புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Today at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்க ஊரு கோயில்  Poll_c10எங்க ஊரு கோயில்  Poll_m10எங்க ஊரு கோயில்  Poll_c10 
61 Posts - 44%
heezulia
எங்க ஊரு கோயில்  Poll_c10எங்க ஊரு கோயில்  Poll_m10எங்க ஊரு கோயில்  Poll_c10 
43 Posts - 31%
mohamed nizamudeen
எங்க ஊரு கோயில்  Poll_c10எங்க ஊரு கோயில்  Poll_m10எங்க ஊரு கோயில்  Poll_c10 
9 Posts - 7%
T.N.Balasubramanian
எங்க ஊரு கோயில்  Poll_c10எங்க ஊரு கோயில்  Poll_m10எங்க ஊரு கோயில்  Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
எங்க ஊரு கோயில்  Poll_c10எங்க ஊரு கோயில்  Poll_m10எங்க ஊரு கோயில்  Poll_c10 
6 Posts - 4%
Raji@123
எங்க ஊரு கோயில்  Poll_c10எங்க ஊரு கோயில்  Poll_m10எங்க ஊரு கோயில்  Poll_c10 
4 Posts - 3%
prajai
எங்க ஊரு கோயில்  Poll_c10எங்க ஊரு கோயில்  Poll_m10எங்க ஊரு கோயில்  Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
எங்க ஊரு கோயில்  Poll_c10எங்க ஊரு கோயில்  Poll_m10எங்க ஊரு கோயில்  Poll_c10 
2 Posts - 1%
Barushree
எங்க ஊரு கோயில்  Poll_c10எங்க ஊரு கோயில்  Poll_m10எங்க ஊரு கோயில்  Poll_c10 
2 Posts - 1%
Saravananj
எங்க ஊரு கோயில்  Poll_c10எங்க ஊரு கோயில்  Poll_m10எங்க ஊரு கோயில்  Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எங்க ஊரு கோயில்  Poll_c10எங்க ஊரு கோயில்  Poll_m10எங்க ஊரு கோயில்  Poll_c10 
179 Posts - 40%
ayyasamy ram
எங்க ஊரு கோயில்  Poll_c10எங்க ஊரு கோயில்  Poll_m10எங்க ஊரு கோயில்  Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
எங்க ஊரு கோயில்  Poll_c10எங்க ஊரு கோயில்  Poll_m10எங்க ஊரு கோயில்  Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
எங்க ஊரு கோயில்  Poll_c10எங்க ஊரு கோயில்  Poll_m10எங்க ஊரு கோயில்  Poll_c10 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
எங்க ஊரு கோயில்  Poll_c10எங்க ஊரு கோயில்  Poll_m10எங்க ஊரு கோயில்  Poll_c10 
9 Posts - 2%
prajai
எங்க ஊரு கோயில்  Poll_c10எங்க ஊரு கோயில்  Poll_m10எங்க ஊரு கோயில்  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
எங்க ஊரு கோயில்  Poll_c10எங்க ஊரு கோயில்  Poll_m10எங்க ஊரு கோயில்  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
எங்க ஊரு கோயில்  Poll_c10எங்க ஊரு கோயில்  Poll_m10எங்க ஊரு கோயில்  Poll_c10 
7 Posts - 2%
Guna.D
எங்க ஊரு கோயில்  Poll_c10எங்க ஊரு கோயில்  Poll_m10எங்க ஊரு கோயில்  Poll_c10 
5 Posts - 1%
Raji@123
எங்க ஊரு கோயில்  Poll_c10எங்க ஊரு கோயில்  Poll_m10எங்க ஊரு கோயில்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்க ஊரு கோயில்


   
   

Page 1 of 2 1, 2  Next

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Jul 27, 2010 9:16 pm

மயூரநாதர் கோவில், மயிலாடுதுறை
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர் மயிலாடுதுறை
இறைவன் பெயர் மயூரநாதர்
இறைவி பெயர் அபயாம்பிகை, அஞ்சல்நாயகி
பதிகம் திருநாவுக்கரசர் - 1
திருஞானசம்பந்தர் - 2
எப்படிப் போவது மயிலாடுதுறை நகரின் மையப்பகுதியில் மயூரநாதர் கோவில் அமைந்துள்ளது.
ஆலய முகவரி அருள்மிகு மயூரநாதர் திருக்கோயில்
மயிலாடுதுறை
மயிலாடுதுறை அஞ்சல்
மயிலாடுதுறை வட்டம்
நாகப்பட்டிணம் மாவட்டம்
PIN - 609001

இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12-30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.

காவிரிக் கரையில் உள்ள 6 சிவஸ்தலங்கள் காசிக்கு சமானமாக கருதப்படுகின்றன. அவற்றில் மயிலாடுதுறையும் ஒன்றாகும். மற்றவை 1. திருவையாறு, 2. திருவெண்காடு, 3. திருவிடைமருதூர், 4. திருவாஞ்சியம் 5. திருசாய்க்காடு ஆகும். மயிலாடுதுறை, மாயவரம், மாயூரம் என்றெல்லாம் குறிப்பிடப்படும் இத்தலம் மிகவும் தொன்மையான சிவஸ்தலம் ஆகும். ஆயிரம் ஆனாலும் மாயூரமாகாது என்ற பழமொழியே இதன் பெருமையைக் காட்டுகிறது. பிரம்ம தேவனால் உருவாக்கப்பட்ட இந்த ஊரில் பிரம்மா இத்தலத்து இறைவனாம் மாயூரநாதரை பூஜித்தான் என்று புராண வரலாறு கூருகிறது. அம்பாள் பார்வதி மயில் உருவில் சிவபெருமானை பூஜை செய்ததாக கருதப்படும் இரண்டு சிவஸ்தலங்களில் மயிலாடுதுறை ஒன்றாகும். மற்றொன்று தொண்டை நாட்டு சிவஸ்தலமான திருமயிலை ஆகும். சிவபெருமானை மதிக்காமல் தட்சன் நடத்திய யாகத்தில் இறைவன் கட்டளையையும் மீறி அழையாத விருந்தாளியாக கலந்து கொண்டு அவமானப்பட்ட பார்வதியை சிவன் சபித்து விடுகிறார். காவிரிக்கரையில் ஐப்பசி மாதம் 30 நாட்களும் தவம் செய்து தன்னை மீண்டும் அடையுமாறு சிவன் பார்வதியை சபித்து விடுகிறார். மயில் ரூபம் பெற்று சிவபெருமானை வெகுகாலம் பூஜை செய்து அம்பிகை சுய உருவம் அடைந்து பாவங்கள் நீங்கப்பட்டு சிவனை அடைந்தாள். மயில் ரூபத்தில் அம்பிகை சிவனை வழிபட்டதால் இத்தலம் மயிலாடுதுறை எனப்பட்டது. சிவநிந்தனையுடன் செய்யப்பட்ட தட்சன் யாகத்தில் கலந்து கொண்ட தேவர்கள் யாவரும் தண்டிக்கப்பட்டனர். அவர்கள் தாம் செய்த பாவம் நீங்க மயிலாடுதுறை வந்து மாயூரநாதரை வழிபட்டு நலன் பெற்றனர்.

ஒருமுறை கண்ணுவ முனிவர் கங்கையில் நீராடச் செல்லும் போது எதிரில் சண்டாளக் கன்னிகள் மூவர் வருகின்றனர். அவர்கள் கண்னுவ முனிவரை வணங்கி தாங்கள் மூவரும் கங்கை, யமுனை, சரஸ்வதி என்ற நதிகள் என்றும், தங்களிடம் நீராடிய மக்களின் பாவக்கறை படிந்து தங்கள் உருவம் இவ்வாறு ஆகிவிட்டதென்றும் கூறினர். அவர்களுடைய பாவம் நீங்கி அவர்கள் சுய உருவம் பெற தென்திசையில் உள்ள மாயூரத்தில் துலா மாதத்தில் காவிரியின் மூழ்கி நீராட முனிவர் ஆலோசனை கூற அவ்வாறே செய்து பாவங்கள் நீங்கி சுய உருவம் பெற்றனர். தேவர்கள், முனிவர்கள், சரஸ்வதி, லக்ஷ்மி, கௌரி, சப்தமாதர்கள் ஆகியோர் மாயூரத்திலுள்ள காவிரிக்கரையில் நீராட வருகின்றனர். ஆகையால் துலா மாதத்தில் (ஐப்பசி மாதம்) மயிலாடுதுறையில் காவிரியில் நீராடுவது மிகவும் சிறப்புடையதாகும். அதிலும் ஐப்பசி மாதத்தில் கடைசி நாளான கடைமுகம் அன்று நீராடுவது மிகமிகச் சிறப்பு. இம்மாதத்தில் முதல் 29 நாட்களில் நீராட முடியாவிட்டலும் கடைசி நாளான 30ம் நாள் காவிரியில் நீராடி மாயூரநாதரையும் அன்னை அபயாம்பிகையும் அன்று வழிபட்டால் மோட்சம் கிட்டும் என்பது ஐதீகம்.

மறுநாள் கார்த்திகை மாதத்தின் முதல் நாள் "முடவன் முழுக்கு" என்று கொண்டாடப்படுகிறது. துலா மாதத்தின் கடைமுக நாளான கடைசி நாளில் காவிரியில் நீராட நாதசர்மா, அனவித்யாம்பிகை எனும் தம்பதியர் உறுதியுடன் மாயூரம் நோக்கி வந்தார்கள். அவர்கள் வருவதற்குள் 30ம் நாள் நீராடல் முடிந்து விட்டது. எனவே வருத்தத்துடன் இங்கு சிவனை வேண்டி தங்கினர். அன்றிரவில் நாதசர்மாவின் கனவில் தோன்றிய சிவன், மறுநாள் அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு நீராடினாலும், பாவம் நீங்கி புண்ணியம் கிடைக்கும் என்றார். அதன்படியே மறுநாள் அத்தம்பதியர் காவிரியில் மூழ்கி பாவம் நீங்கப்பெற்றனர். இதன் அடிப்படையில் கார்த்திகை முதல் நாளன்று, அதிகாலையிலும் இங்கு நீராடும் வழக்கம் இருக்கிறது. தம்பதியர்களுக்காக சிவன் வழக்கமான நேரத்தை முடக்கி வைத்ததால் இதனை, "முடவன் முழுக்கு" என்கின்றனர்..

கோவில் அமைப்பு: இத்திருக்கோயில் திருவாவடுதுறை ஆதீனத்திற்குரியது. நான்கு பக்கமும் சுற்று மதில்களும், கிழக்கே பெரிய கோபுரமும், மற்ற 3 பக்கமும் மொட்டை கோபுரங்களுடனும் இவ்வாலயம் உள்ளது. வீதி உட்பட ஐந்து பிரகாரங்கள் உள்ளன. கிழக்கிலுள்ள ராஜகோபுரம் ஒன்பது நிலைகளுடனும், அழகான சிற்பங்களுடனும் கம்பீரமாகக் காட்சியளிக்கின்றது. உட்கோபுரம் மூன்று நிலைகளையுடையது. இராஜகோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் இடதுபுறம் திருக்குளமும், வலதுபுறம் குமரக்கட்டளை அலுவலகமும் உள்ளன. கருவறை கோஷ்டத்தில் உள்ள நடராஜரின் பாதத்திற்கு அருகில், ஜுரதேவர் இருப்பது வித்தியாசமான அமைப்பு. இவருக்கு அருகில் ஆலிங்கன மூர்த்தி இருக்கிறார். துர்க்கையம்மனின் காலுக்கு கீழே மகிஷனும், அருகில் இருபுறமும் இரண்டு அசுரர்கள் இருக்கின்றனர். துர்க்கையின் இந்த வடிவத்தை காண்பது அரிது. இங்கு சிவ சண்டிகேஸ்வர் மற்றும் தேஜஸ் சண்டிகேஸ்வரர் இருவரும் ஒரே சன்னதியில் இருக்கின்றனர். பிரகாரத்தில் அஷ்டலட்சுமியும், அதற்கு மேலே சட்டைநாதரும் இருக்கின்றனர். சிவலிங்கத்தை பூஜிக்கும் மகாவிஷ்ணு தனியே இருக்கிறார்.

இத்தலத்திலுள்ள முருகன் சந்நிதி ( குமரக்கட்டளை) மட்டும் தருமையாதீனத்திற்குரியது. பிராகாரத்தில் இடதுபுறம் குமரக்கட்டளைக்குரிய (தருமையாதீனத்திற்குரிய) ஆஸ்தான மண்டபம் உள்ளது. மயூரநாதர் சந்நிதியின் வடபுறம் குமரக்கட்டளை சுப்பிரமணிய சுவாமியின் திருக்கோவில் உள்ளது. இந்த முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். குமரக்கட்டளை மண்டபத்தில் தென்புறம் பெரியவிநாயகரும், வடபுறத்தில் ஆறுமுகனும் எழுந்தருளியுள்ளனர். வெளிப் பிரகாரத்தில் வடக்கு மதிலை ஒட்டி கிழக்கு முகமாக் உள்ள கோவிலில் ஆதி மாயூரநாதர் எழுந்தருளியுள்ளார். வடபுறம் உள்ள அம்மன் சந்நிதியில் அன்னை அபயாம்பிகை நின்ற திருக்கோலத்தில் நான்கு கைகளுடன், மேற்கரங்கள் இரண்டில் சங்கு சக்கரமும், இடது திருக்கரம் தொடை மேல் தொங்கவும், வலது திருக்கரத்தில் கிளியை ஏந்தி காட்சி தருகிறாள்.


சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jul 27, 2010 9:17 pm

உங்களுக்கு சொந்தமா ஒரு ஊரே இருக்கா மணி????



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Jul 27, 2010 9:21 pm

பிச்ச wrote:உங்களுக்கு சொந்தமா ஒரு ஊரே இருக்கா மணி????

எனக்கு இருக்குற பிரச்சினைக்கு ஒரு நாட்டையே விக்குனும்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jul 27, 2010 9:30 pm

maniajith007 wrote:
பிச்ச wrote:உங்களுக்கு சொந்தமா ஒரு ஊரே இருக்கா மணி????

எனக்கு இருக்குற பிரச்சினைக்கு ஒரு நாட்டையே விக்குனும்

எங்க ஊரு கோயில்  230655 எங்க ஊரு கோயில்  230655 எங்க ஊரு கோயில்  230655



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Tue Jul 27, 2010 9:34 pm

maniajith007 wrote:
பிச்ச wrote:உங்களுக்கு சொந்தமா ஒரு ஊரே இருக்கா மணி????

எனக்கு இருக்குற பிரச்சினைக்கு ஒரு நாட்டையே விக்குனும்

ஆமா ஆரம்பிச்சிட்டார் நம்ம மணி ...எந்த நாட்டை விக்கப் போறேங்க ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Jul 27, 2010 9:36 pm

ப்ரியதர்ஷி wrote:
maniajith007 wrote:
பிச்ச wrote:உங்களுக்கு சொந்தமா ஒரு ஊரே இருக்கா மணி????

எனக்கு இருக்குற பிரச்சினைக்கு ஒரு நாட்டையே விக்குனும்

ஆமா ஆரம்பிச்சிட்டார் நம்ம மணி ...எந்த நாட்டை விக்கப் போறேங்க ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

எந்த நாடுன்னாலும் ஓகே வாங்குறவன் வெண்ணையா இருக்கணும்

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Tue Jul 27, 2010 9:38 pm

maniajith007 wrote:
ப்ரியதர்ஷி wrote:
maniajith007 wrote:
பிச்ச wrote:உங்களுக்கு சொந்தமா ஒரு ஊரே இருக்கா மணி????

எனக்கு இருக்குற பிரச்சினைக்கு ஒரு நாட்டையே விக்குனும்

ஆமா ஆரம்பிச்சிட்டார் நம்ம மணி ...எந்த நாட்டை விக்கப் போறேங்க ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

எந்த நாடுன்னாலும் ஓகே வாங்குறவன் வெண்ணையா இருக்கணும்

ஏன் மணி நம்ம பிச்சு இருக்கார் தானே ////,,,,,,,,

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Jul 27, 2010 9:39 pm

ப்ரியதர்ஷி wrote:
maniajith007 wrote:
ப்ரியதர்ஷி wrote:
maniajith007 wrote:
பிச்ச wrote:உங்களுக்கு சொந்தமா ஒரு ஊரே இருக்கா மணி????

எனக்கு இருக்குற பிரச்சினைக்கு ஒரு நாட்டையே விக்குனும்

ஆமா ஆரம்பிச்சிட்டார் நம்ம மணி ...எந்த நாட்டை விக்கப் போறேங்க ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

எந்த நாடுன்னாலும் ஓகே வாங்குறவன் வெண்ணையா இருக்கணும்

ஏன் மணி நம்ம பிச்சு இருக்கார் தானே ////,,,,,,,,

அவர் ஆசியா கண்டதை விலை பேசுறார்

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Tue Jul 27, 2010 9:41 pm

maniajith007 wrote:
ப்ரியதர்ஷி wrote:
maniajith007 wrote:
ப்ரியதர்ஷி wrote:
maniajith007 wrote:
பிச்ச wrote:உங்களுக்கு சொந்தமா ஒரு ஊரே இருக்கா மணி????

எனக்கு இருக்குற பிரச்சினைக்கு ஒரு நாட்டையே விக்குனும்

ஆமா ஆரம்பிச்சிட்டார் நம்ம மணி ...எந்த நாட்டை விக்கப் போறேங்க ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

எந்த நாடுன்னாலும் ஓகே வாங்குறவன் வெண்ணையா இருக்கணும்

ஏன் மணி நம்ம பிச்சு இருக்கார் தானே ////,,,,,,,,

அவர் ஆசியா கண்டதை விலை பேசுறார்

அட கடவுளே உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Jul 27, 2010 9:45 pm

ப்ரியதர்ஷி wrote:
maniajith007 wrote:
ப்ரியதர்ஷி wrote:
maniajith007 wrote:
ப்ரியதர்ஷி wrote:
maniajith007 wrote:
பிச்ச wrote:உங்களுக்கு சொந்தமா ஒரு ஊரே இருக்கா மணி????

எனக்கு இருக்குற பிரச்சினைக்கு ஒரு நாட்டையே விக்குனும்

ஆமா ஆரம்பிச்சிட்டார் நம்ம மணி ...எந்த நாட்டை விக்கப் போறேங்க ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

எந்த நாடுன்னாலும் ஓகே வாங்குறவன் வெண்ணையா இருக்கணும்

ஏன் மணி நம்ம பிச்சு இருக்கார் தானே ////,,,,,,,,

அவர் ஆசியா கண்டதை விலை பேசுறார்

அட கடவுளே உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

அவரை ஏற்கனவே வித்துட்டாங்களாம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக