், 8 பேர் கைது
ப்ரியதர்ஷி wrote:பிளேடு பக்கிரி wrote:ப்ரியதர்ஷி wrote:பிளேடு பக்கிரி wrote:ஆகா நம்ம ஊர்ல நான் இல்லாத போது சட்டம் ஒழுங்கு சீர் குலஞ்சிடுச்சு
பக்கிரி நேத்து வாங்கினது பத்தாதா
எனக்கு இன்னும் வேண்..............ணும்..ம்.. ம்.. ம்..
சொன்னாலும் கேக்கமாட்டீன்களே
வேணும்னா காசு தரட்டுமா.....?
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: கன்னியாகுமரியில் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள், 8 பேர் கைது
பிளேடு பக்கிரி wrote:ப்ரியதர்ஷி wrote:பிளேடு பக்கிரி wrote:ப்ரியதர்ஷி wrote:பிளேடு பக்கிரி wrote:ஆகா நம்ம ஊர்ல நான் இல்லாத போது சட்டம் ஒழுங்கு சீர் குலஞ்சிடுச்சு
பக்கிரி நேத்து வாங்கினது பத்தாதா
எனக்கு இன்னும் வேண்..............ணும்..ம்.. ம்.. ம்..
சொன்னாலும் கேக்கமாட்டீன்களே
வேணும்னா காசு தரட்டுமா.....?
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கட்டுக்கட்டாக 2000 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல்: 5 பேர் கைது
» 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு அச்சடிப்பு; ஐதராபாத்தில் 6 பேர் அதிரடி கைது
» மேற்குவங்கத்தில் கள்ள நோட்டுகள் பறிமுதல்: 2 பேர் கைது
» கலங்கடிக்கும் கள்ள ரூபாய் நோட்டுகள்
» தினமும் ரூ.3 ஆயிரம் கோடிக்கு 500 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பு
» 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு அச்சடிப்பு; ஐதராபாத்தில் 6 பேர் அதிரடி கைது
» மேற்குவங்கத்தில் கள்ள நோட்டுகள் பறிமுதல்: 2 பேர் கைது
» கலங்கடிக்கும் கள்ள ரூபாய் நோட்டுகள்
» தினமும் ரூ.3 ஆயிரம் கோடிக்கு 500 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பு
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|